Back to homepage

Tag "அரசியல்"

அரசியல் பிரவேசம் குறித்து சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி கருத்து

அரசியல் பிரவேசம் குறித்து சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி கருத்து 0

🕔30.Jan 2024

அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை தனக்கு இல்லையென்றாலும், தனது கணவரால் வெற்றிடமாகிய அரசியல் தலைமைப் பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என, மறைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார். அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’ 0

🕔9.Sep 2023

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’ பற்றிய குறுங்காலக் கற்கைநெறியொன்றை இன்றும் (09) நாளையும் (10) கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைத்துகின்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்

மேலும்...
விமுக்தி அரசியலுக்குள் வருகிறார்; பரவும் செய்திகளுக்கு சந்திரிக்கா பதில்

விமுக்தி அரசியலுக்குள் வருகிறார்; பரவும் செய்திகளுக்கு சந்திரிக்கா பதில் 0

🕔8.Aug 2021

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது மகன் விமுக்தி அரசியலுக்குள் வரவுள்ளார் என வெளியாகியுள்ள தகவல்களை மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் கூறப்படும் இவ்வாறான தகவல்கள் தவறானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது மகனுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும், அவர் அரசியலுக்குள் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனவும் சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். செயற்பாட்டு அரசியலில்

மேலும்...
கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை; அரசியலுக்கும் வர மாட்டேன்: நடிகர் ரஜினி திடீர் அறிவிப்பு

கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை; அரசியலுக்கும் வர மாட்டேன்: நடிகர் ரஜினி திடீர் அறிவிப்பு 0

🕔29.Dec 2020

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என்று, இந்திய நடிகர் ரஜினிகாந்த் இன்று செவ்வாய்கிழமை தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும், டிசம்பர் 31ஆம் திகதி அது தொடர்பாக அறிவிக்கப்படும் என்று இம்மாதம் 03ம் திகதி ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையிலேயே, கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி திடீரென அறிவிப்பு விடுத்துள்ளார்.

மேலும்...
வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி,  அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு

வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி, அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு 0

🕔5.Jul 2020

– அஹமட் – தேர்தல் அரசியலில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஈடுபடக் கூடாதென வக்பு சபை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில், அட்டாளைச்சனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளத்தினர், தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு பகிரங்கமாக ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கூட்டமொன்றை நடத்தியதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு புகார் கிடைத்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.

மேலும்...
அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு

அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு 0

🕔2.Jul 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து

மேலும்...
ஹக்கீம் வீட்டில் மஹிந்த; அரசியல் கணக்குகளுக்கு அப்பால்…

ஹக்கீம் வீட்டில் மஹிந்த; அரசியல் கணக்குகளுக்கு அப்பால்… 0

🕔22.Sep 2017

– அஹமட் – ‘பிணத்திலும் அரசியல் செய்கின்றவர்கள்’ வாழுகின்ற காலமிது. ஆனால், எல்லோரும் அப்படியல்ல என்பதற்கு அடிக்கடி நல்ல உதாரணங்கள் நமது கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய தாயார், இன்று வெள்ளிக்கிழமை காலமான செய்தி அறிந்ததே. மரண வீட்டுக்கு பல்வேறு தரப்பினரும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
வெளி நாடுகளின் அழுத்தங்களுக்களுக்காக, அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு

வெளி நாடுகளின் அழுத்தங்களுக்களுக்காக, அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு 0

🕔22.Jan 2017

எவ்வளவு பலமிக்க நாடுகள், எத்தனை அழுத்தங்களை கொடுத்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகியிருக்குமு் செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இதனை கூறினார். நாட்டு மக்களுடனேயே எப்போதும் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளேன் என்றும், வெளிநாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய, தான்

மேலும்...
வழிபாட்டு அரசியல்

வழிபாட்டு அரசியல் 0

🕔11.Oct 2016

– ஏ.எல். நிப்றாஸ் – ஏகத்துவ கொள்கையின் அடிப்படையில் ஒரே இறைவனை வழிபடுகின்ற முஸ்லிம்களுக்கு, வழிபடுவதற்கான இன்னுமொரு தெரிவே கிடையாது. ஆனால், ஏனைய சில மதங்களில் பல தெய்வ வழிபாடு இருக்கின்றன. அங்கு பொதுவாக, ஒரு தெய்வத்தை வழிபடுபவர் பெரும்பாலும் இன்னுமொரு தெய்வத்தின் மீது நாட்டம் கொண்டிருக்க மாட்டார். ஒரு தெய்வத்தை வழிபடுகின்றவருக்கு இன்னுமொரு தெய்வத்தை

மேலும்...
எங்களை சிறையில் தள்ளினாலும், அரசியலில் இருந்து என் தந்தை விலக மாட்டார்; நாமல்

எங்களை சிறையில் தள்ளினாலும், அரசியலில் இருந்து என் தந்தை விலக மாட்டார்; நாமல் 0

🕔2.Nov 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விலக மாட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் விபரிக்கையில்; “என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சிலர்; ‘எனது தந்தை அரசியலில் இருந்து ஓய்வுபெறா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்