Back to homepage

அம்பாறை

இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்காக, பிரதியமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு

இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்காக, பிரதியமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு 0

🕔29.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் – இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்காக, 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இதற்கான நிதியினை விளையாட்டுத்துறை அமைச்சினூடாக ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் நேற்று புதன்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்குச் சென்று, குறித்த மைதானத்தினை நேரடியாக

மேலும்...
சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர்

சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர் 0

🕔29.Oct 2015

– பி. முஹாஜிரீன், பைஷல் இஸ்மாயில், சுலைமான் றாபி – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மு.காங்கிரசின் கையிலிருந்து பறிபோகலாம் என்கிறதொரு சூழ்நிலை ஏற்பட்டமை காரணமாகவே, தான் அந்த அமைச்சினை பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டதாக, கிழக்கு மாகாணசபையின் புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை உடனடியாகப் பொறுப்பேற்றுகுமாறு, மு.கா. தலைவர்

மேலும்...
நான் கட்சி மாறவில்லை; லொயிட்ஸ் ஆதம்லெப்பை பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றார்; பதாஹ் ஆசிரியர் தெரிவிப்பு

நான் கட்சி மாறவில்லை; லொயிட்ஸ் ஆதம்லெப்பை பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றார்; பதாஹ் ஆசிரியர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2015

– அஹமட் – ‘முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தரான பத்தாஹ் ஆசிரியர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விட்டார்’ என்று, ஊடகங்களில் வெளியான செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென்று, செய்தியோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஏ.எல்.ஏ. பத்தாஹ் தெரிவித்தார். ‘அட்டாளைச்சேனையை முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டது’ எனும் தலைப்பில், இன்று புதன்கிழமை ஊடகங்களில் செய்தியொன்று

மேலும்...
வெள்ளம் வடிந்தோடுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு அமைச்சர் நசீர் உத்தரவு; நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்

வெள்ளம் வடிந்தோடுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு அமைச்சர் நசீர் உத்தரவு; நடவடிக்கைகளையும் பார்வையிட்டார் 0

🕔28.Oct 2015

– அபு அலா – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்கான, சகல முன்னெடுப்புக்களையும் மிக அவசரமாக மேற்கொள்ளும்படி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் விடுத்த பணிப்புரையை அடுத்து, வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையால்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடைமழை, குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ளத்தில்

அம்பாறை மாவட்டத்தில் அடைமழை, குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ளத்தில் 0

🕔27.Oct 2015

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக, குடியிருப்புப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கத் துவங்கியுள்ளன. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை மற்றும் கல்முனை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் மழையில்லாமல் கடும் வரட்சி நிலவி

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிறார் நசீர்; ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிறார் நசீர்; ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் 0

🕔26.Oct 2015

– முன்ஸிப் – கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், மாகாண சுகாதார அமைச்சராக இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். மு.காங்கிஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமின் உத்தரவுக்கிணங்கவே, கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராக, ஆளுநர் முன்னிலையில் நசீர் பதவியேற்கவுள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மு.கா. சார்பில் அம்பாறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட ஏ.எல்.எம். நசீர்,

மேலும்...
கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில், தெ.கி.பல்லைக்கழகத்துக்கு 22 பதக்கங்கள்

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில், தெ.கி.பல்லைக்கழகத்துக்கு 22 பதக்கங்கள் 0

🕔25.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் – கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழதிலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் 08 தங்கப் பதக்களை வென்றுள்ளனர். கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் வருடாந்த மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔23.Oct 2015

– அஹமட் – வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை, நினைவுகூறும் வகையிலும், அந்த மக்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பெரிய பள்ளி வாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்றதையடுத்து நடைபெற்ற

மேலும்...
மேலதிகாரிகளின் அனுமதியின்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்; உள்ளுராட்சி உதவி ஆணையாளர் இர்ஷாத்

மேலதிகாரிகளின் அனுமதியின்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்; உள்ளுராட்சி உதவி ஆணையாளர் இர்ஷாத் 0

🕔23.Oct 2015

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பணியாற்றுகின்ற சில நபர்கள், மேலதிகாரிகளின் அனுமதியின்றி நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், தனக்கு உத்தரவிட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத் தெரிவித்தார். இதேவேளை, குறித்த விசாரசணை தொடர்பில், அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தன்னைப்

மேலும்...
கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔23.Oct 2015

– அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினராக ஜவாத் என்று அழைக்கப்படும் கே.எம். அப்துல் ரஸாக் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். திங்கட்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசினூடாக

மேலும்...
உண்மைகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் ‘காட்போட்’ ஆர்ப்பாட்டம்

உண்மைகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் ‘காட்போட்’ ஆர்ப்பாட்டம் 0

🕔22.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெறும் சட்ட விரோதமான செயற்பாடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளால் கலவரமடைந்த, பிரதேச சபையின் சில ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் எனும் பெயரிலான நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். பிரதேச சபைச் சட்டத்துக்கு விரோதமாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் நிதி உதவியாளர்

மேலும்...
புதிய இயந்திரமொன்றினை உருவாக்கி, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

புதிய இயந்திரமொன்றினை உருவாக்கி, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை 0

🕔22.Oct 2015

– அஸ்ஹர் இப்றாஹிம் – மிகவும் குறைந்த செலவில் மா அரிக்கும் இயந்திரமொன்றை  சாய்ந்தமருது பிரதேச மாணவர் ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் ஏ.எம்.எம். சௌபாத் எனும் மாணவரொருவரே, சூழலுக்கு கழிவாக அகற்றப்படும்பொருட்களை பயன்படுத்தி, குறைந்த மின்சாரத்தில் இயங்கும் இந்த இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார். சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எம்.எம்.

மேலும்...
ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல்

ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல் 0

🕔21.Oct 2015

இலங்கை பதிவாளர் சேவை வகுப்பு 111 தரம் 11க்கான திறந்த பரீட்சையும், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் 11க்கான போட்டிபரீட்சையும் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஒரே தினத்தில் நடைபெறவுள்ளதால், இரண்டு பரீட்சைகளுக்குமாக விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பில் பாரிய சிக்கல்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ் விடயம் குறித்து மேலும்

மேலும்...
கராத்தே சுற்றுப்போட்டி; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

கராத்தே சுற்றுப்போட்டி; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 0

🕔19.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் – ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் வருடாந்த கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் உறுப்பனர் எம். இக்பால் தெரிவித்தார்.  ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவதற்கு ஆர்வமுள்ளவர்கள், தங்கள் போதனாசிரியர்கள் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு

மேலும்...
கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி

கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி 0

🕔19.Oct 2015

– எம்.வை. அமீர் – கல்வி, தொழில் மற்றும் புத்தகக் கண்காட்சியொன்று, கிழக்கு மாகாணம் தழுவியதாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை சாய்ந்தமருது ‘லீ மெரீடியன்’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Knowledge Force International நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கல்முனை ஸாஹிரா கல்லூரி இணைந்து நடத்துகின்றது. இது தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்