Back to homepage

அம்பாறை

கடாபி என்பவருக்கு தெ.கி. பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பதவி  வழங்க முயற்சி; தடுத்து நிறுத்தியது பேரவை: ஆசிரியர் சங்கம் தகவல்

கடாபி என்பவருக்கு தெ.கி. பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பதவி வழங்க முயற்சி; தடுத்து நிறுத்தியது பேரவை: ஆசிரியர் சங்கம் தகவல் 0

🕔14.May 2018

– அஹமட் – கடாபி எனும் நபரை, தென்கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் பதவிக்கு முறைகேடான வழியில் நியமிப்பதற்காக, அந்தப் பல்லைக்கழகத்தின் உபவேந்தர் எடுத்த முயற்சியினை, பல்கலைக்கழக பேரவை தடுத்து நிறுத்தியுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் எம்.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔13.May 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் பதவிக்கு, அந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் விண்ணப்பித்துள்ளமையினால், அவரை பதில் உபவேந்தராக நியமிக்கக் கூடாது என, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் ஒருவரை நியமிப்பதற்கான காலத்தை, தற்போதைய உபவேந்தர் இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர், அம்பாறை நகர சபையின் பிரதி தவிசாளரானார்

முஸ்லிம்கள் மீதான கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர், அம்பாறை நகர சபையின் பிரதி தவிசாளரானார் 0

🕔13.May 2018

அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள துலீப் குமாநாயக்க என்பவர், அம்பாறை நகர சபையின் பிரதித் தவிசாளராகத் தெரிவாகியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ சார்பான – தாமரை மொட்டு சின்னத்தைக் கொண்ட – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில்  போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம்,

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம்

தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம் 0

🕔13.May 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அநாகரீமான முறையில் வழிமறித்த காவலாளர்கள், உள்ளே நுழைய விடாமல் திருப்பியனுப்பிய சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, காவலாளிகளின் அநாகரீக செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் தமது விசனத்தை அங்கு

மேலும்...
தெ.கி.பல்லைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு

தெ.கி.பல்லைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு 0

🕔13.May 2018

– எம்.வை. அமீர்- தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர். முகம்மட் அன்சார் எழுதிய மூன்று ஆங்கில நூல்களை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா மெகா ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதன் தலைவர் ஏ.எம். அஹுபறின் தலைமை தாங்கினார். சட்டம் ஒழுங்கு மற்றும்

மேலும்...
ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர்

ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர் 0

🕔11.May 2018

ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன். இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங்கு பேசும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகன். ஜெகன் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலிக்கம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு,

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம் 0

🕔11.May 2018

– மப்றூக் – அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்  தெரிவித்தார். இதேவேளை, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மூன்றாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்சில்; “இது எனது இறுதி அமர்வாகும்” எனத்

மேலும்...
ஓய்வுபெற்ற அதிபர் கரிம், பராட்டிக் கௌரவிப்பு

ஓய்வுபெற்ற அதிபர் கரிம், பராட்டிக் கௌரவிப்பு 0

🕔10.May 2018

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 13 வருடங்கள் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற எம்.ஐ.ஏ. கரிம், அந்தப் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு – நேற்று புதன் கிழமை, பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்றது. 1978.03.22 ஆம் திகதி ஆசியராக நியமனம்

மேலும்...
சிகிச்சைக்கு உதவுங்கள்: உங்களால் எவ்வளவு முடியுமோ, அதனைச் செய்யுங்கள்

சிகிச்சைக்கு உதவுங்கள்: உங்களால் எவ்வளவு முடியுமோ, அதனைச் செய்யுங்கள் 0

🕔7.May 2018

– ரபீக் பிர்தௌஸ் – சிறுநீரகங்கள் செயலற்ற நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிந்தவூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவரின் சிகிச்சைகளுக்காக உதவுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. நிந்தவூர்-19, கோயில் வீதி, இல: 130யில் வசித்து வரும் நிந்தவூர் பிரதேச செயலகப் பணியாளரான இப்றாலெவ்வை ஹசனுல் பரீட் என்பவர் தனது (A Positive) ) குருதி வகையைச் சேர்ந்த இரு சிறுநீரகங்களும் செயலற்ற

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு 0

🕔7.May 2018

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது- மாளிகைக்காடு பள்ளிவாசலின் நிருவாகத்தை மறுசீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேற்படி பள்ளிவாசலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  உள்ளூராட்சி சபைக் கோரிக்கையினை செயற்திறனான முறையில் முன் கொண்டு செல்வதற்காகவும், ஊரின் சமூகப் பொருளாதார விடயங்களை சரியான முறையில் எதிர்கொள்ளும் வகையிலும் இந்த

மேலும்...
‘ஒசுசல’ திறப்பதில் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு: பைசால் காசிமின் நன்றிகெட்டதனம் குறித்து மக்கள் விசனம்

‘ஒசுசல’ திறப்பதில் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு: பைசால் காசிமின் நன்றிகெட்டதனம் குறித்து மக்கள் விசனம் 0

🕔6.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ‘ஒசுசல’ மருந்து விற்பனை நிலையமொன்றினை திறக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோளினை, சுகாதார பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம், தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும், அட்டாளைச்சேனை விடயத்தில் பிரதியமைச்சர்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்; அறபு, இல்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழ் தொடங்கி வைப்பு

தெ.கி.பல்கலைக்கழகம்; அறபு, இல்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழ் தொடங்கி வைப்பு 0

🕔3.May 2018

– றிசாட் ஏ. காதர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழின் ஆரம்ப நிகழ்வு, நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீட மண்டபத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மசாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலத்திரனியல் ஆய்விதழின் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட

மேலும்...
அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற முஸரப்; நீதிபதி அப்துல்லாவினால் கௌரவிப்பு

அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற முஸரப்; நீதிபதி அப்துல்லாவினால் கௌரவிப்பு 0

🕔3.May 2018

– அஹமட் – இம்முறை வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகளைப் பெற்ற அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர் ரி. முஸரப் மௌலானா அண்மையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். அட்டாளைச்சேனையின் ஆளுமைகளைப் பாரட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றது. சிறகுகள் அமைப்பு ஏற்பாடு

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் முதலிடம் பெற்று சாதனை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் முதலிடம் பெற்று சாதனை 0

🕔2.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம், இம்முறை வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக வீதமான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. அறபா வித்தியாலயத்தில் சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 96.3 வீதான மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று

மேலும்...
ஹபாயா விடயத்தில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இழுக்கானது: த.வி.கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி

ஹபாயா விடயத்தில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இழுக்கானது: த.வி.கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி 0

🕔1.May 2018

– அஸ்லம் எஸ்.மௌலானா –தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று, முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் கல்முனை மாநகர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்