Back to homepage

Tag "ரஞ்சன் ராமநாயக்க"

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது 0

🕔4.Jan 2020

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில்

மேலும்...
க.பொ.த. உயர்தர பரீட்சை: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பெறுபேறு வெளியானது

க.பொ.த. உயர்தர பரீட்சை: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பெறுபேறு வெளியானது 0

🕔27.Dec 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது பரீட்சை முடிவினை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதன்படி அரசியல் விஞ்ஞானம் – S, தொடர்பாடல் மற்றும் ஊடகம் – S, கிறிஸ்தவம் – F, ஆங்கிலம் (பொது) – A, பொது அறிவு – 50 என,

மேலும்...
சிறு வயது பௌத்த பிக்குகள் 07 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; சிகிச்சை பெறுவதாக, அமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு

சிறு வயது பௌத்த பிக்குகள் 07 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; சிகிச்சை பெறுவதாக, அமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு 0

🕔6.Aug 2019

சிறு பராயமுடைய 07 பௌத்த பிக்குகள், எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவதாக, ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் சிலர், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுவருவது தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார். பௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் காணொளிகளும் தன்னிடம் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிடுகின்றார். தாம்

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 0

🕔2.Jul 2019

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார். 1981ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையை இவர் எழுதிய போதும், அதில் சித்தியடையவில்லை. இந்த நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக மேலதிக நேர வகுப்புகள் மற்றும் உயர்தரப் பாட ஆசிரியர்களிடம் தான்

மேலும்...
கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன்

கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன் 0

🕔1.Mar 2019

கொக்கைன் போதைப்பொருளை பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கோ வழங்குவதில் எந்த பயனும் இல்லை என, என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். அதனால்தான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு அந்தப் பெயர்ப் பட்டியலை வழங்கியுள்ளேன் என்றும் அவர் கூறினார். கொக்கைன் போதைப்பொருள் பாவிக்கும்

மேலும்...
கொகெய்ன் பயன்படுத்தும், எம்.பி. ஒருவரும் இருக்கின்றார்: பிரதியமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு

கொகெய்ன் பயன்படுத்தும், எம்.பி. ஒருவரும் இருக்கின்றார்: பிரதியமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு 0

🕔26.Feb 2019

கொகெய்ன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பெண் எம்.பி. ஒருவரும் உள்ளார் இருக்கின்றார் என, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரா? அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரா? என்பது குறித்த தகவலை ​ வெளியிட மறுத்துள்ள ரஞ்சன் ராமநாயக்க, அவரது புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களை  குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்

மேலும்...
போதை அரசியல்

போதை அரசியல் 0

🕔26.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – போதைப் பொருள்களின் கூடாரமாக நாடு மாறிவிட்டதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் படையினர் வசம், போதைப் பொருள்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. கைப்பற்றப்படும் போதைப் பொருள்களின் எடை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சனிக்கிழமை இரவு 294 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதுதான், இலங்கையில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட அதிக

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் பாவிக்கின்றனர்; விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் பாவிக்கின்றனர்; விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு 0

🕔25.Feb 2019

அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொக்கெய்ன் போதைப் பொருள் பாவிப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று திங்கட்கிழமை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பிரதியமைச்சர் ரஞ்சனின் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்காக, ஐக்கிய தேசிய கட்சியி சார்பில் குழுவொன்றினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்திருந்தார். இந்தக் குழுவின்

மேலும்...
போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் பறிக்க வேண்டும்

போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் பறிக்க வேண்டும் 0

🕔23.Feb 2019

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதைப் போன்று அமைச்சர்கள் எவரேனும் போதைப் பொருள் பயன்படுத்துவது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மாத்திரமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அமைச்சர்களில் சிலரும் போதைப் பொருள் பாவனையாளர்களாகக் காணப்படுகின்றனர் என, ராஜாங்க அமைச்சர்

மேலும்...
கொகெய்ன் குற்றச்சாட்டு: விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜரானார் ரஞ்சன்

கொகெய்ன் குற்றச்சாட்டு: விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜரானார் ரஞ்சன் 0

🕔22.Feb 2019

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டினை விசாரணை செய்வதற்கென அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில், இன்று வெள்ளிக்கிழமை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆஜனரானார். மேற்படி குற்றச்சாட்டினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்திருந்தார். இதனையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில்,  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் மூன்று

மேலும்...
போதைப் பொருள் குற்றச்சாட்டு: ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலையாகுமாறு அறிவிப்பு

போதைப் பொருள் குற்றச்சாட்டு: ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலையாகுமாறு அறிவிப்பு 0

🕔20.Feb 2019

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று குற்றம்சாட்டப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, தன்னை வெள்ளிக்கிழமை, தம் முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில், ஐக்கிய தேசியக்

மேலும்...
போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளனர்: ரஞ்சனின் கருத்துக்கு ஹக்கீம் உள்ளிட்டோர் கண்டனம்

போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளனர்: ரஞ்சனின் கருத்துக்கு ஹக்கீம் உள்ளிட்டோர் கண்டனம் 0

🕔20.Feb 2019

– ஆர். சிவராஜா – போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துத் தொடர்பில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரீன் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட்ட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம், இன்று புதன்கிழமை நடைபெற்ற போதே இவர்கள் இவ்வாறு

மேலும்...
அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு 0

🕔12.Feb 2019

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மாகந்துர மதுஷுடன் சில அரசியல்வாதிகள் தொடர்பு வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கண்டி – குருணாகல் அதிவேகப் பாதையைக் கண்காணிக்கும் கள விஜயமொன்றினை மேற்று திங்கட்கிழமை மேற்கொண்டிருந்த போது, ஊடகவியலாளர்களுக்கு ராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதன்போதே, மேற்படி

மேலும்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினரை, ஆஜராகுமாறு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினரை, ஆஜராகுமாறு உத்தரவு 0

🕔7.Dec 2018

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பெப்வரி மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காவே, அவரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம­நா­யக்க, நீதிமன்றுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, மாகல்­கந்த சுதத்த தேரர் மற்றும்

மேலும்...
முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம்

முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம் 0

🕔8.Jul 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றுக்கு, 01 கோடியே 94 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சீன துறைமுக நிறுவனமொன்று வழங்கியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவுக்கு குறித்த நிறுவனம் வழங்கிய காசோலை ஒன்றினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டமையினை அடுத்து, இது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. கொழும்பு  இன்டநசனல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்