Back to homepage

Tag "கைது"

புலிகளைப் போற்றி எழுதியவர் கைது

புலிகளைப் போற்றி எழுதியவர் கைது 0

🕔3.Jul 2021

புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைப் போற்றி, சமூக ஊடகத்தில் எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஆட்டோ சாரதியான

மேலும்...
அம்பியுலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய நபர் கைது

அம்பியுலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய நபர் கைது 0

🕔29.Jun 2021

கம்பஹா வைத்தியசாலைக்குச் சொந்தமான ‘அம்பியுலன்ஸ்’ வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பியுலன்ஸ் சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அம்பியுலன்ஸ் சாரதியும் இதன்போது தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடவத்த – பஹலபியன்வில பகுதியைச் சேர்ந்த 65 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின

கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின 0

🕔21.Jun 2021

கடனட்டை மோசடி தொடர்பில் சீன பிரஜை உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். வாடிக்கையாளர் சேவை நிலையத்தினால் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் கண்டி,

மேலும்...
லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது

லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது 0

🕔21.Jun 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், லிந்துல – தலவாக்கல நகரசபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தலவாக்கல நகரிலுள்ள விருந்து மண்டபத்தில் கூட்டமொன்றை நேற்று நடத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை முடிவடைந்த 24 மணி நேரத்தினுள் தனிமைப்படுத்தல்

மேலும்...
உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது

உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது 0

🕔19.Jun 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உப பொலிஸ் பரிசோதகர் – சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப

மேலும்...
உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது 0

🕔14.Jun 2021

உரம் பொதியிடப்பட்ட 50 பைகளை (Bags) திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பிரதேசத்தில் உள்ள விவசாயத் திணைக்கள அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த உரப்பைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக, மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தர் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் வாரியபொலவில் உள்ள தனது தனிப்பட்ட இடத்தில் மேற்படி

மேலும்...
மொரட்டுவ மாநகர சபை மேயர் கைது; நண்பர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு ‘டோக்கன்’ வழங்கியதால் தகராறு

மொரட்டுவ மாநகர சபை மேயர் கைது; நண்பர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு ‘டோக்கன்’ வழங்கியதால் தகராறு 0

🕔28.May 2021

மொரட்டுவ மாநகர சபையின் மேயர் சமன் லால் பெனாண்டோ இன்று வெள்ளிக்கிழமை கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் மேயர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மொரட்டுமுல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு மேயர் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன்னால்

மேலும்...
போதைப்பொருள் வியாபாரிகள் கல்முனையில் கைது: பொலிஸாரை வசியம் செய்ய எடுத்து வந்த நடவடிக்கையும் அம்பலம்

போதைப்பொருள் வியாபாரிகள் கல்முனையில் கைது: பொலிஸாரை வசியம் செய்ய எடுத்து வந்த நடவடிக்கையும் அம்பலம் 0

🕔27.May 2021

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருட்களை சூட்சுமமாக  நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த 08 பேர் கொண்ட குழு கல்முனையில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் கல்முனையில் வாடகை வீடு ஒன்றினை பெற்று, இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளனர். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் வாடகை வீடொன்றில் குறித்த குழுவினை சேர்ந்த

மேலும்...
சஹ்ரானின் ஒத்துழைப்புடன் வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில் நபரொருவர் மூதூரில் கைது

சஹ்ரானின் ஒத்துழைப்புடன் வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில் நபரொருவர் மூதூரில் கைது 0

🕔14.May 2021

சஹ்ரான் ஹாசிமுடைய ஒத்துழைப்புடன் 2018 ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில், நபர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மூதூர் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி

மேலும்...
ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் கல்முனையில் நபரொருவர் கைது

ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் கல்முனையில் நபரொருவர் கைது 0

🕔10.May 2021

– பாறுக் ஷிஹான் – பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான  போதை மாத்திரை  அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினை ‘பட்டா’ ரக வாகனத்தில் பயணம் செய்து விற்பனை செய்த ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர  பிரதான வீதியால் நேற்று மாலை சந்தேக நபர் வாகனம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக

மேலும்...
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த, தந்தை – மகன் கல்முனை பிரதேசத்தில் கைது

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த, தந்தை – மகன் கல்முனை பிரதேசத்தில் கைது 0

🕔7.May 2021

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் நேற்று கல்முனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி – கிரீன் பீல்ட் தொடர்மாடி வீட்டுத்தொகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு போதைப்பொருள் விற்பனை

மேலும்...
றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம்

றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் 0

🕔29.Apr 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக இடைவெளிகளை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த, ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர்

மேலும்...
றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி 0

🕔27.Apr 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 27 மணித்தியாலங்கள் தடுத்து

மேலும்...
கர்தினாலை திருப்திப்படுத்துவதற்காகவா, எமது தலைவர் றிசாட் கைது செய்யப்பட்டார்: மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீரலி கேள்வி

கர்தினாலை திருப்திப்படுத்துவதற்காகவா, எமது தலைவர் றிசாட் கைது செய்யப்பட்டார்: மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீரலி கேள்வி 0

🕔25.Apr 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குலுடனோ அதன் சூத்திரதாரிகள் மற்றும் தற்கொலைதாரிகளுடனோ முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொறுப்புடன் கூறுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. றிஷாட் பதியுதீன் கைது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு இன்று

மேலும்...
றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை

றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை 0

🕔25.Apr 2021

கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை வேளையில் றிசாட் பதியுதீன் அவரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்