Back to homepage

அம்பாறை

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? 0

🕔28.Jul 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு, இன்று சனிக்கிழமை நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும் நடைபெற்றமை குறித்து அறிவோம். உபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவு குறித்து பலரும் ஆர்வமான உள்ளபோதும், உபவேந்தர் ஒருவர் எவ்வாறு

மேலும்...
செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள்

செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள் 0

🕔28.Jul 2018

மீன்பிடித் தொழிலுக்கு ஒரு காலத்தில் பேர்பெற்ற இடமாக இருந்ததுதான் இலங்கை ஒலுவில் கடற்கடற்கரைப் பகுதி. நூற்றுக்கணக்கான தோணிகளும், இயந்திரப் படகுகளும் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஒலுவில் பிரதேசத்திலுள்ள பெருமளவு குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலமாகக் கிடைத்த வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போய் விட்டது.

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு: பேராசிரியர் நாஜிம் முன்னிலை

தெ.கி.பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு: பேராசிரியர் நாஜிம் முன்னிலை 0

🕔28.Jul 2018

– அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும்  இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அதிகப்படியான (13) வாக்குகளைப் பெற்றுள்ளார் எனத் தெரியவருகிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, இன்றைய தினம்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் 0

🕔26.Jul 2018

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நாளை மறுதினம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே, சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்த காலத்தில், இந்த நிறுவனமானது ஊழல் மோசடிகள் நிறைந்த இடமாகக் காணப்பட்டது. இந்த நிலையில், அதற்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கும் என்கிற

மேலும்...
நசீர் ஒதுக்கிய நிதியை, தட்டிப் பறித்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனையின் அவலம்

நசீர் ஒதுக்கிய நிதியை, தட்டிப் பறித்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனையின் அவலம் 0

🕔24.Jul 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியிலிருந்து, அவருடைய சொந்த பிரதேசமான அட்டாளைச்சேனைக்கு ஒதுக்கியிருந்த 14 லட்சம் ரூபாய், இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத் தரப்புகளும் இதனை புதிது செய்தித்தளத்துக்கு உறுதி செய்தன. ஏ.எல்.எம். நசீர் ஒதுக்கிய

மேலும்...
சுஜப் எம். காசிம் எழுதிய நூல் அறிமுக விழா; அக்கரைப்பற்றில் சிறப்பாக நடந்தேறியது

சுஜப் எம். காசிம் எழுதிய நூல் அறிமுக விழா; அக்கரைப்பற்றில் சிறப்பாக நடந்தேறியது 0

🕔24.Jul 2018

– பாறுக் ஷிஹான்-சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய  ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும்  நூலின் அறிமுக விழா, நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று  ரி.எப்.சி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீன்பிடித்துறை கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.

மேலும்...
கமருர் ரிழா எழுதிய  மண் வாசனை நூல் வெளியீடு

கமருர் ரிழா எழுதிய மண் வாசனை நூல் வெளியீடு 0

🕔23.Jul 2018

– எம்.ஐ.எம். அஸ்ஹர், எம்.வை. அமீர் – சாய்ந்தமருது எம்.சீ.எம். கமருர் ரிழா எழுதிய ‘மண்வாசனை ‘ எனும், இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்குரிய கிராமிய வட்டாரவழக்குச் சொற்களைக் கொண்ட நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை, கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ராசவாசல் முதலியார்எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது. ஸஹிரியன் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி

மேலும்...
ஆசியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, அறுகம்பே தெரிவு

ஆசியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, அறுகம்பே தெரிவு 0

🕔22.Jul 2018

ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான “த லோன்லி பிளானட்” இதனை அறிவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என, லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள 10 இடங்களைக் கொண்ட பட்டியலில், அறுகம்பே 8வது இடத்தில் உள்ளது. இலங்கையின் கிழக்கு

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மொழி பெயர்ப்பு அவசியம்: உறுப்பினர் ஜெமீலா ஹமீட் வலியுறுத்தல்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மொழி பெயர்ப்பு அவசியம்: உறுப்பினர் ஜெமீலா ஹமீட் வலியுறுத்தல் 0

🕔19.Jul 2018

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைப் பேசும்  உறுப்பினர்கள் உள்ளமையினால், சபை அமர்வுகளின் போது அவர்கள் பேசுகின்றமையை மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, தேசிய காங்கிரஸின் அறபா வட்டார உறுப்பினர் ஜெமீலா ஹமீட்  முன்வைத்த பிரேரணை சபை ஏற்றுக் கொண்டது.  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை,

மேலும்...
சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம். காசிம் எழுதிய, நூல் அறிமுக விழா

சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம். காசிம் எழுதிய, நூல் அறிமுக விழா 0

🕔19.Jul 2018

– அஸீம் கிலாப்தீன் – சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம் . காசிம் எழுதிய  ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ என்ற நூலின்  அறிமுக விழா, எதிர்வரும் திங்கட் கிழமை 23 ம் திகதி மாலை 4.00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள ரி.எப்.சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது . அஷ்ஷெய்க் எஸ் .எல்.எம்.ஹனிபா மதனி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், மீன்பிடித்துறை ,கடல்வள

மேலும்...
ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔18.Jul 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை நகரில் நிறுவப்பட்டிருந்த கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான கல்வெட்டை உடைத்து நொறுக்கிய கல்முனை மாநகர சபை உறுப்பினரும் டெலோ கட்சியின் உப தலைவருமான ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.இவ்வழக்கு இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...
அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல்

அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல் 0

🕔10.Jul 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயம் ஒன்றினைப்போல் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஒரு பிராந்தியக் காரியாலயம் அமைக்கப்படவுள்ளது என்று, கிழக்கு மாகாண முன்னாள்  உறுப்பினரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் கீழுள்ள நீரிணைப்புக்களில் 40 ஆயிரம் இணைப்புக்களைப் பிரித்தெடுத்தே,

மேலும்...
அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் மிக மோசமானவர் நீங்கள்தான்: லத்தீப் மீது குற்றச்சாட்டு

அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் மிக மோசமானவர் நீங்கள்தான்: லத்தீப் மீது குற்றச்சாட்டு 0

🕔10.Jul 2018

– அஹமட் – அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் தற்போதைய பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப்தான், மிகவும் மோசமாக கட்சி பேதம் பார்த்து கடமை செய்வதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேச ஒன்றிணைப்புக் குழுக் கூட்டம் இன்று

மேலும்...
இருக்கக் கூடாத இடத்தில் இருந்தார் தவம்: அக்கரைப்பற்று கூட்டத்தில் அமளி துமளி

இருக்கக் கூடாத இடத்தில் இருந்தார் தவம்: அக்கரைப்பற்று கூட்டத்தில் அமளி துமளி 0

🕔10.Jul 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கிழக்கு மாகாண முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், உத்தியோகபூர்வ பிரதிநிதிகளுக்குரிய ஆசனத்தில் அமர்ந்தமையினை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அங்கு அமளிதுமளி ஏற்பட்டது. மேற்படி கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதார உதவிகள்: அமைச்சர் றிசாட் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதார உதவிகள்: அமைச்சர் றிசாட் வழங்கி வைப்பு 0

🕔9.Jul 2018

அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன், அந்த மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். பொத்துவில், நிந்தவூர், ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான முறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. மாவடிப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்