Back to homepage

Tag "குருணாகல்"

டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர்

டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர் 0

🕔27.Jun 2019

குற்றப் புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) மீதான நம்பிக்கை ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய்விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். சி.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ். திசேரா என்பவர், டொக்டர் ஷாபி தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைத்த விளக்கங்களினாலேயே, ஒட்டுமொத்த சி.ஐ.டி மீதான நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது என அவர் கூறியுள்ளார். குருணாகல் நீதிமன்றத்தில் டொக்டர்

மேலும்...
நாங்கள் கண்டதில்லை: வைத்தியர் ஷாபியுடன் பணியாற்றிய 69 தாதியர்கள் வாக்குமூலம்

நாங்கள் கண்டதில்லை: வைத்தியர் ஷாபியுடன் பணியாற்றிய 69 தாதியர்கள் வாக்குமூலம் 0

🕔14.Jun 2019

கைது செய்யப்பட்டுள்ள குகுணாகல் வைத்தியர் ஷாபி, சிசேரியன் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட போது, கருத்தடையை ஏற்படுத்தும் பொருட்டு எந்தவொரு நபரின் பலோப்பியன் குழாயிலும் சேதத்தை ஏற்படுத்தியதை தாம் கண்டதில்லை என்று, அவருடன் பணியாற்றி 70 தாதியர்களில் 69 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். குற்றப் புலனாய்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே, மேற்படி தாதியர்கள் இந்தப் பதிலை

மேலும்...
டொக்டர் ஷாஃபியின் கைது: அரசியல் பழிவாங்கலா?

டொக்டர் ஷாஃபியின் கைது: அரசியல் பழிவாங்கலா? 0

🕔27.May 2019

குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மருத்துவர் குறித்து விசாரிக்க விசேட குழுவொன்றை நியமிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த மருத்துவர் சர்ச்சைக்குரிய விதத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உதவியுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசேட விசாரணைக் குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேகு சியாப்தீன்

மேலும்...
கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியர், சிஐடி யிடம் ஒப்படைப்பு

கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியர், சிஐடி யிடம் ஒப்படைப்பு 0

🕔25.May 2019

குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார். 04 ஆயிரம் சிங்களப் பெண்களுக்கு கர்ப்பத்தடை சிகிச்சை செய்தார் என, இவர் குறித்து திவயின பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், சந்தேகத்துக்கிடமான வகையில் அதிக சொத்துச் சேர்த்தார் எனும் குற்றச்சாட்டின்

மேலும்...
வஞ்சம்

வஞ்சம் 0

🕔23.May 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கெல்லாம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும், பயங்கரவாதிகளாக சில கூட்டம் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதலைச் சாட்டாக வைத்து முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட

மேலும்...
வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, காதர் மஸ்தான் விஜயம்

வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, காதர் மஸ்தான் விஜயம் 0

🕔16.May 2019

இனவாதிகளால் தாக்குதலுக்குள்ளான புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று சென்று பார்வையிட்டார். புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்பாடுகளினால் பெரிதும்  பாதிப்படைந்துள்ள கொட்டரமுல்லை, புஜ்ஜம்போல, தும்மோதர ஆகிய கிராமங்களுக்கும் குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல, கொட்டாம்பிடிய, மடிகே,  அனுகன, கினியம பகுதிகளுக்கும் நேற்று

மேலும்...
பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஹக்கீம் கண்டனம்

பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஹக்கீம் கண்டனம் 0

🕔13.May 2019

பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் தனது கடுமையான கண்டனங்களைத் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் வெளியிட்டதாகவும் மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான உத்தரவு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை “ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும்

மேலும்...
பள்ளிவாசல்களைத் தாக்கி குர்ஆன் பிரதிகளையும் எரித்துள்ளனர்: குருணாகல் காடைத்தனம் குறித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நசீர் தகவல்

பள்ளிவாசல்களைத் தாக்கி குர்ஆன் பிரதிகளையும் எரித்துள்ளனர்: குருணாகல் காடைத்தனம் குறித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நசீர் தகவல் 0

🕔13.May 2019

– மப்றூக் – இலங்கையின் குருணாகல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.என். நசீர் தெரிவித்தார். குருணாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல நகரத்தில் இன்று நண்பகல் டயர்களை எரித்த காடையர்கள், அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும்

மேலும்...
காடைத்தனங்களில் ஈடுபடுவோர் மீது, துப்பாக்கி பிரயோகம் செய்ய உத்தரவிடுங்கள்: பிரதமரிடம் றிசாட் கோரிக்கை

காடைத்தனங்களில் ஈடுபடுவோர் மீது, துப்பாக்கி பிரயோகம் செய்ய உத்தரவிடுங்கள்: பிரதமரிடம் றிசாட் கோரிக்கை 0

🕔13.May 2019

வடமேல் மாகாணத்தின் குருநாகல், நாத்தாண்டிய, குளியாப்பிட்டிய, நிக்கவெரட்டிய, அனுக்கன ஆகிய பிரதேசங்களில் மீண்டும் காடையர்கள் மேற்கொண்டுவரும் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டு வர, இறுக்கமான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று திங்கட்கிழமை மாலை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார். ஒரு குறிப்பிட்ட காடையர் கூட்டமே,   மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய ரக வாகனங்களில்

மேலும்...
இளைஞர்களின் திறமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு

இளைஞர்களின் திறமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு 0

🕔24.Feb 2019

கைத்தொழில், வர்த்தகம், நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட Coop- yes அமைப்பு, இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்று சேர்த்து, அவர்களின் திறமைகளை இனங்கண்டு,  சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கிணங்க கடந்தவருடம் குருநாகலையில் முதற்தடவையாக இடம்பெற்ற

மேலும்...
ஹிஸ்புல்லாவின் இடத்துக்கு சாந்த பண்டாரவை நியமித்து, வர்த்தமானி பிரசுரம்

ஹிஸ்புல்லாவின் இடத்துக்கு சாந்த பண்டாரவை நியமித்து, வர்த்தமானி பிரசுரம் 0

🕔7.Jan 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சாந்த பண்டாவின் பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்கும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது நாடாளுமன்ற உறுப்புரிமையினை ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த சாந்த பண்டார, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்

மேலும்...
குருணாகல் மாவட்டத்திலிருந்து தென்கிழக்குப் பல்லைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு

குருணாகல் மாவட்டத்திலிருந்து தென்கிழக்குப் பல்லைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு 0

🕔25.Dec 2018

– பெரோஸா சவாஹிர் – குருணாகல்  மாவட்டத்தில் இருந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு  உள்வாரியாக 2017/2018 கல்வியாண்டுக்கு தெரிவாகியுள்ளளவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக குருணாகல் மாவட்ட பட்டதாரி மாணவர் ஒன்றியம் நடத்திய இந்நிகழ்வு குருணாகல், மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.மேலும், தென்கிழக்குப் பல்லைக்கழக கலை மற்றும் கலாசாரபீட மொழித்துறைத் தலைவி கலாநிதி எம்.ஏ.எஸ்.எப். சாதியா, தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசாரபீட மொழித்துறை பேராசிரியர் எம்.எம். றமீஸ் அப்துல்லா,

மேலும்...
கண்டத்திலிருந்து, இம்முறைதான் மு.கா. தப்பியுள்ளது: ஹக்கீம் ஆசுவாசம்

கண்டத்திலிருந்து, இம்முறைதான் மு.கா. தப்பியுள்ளது: ஹக்கீம் ஆசுவாசம் 0

🕔10.Dec 2018

ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக் கொடுக்கப்போய் மூன்று தடவை மூன்று தடவை முஸ்லிம் காங்கிரஸ் பிளவுகளை சந்தித்துள்ள போதிலும், இம்முறை அப்படியான கண்டத்திலிருந்து தாம் தப்பித்து விட்டதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஆசுவாசம் தெரிவித்தார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மேடைகளில் காரசாரமாக – தான் பேசிவருவதால், அந்தக் கட்சியிலேயே சங்கமித்துவிடுவேனோ என்கிற அச்சம்

மேலும்...
தயாசிறி ஜயகேரவுக்கு, சுதந்திரக் கட்சியில் புதிய பதவி

தயாசிறி ஜயகேரவுக்கு, சுதந்திரக் கட்சியில் புதிய பதவி 0

🕔21.Sep 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவரா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.இதேவேளை, கடுவெல தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக ஜி.எச். புத்ததாச மற்றும் ஹெக்டர் பெத்மக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து 05 பேர்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு விளக்க மறியல் 0

🕔3.Sep 2018

கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்பெனாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை, விளக்க மறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்பெனாண்டோ, நிதி மோசடியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்