அரசியல் பிரவேசம் குறித்து சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி கருத்து 0
அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை தனக்கு இல்லையென்றாலும், தனது கணவரால் வெற்றிடமாகிய அரசியல் தலைமைப் பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என, மறைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார். அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில்