புலிகளைப் போற்றி எழுதியவர் கைது 0
புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைப் போற்றி, சமூக ஊடகத்தில் எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஆட்டோ சாரதியான