Back to homepage

அம்பாறை

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல் 0

🕔12.Dec 2015

– றிஸான் – அட்டாளைச்சேனை – கிழக்கிலங்கை அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஷரிஆப் பிரிவு, முழுநேர அல்-குர்ஆன் மனனப் பிரிவு என்பனவற்றுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என வேண்டப்படுகின்றனர். 2016 ஆண் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான மேலதிக

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு 0

🕔11.Dec 2015

– மப்றூக் – சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 239 ஹெக்டயர் நெல்வயல்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரித்தார். அம்பாறை மாவட்டத்தில் நாமல் ஓயா, தமண, உஹன, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும தம்பிலுவில் ஆகிய

மேலும்...
மாட்டு வண்டியில் பயணித்தவர், கனரக வாகனம் மோதி பலி; சம்மாந்துறையில் பரிதாபம்

மாட்டு வண்டியில் பயணித்தவர், கனரக வாகனம் மோதி பலி; சம்மாந்துறையில் பரிதாபம் 0

🕔8.Dec 2015

– எம்.வை. அமீர், யூ.எல்.எம். றியாஸ் – மாட்டு வண்டியில் பயணித்த ஒருவர் சம்மாந்துறை – வங்களாவடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பலியானார். கனரக வாகனமொன்று, மாட்டு வண்டியின் பின்னால் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா அப்துல் குத்தூஸ் (72வயது) என்பவரே விபத்தில் மரணமடைந்தவர்

மேலும்...
வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது

வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது 0

🕔8.Dec 2015

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகிறது. சாதாரண தரப் பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை தோற்றுகின்றனர். அந்தவகையில், 06 லட்சத்து 64 ஆயிரத்து 715 பேருக்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பொருட்டு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுள் 04 லட்சத்து 3,444 பேர் பாடசாலைகளிலிருந்து விண்ணப்பித்தவர்களாவர். இதேவேளை, நாடாளாவிய ரீதியில் 4,670 பரீட்சை நிலையங்களில்

மேலும்...
சுனாமி வீட்டுத் திட்ட மக்களுக்கு, ரஹ்மத் மன்சூர் உதவி

சுனாமி வீட்டுத் திட்ட மக்களுக்கு, ரஹ்மத் மன்சூர் உதவி 0

🕔8.Dec 2015

– எம்.எம். ஜபீர் –கல்முனை கீறீன் பீல்ட் சுனாமி வீட்டுத் திட்ட குடியிருப்பாளர்களின் சுகாதார நலன் கருதி, நுளம்பு கட்டுப்பாட்டு தெளி கருவியை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.மேற்படி வீட்டுத் திட்டப் பகுதியில், நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக நுளம்பினால் பரவுகின்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு,

மேலும்...
பொறியியல் பீட மாணவர்கள் இன்னும் திரும்பவில்லை; பதிவாளர் அப்துல் சத்தார்

பொறியியல் பீட மாணவர்கள் இன்னும் திரும்பவில்லை; பதிவாளர் அப்துல் சத்தார் 0

🕔4.Dec 2015

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்பினை கைவிட்டு, வழமையான கல்வி நடவடிக்கைகளுக்குத் திரும்புமாறு, பல்கலைக்கழக நிருவாகம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், மாணவர்கள் எவரும் வகுப்புகளுக்கு சமூகம் தரவில்லை என தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்

மேலும்...
செனட்டர் மசூர் மௌலானா காலமானார்

செனட்டர் மசூர் மௌலானா காலமானார் 0

🕔4.Dec 2015

– முன்ஸிப் –முன்னாள் செனட்டரும், கல்முனை மாநாகசபையின் முன்னாள் மேயரும், மூத்த அரசியல்வாதியுமான மசூர் மௌலானா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02 மணியளவில் கொழும்பில் காலமானார்.அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் மரணிக்கும் போது 83 வயதாகும்.மசூர் மௌலான ஆங்கில ஆசியராகவும் கடமையாற்றியிருந்தார்.தேசிய அரசியலுக்குள் மருதமுனை உள்ளீர்க்கப்பட்ட வரலாறு மசூர் மௌலானாவுடன் தொடங்குவதாக,

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில் மட்டும், 115 வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பு; முதியோர் , குழந்தைகள் கடுமையாகப் பாதிப்பு

கல்முனை பிராந்தியத்தில் மட்டும், 115 வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பு; முதியோர் , குழந்தைகள் கடுமையாகப் பாதிப்பு 0

🕔3.Dec 2015

– முன்ஸிப் – அரசாங்க வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக, அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பினர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன் 0

🕔2.Dec 2015

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக, பொறியியல் பீட மாணவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பின்னணியில் சில தூண்டுதல்கள் உள்ளதாகவும், அவ்வாறான தூண்டுதல்கள், பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும், பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் குற்றம் சாட்டினார். தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஒரு

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு

தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔2.Dec 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள், தமது பீடத்திலுள்ள சில சிறிய குறைபாடுகளை – பெரிய பிரச்சினைகள் போல் கூறிக்கொண்டு, ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அதேவேளை, பொறியியல் பீட மாணவர்கள் எதிர்நோக்குவதாகக் கூறிக் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், அவர்கள் பல்கலைக்கழக

மேலும்...
Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்

Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம் 0

🕔28.Nov 2015

– எம்.வை. அமீர் – Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தக் கண்காட்சியையும் நேற்று சாய்ந்தமருதுலீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக இவ்வாறாதொரு மாபெரும் கண்காட்சி இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும். Knowledge Force நிறுவனத்தின் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியானது, கல்முனை

மேலும்...
ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தைக்கு, சிறப்பான மறுவாழ்வு கிடைக்க பிரார்த்தனைகள்

ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தைக்கு, சிறப்பான மறுவாழ்வு கிடைக்க பிரார்த்தனைகள் 0

🕔27.Nov 2015

ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தையார் தாஸி ஹசன் முகம்மட் பாறூக், தனது 63 ஆவது வயதில் நேற்று வபாத்தானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. சுகயீனம் காரணமாக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருத்த நிலையிலேயே, அன்னார் வபாத்தாகியதாக அறிய முடிகிறது. வபாத்தான அந்த சகோதரரின் மறுமை வாழ்வு சிறப்பாகவும், அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும்

மேலும்...
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக மன்சூர் நியமனம்

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக மன்சூர் நியமனம் 0

🕔27.Nov 2015

– முன்ஸிப் – அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நியமிக்கபட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஐ.எம். மன்சூர், கடந்த பொதுத் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பில்

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள்

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள் 0

🕔26.Nov 2015

– வாத்தியார் – அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளில் நடத்தப்பட்ட மூன்றாந் தவணை பரீட்சை, தரம் – 10 க்குரிய இஸ்லாம் பாட வினாத்தாளில் 15 க்கும் மேற்பட்ட வினாக்களில் எழுத்துப் பிழைகள் காணப்பட்டமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்படுறது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்குரிய வினாத்தாளில், அதிகமான அர்த்தப் பிறழ்வுடன் கூடிய எழுத்துப் பிழைகள்

மேலும்...
சமையல் எரிவாயு; நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்யுமாறு கோரிக்கை

சமையல் எரிவாயு; நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்யுமாறு கோரிக்கை 0

🕔25.Nov 2015

– முன்ஸிப் – பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள்களை நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்கின்றமை போல், சமையல் எரிவாயுவினையும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர். எரிபொருள் விலைகளில் சீராக்கமொன்றினை மேற்கொண்டு, நாடு பூராகவும் ஒரே விலையில் எரிபொருட்களை விற்பனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்