Back to homepage

அம்பாறை

ஒலுவில் நபர் மீது, பெருநாள் தினத்தில் கொடூர தாக்குதல்; சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசட்டை

ஒலுவில் நபர் மீது, பெருநாள் தினத்தில் கொடூர தாக்குதல்; சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசட்டை 0

🕔19.Jun 2018

 – அஹமட் – ஒலுவில் பிரதான வீதியில் வைத்து, கடந்த சனிக்கிழமை பெருநாள் தினத்தன்று அப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். ஜலீல் (வயது 35) என்பவர் மீது, இளைஞர்கள் குழுவொன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்ட சிசிரிவி வீடியோ பதிவொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று தாக்குதலுக்குள்ளான நபர், பாலமுனையிலிருந்து ஒலுவில் நோக்கி, பிரதான

மேலும்...
மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு

மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு 0

🕔18.Jun 2018

– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன், எம்.வை. அமீர் –சாய்ந்தமருது பொலிவேரியன் சிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 51 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றுசாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். இதன் காரணமாக, குறித்த வீடுகளில் வசித்த  214 பேர் நிர்க்கதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள்

மேலும்...
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 0

🕔18.Jun 2018

– முகம்மட் – அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது, தமிழர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, முஸ்லிம்களின் மோட்டார் சைக்கிள்களையும் நாசப்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியில் முஸ்லிமொருவர் தனக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்றபோது, அங்கு வந்த சில தமிழர்கள்  காணிச் சொந்தக்காரர் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை, முஸ்லிம்களுக்குச்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்: உபவேந்தர் நாஜிம் பதவியிழக்கிறார்; உமா குமாரசாமி தற்காலிக நியமனம்

தெ.கி.பல்கலைக்கழகம்: உபவேந்தர் நாஜிம் பதவியிழக்கிறார்; உமா குமாரசாமி தற்காலிக நியமனம் 0

🕔15.Jun 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக்காலம் இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமையினாலும், புதிய உபவேந்தர் பதவிக்காக அவர் விண்ணப்பித்துள்ளமையினாலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக உபவேந்தர் ஒருவரை உயர்கல்வி அமைச்சு நியமிக்கவுள்ளதாக தெரியவருகிறது. பேராசிரியை உமா குமாரசாமி என்பவர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான தற்காலிக உபவேந்தராக நியமிக்கப்படவுள்ளார் எனவும் அறிய

மேலும்...
உங்கள் குடும்பப் பெண்களை பேசியிருந்தாலும், இப்படித்தான் இருப்பீர்களா: தெ.கி. பல்கலைக்கழக உபவேந்தரை நோக்கி மாணவி கேள்வி

உங்கள் குடும்பப் பெண்களை பேசியிருந்தாலும், இப்படித்தான் இருப்பீர்களா: தெ.கி. பல்கலைக்கழக உபவேந்தரை நோக்கி மாணவி கேள்வி 0

🕔13.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவியர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில், உயர் கல்வி அமைச்சர் பேசியமை போல், உங்கள் குடும்பப் பெண்களைப் பற்றி யாரும் அசிங்கமாகப் பேசினாலும், இவ்வாறுதான் மௌனம் காப்பீர்களா என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை நோக்கி, பல்கலைக்கழக மாணவி ஒருவர் கேள்வி தொடுத்துள்ளார். ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் அனுப்பி வைத்துள்ள பதிவு ஒன்றிலேயே,

மேலும்...
பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா?

பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா? 0

🕔12.Jun 2018

– முன்ஸிப் அஹமட்- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் வழங்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர்கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறித்து பாரிய கண்டனங்களும், வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தனது சுயநலத்துக்காக உண்மைக்குப் புறம்பாக வழங்கிய தகவலின் அடிப்படையில்தான், உயர் கல்வி அமைச்சரின் உரை அமைந்திருந்ததாக, அந்தப்

மேலும்...
பாலியல் லஞ்சம்; உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும்: உபவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

பாலியல் லஞ்சம்; உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும்: உபவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் 0

🕔11.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை சார்ந்தோர், பாலியல் லஞ்சம் கோருவதாக நாடாளுமன்றத்தில் உயர் கல்வி அமைச்சர் கூறிய பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிடுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு அந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு விலாசமிட்டு, இன்று 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள எழுத்து

மேலும்...
பாலியல் லஞ்சம்: உயர்கல்வி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

பாலியல் லஞ்சம்: உயர்கல்வி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை 0

🕔10.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்று உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இந்த விடயத்தைக் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளிடம் அங்குள்ள சில விரிவுரையாளர்கள் பாலியல்

மேலும்...
விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி

விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி 0

🕔10.Jun 2018

– அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் வழங்காமல் அங்குள்ள மாணவிகள் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஷபக்ஷ கூறியமை அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும் என்று ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு அங்குள்ள மாணவிகள் பாலியல்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு

தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு 0

🕔10.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக, உயர் கல்வி அமைச்சர் கூறிய விடயம், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று, தாம் சந்தேகம் கொள்வதாக, அந்தப் பல்லைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பறிபோவதற்கு முன்னரான, அபாயமணிச் சத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பறிபோவதற்கு முன்னரான, அபாயமணிச் சத்தம் 0

🕔9.Jun 2018

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் – உயர் கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் பின்னர், தெ.கிழக்கு பல்கலைக் கழகம் மீண்டுமொருமுறை சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றது. ஒரு விரிவுரையாளரோடு சம்பந்தப்பட்ட சம்பவம் ( பாலியல் லஞ்சம்) அமைச்சரினால் பொதுமைப்படுத்தப்பட்டதே இதற்கான பிரதான காரணமாகும். முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக

மேலும்...
அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஜெமீல் ராஜிநாமா

அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஜெமீல் ராஜிநாமா 0

🕔8.Jun 2018

– அஹமட் – அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஏ.எம். ஜெமீல் ராஜிநாமா செய்துள்ளார் எனத் தெரியவருகிறது. நேற்று வியாழக்கிழமை அந்தப் பதவியிலிருந்து அவர் ராஜநாமா செய்துள்ளார். கட்சி நடவடிக்கைகளில் முழுவமையாக ஈடுபடுவதற்காகவும், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டும், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, அகில இலங்கை

மேலும்...
கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக, கலாநிதி கபூர் நியமனம்

கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக, கலாநிதி கபூர் நியமனம் 0

🕔6.Jun 2018

முன்னாள் நீதிவானும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல். அப்துல் கபூர், கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன், இவருக்கான நியமனக் கடிதத்தினை நேற்று செவ்வாய்கிழமை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக் காரியாலயத்தில் வைத்து வழங்கினார். அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், பாலமுனையை வாழ்விடமாகவும் கொண்ட கலாநிதி கபூர், கொழும்பு பல்கலைக்கழக சட்ட

மேலும்...
அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு

அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு 0

🕔5.Jun 2018

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் வடக்கு வீதி நிர்மாணம் மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு எனும் அமைப்பு, எழுத்து மூலம் இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரதியொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட

மேலும்...
காலித்தீன் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

காலித்தீன் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔3.Jun 2018

– யூ.எல்.எம். றியாஸ் –  உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயலாகுமென அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர ஊடகவியலாளர் யூ.கே. காலித்தீன் மீது சாய்ந்தமருதில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்