Back to homepage

Tag "கைது"

இடிதாங்கி வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மோசடியாக பணம் திரட்டிய பொலிஸ் அதிகாரி, போலி சட்டத்தரணி உள்ளிட்ட 09 பேர் கைது

இடிதாங்கி வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மோசடியாக பணம் திரட்டிய பொலிஸ் அதிகாரி, போலி சட்டத்தரணி உள்ளிட்ட 09 பேர் கைது 0

🕔11.Oct 2021

– க. கிஷாந்தன் – இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல லட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 09 சந்தேக நபர்களை நுவரெலியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது

மேலும்...
அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Oct 2021

ஐந்து வயதுடைய தனது மகளின் வாயில், எரிந்து கொண்டிருந்த விறகுக் கட்டையால் சூடுவைத்ததாகக் கூறப்படும் தாய் ஒருவரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் சமைத்துக் கொண்டிருந்த போது, தொல்லை கொடுத்த மகளுக்கே, இவ்வாறு சந்தேக நபரான தாய் சூடு வைத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில்

மேலும்...
மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் மூவர் கைது

மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் மூவர் கைது 0

🕔9.Oct 2021

மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் [கஜமுத்து] வவுனியாவில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க, நேற்று வவுனியாவில் உள்ள உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தேக நபர்கள் கைதாகினர். அக்குரணை, மஹாவ மற்றும் நிகவெரட்டிய பகுதிகளைச் சேர்ந்த 29, 30 மற்றும் 53 வயதுடைய

மேலும்...
ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது 0

🕔4.Oct 2021

வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்கள் இரண்டினை உடைத்து 76 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சந்தேக நபரொருவரை கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் ஏரிஎம் இயந்திரங்களை சந்தேகநபர் உடைத்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய

மேலும்...
நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது

நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது 0

🕔30.Sep 2021

மட்டக்குளிய பிரதேசத்தில் நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் லெப்டினன்ட் கேணல் தரத்தைக் கொண்ட மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரியை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய சிரேஷ்ட ராணுவ அதிகாரியை பொலிஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு, ராணுவ பொலிஸாரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்ததாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறியுள்ளார். அதற்கிணங்க,

மேலும்...
‘அத்தியவசிய சேவை’ எனும் போர்வையில் பெருந்தொகை உரம் கடத்தியோர் லொறியுடன் கைது: சம்மாந்துறை பொலிஸார் அதிரடி

‘அத்தியவசிய சேவை’ எனும் போர்வையில் பெருந்தொகை உரம் கடத்தியோர் லொறியுடன் கைது: சம்மாந்துறை பொலிஸார் அதிரடி 0

🕔7.Sep 2021

– பாறுக் ஷிஹான் – யூரியா உள்ளிட்ட  உர மூடைகளை  அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் கடத்திய இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை  அம்பாறை  பொலிஸ் விசேட பிரிவின் புலனாய்வு தகவலுக்கமைய சம்மாந்துறை பொலிஸார் பசளைகளை கடத்தி சென்ற இருவரை கைது செய்ததுடன்

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது

பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது 0

🕔29.Aug 2021

பெண்ணொருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலனறுவை மற்றும் அங்கொட பகுதிகளிகளைச் சேர்ந்த 20 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்களாவர். எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்ப்பட்டனர். பேஸ்புக் மூலம் சந்தேகநபர்கள் – அந்தப்

மேலும்...
24 மணி நேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்: ஜனாதிபதி முன்னிலையில் நியாயம் கேட்ட றிஷாட் பதியுதீன்

24 மணி நேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்: ஜனாதிபதி முன்னிலையில் நியாயம் கேட்ட றிஷாட் பதியுதீன் 0

🕔4.Aug 2021

இருபத்து நான்கு மணிநேரமும் தன்னை மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நாடாளுமன்றுக்கு சமூகமளித்திருந்த நிலையில், அங்கு உரையாற்றிய றிஷாட் பதியுதீன் இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரை விழித்துக்

மேலும்...
பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது

பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது 0

🕔4.Aug 2021

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது எச்சில் துப்பி, அவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய 48 வயதுடைய நபர் ஒருவர் கிரிஉல்ல – புஸ்குலதெனிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொவிட் பாதிப்புக்குள்ளான சந்தேக நபரின் மகனுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அவரின் வீட்டுக்கு குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வந்துள்ளார். இதன்போதே, குறித்த பொதுச் சுகாதார

மேலும்...
சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது

சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது 0

🕔28.Jul 2021

வெள்ளவத்தையில் வசிக்கும் பெண்ணொருவரிடமிருந்து 07 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற ஆண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த 33 வயதான பெண் 02 வருடங்களுக்கு முன்னர், தற்போது பிரிட்டனில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைத்தளம் வழியாக காதல் தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் உறவு முறிந்ததை அடுத்து, குறித்த

மேலும்...
போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது

போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது 0

🕔24.Jul 2021

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக ராணுவத்தினரால் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நிந்தவூர் ராணுவ

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது 0

🕔23.Jul 2021

சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். றிசாட் பதியுதீனின் மனைவி சஹாப்தீன் ஆயிஷா மற்றும் மனைவியின் தந்தை முகம்மட் சஹாப்தீன் (70 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்து றிசாட்

மேலும்...
போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது

போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது 0

🕔22.Jul 2021

லஞ்சம் பெற முயன்ற ராணுவத்தினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் மேற்படி ராணுவத்தினர் லஞ்சம் பெற்றுள்ளனர். இதன்படி, சிலாபம் – மையக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவரிடம்

மேலும்...
இளைஞர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது

இளைஞர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது 0

🕔12.Jul 2021

இளைஞர்கள் இருவரைத் தாக்கினார் எனும் குற்றச்சாட்டில் சிலாபம் நகர சபைத் தவிசாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் நகர சபைத் தவிசாளர் துஷான் அபேசேகர உள்ளிட்ட இருவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர். சிலாபம் – சீத்தாவத்தை பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் நடைபெறற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்

மேலும்...
சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்டதாகக் கூறப்படுபவர் கைது

சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்டதாகக் கூறப்படுபவர் கைது 0

🕔8.Jul 2021

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான்ஹாசிம் நடத்திய அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான். நாரம்மல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் சியாம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார். இதுவரையில் இவ்வாறான வகுப்புக்களில் கலந்துகொண்டமை தொடர்பில் 14

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்