உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு 0
– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, அந்தக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையை, கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மேடையில் சூசகமாக குறைத்து மதிப்பிட்டு, மட்டம் தட்டிப் பேசியதாக, உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் அந்தக் கட்சியின் தற்போதைய