Back to homepage

Tag "இந்தியா"

இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் புலமைப்பரிசில்: அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய கொடுப்பனவு

இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் புலமைப்பரிசில்: அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய கொடுப்பனவு 0

🕔9.Sep 2021

ஆயுர்வேதம்,யோகா,யுனானி,சித்த மருத்துவம்  மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் 2021-22 கல்வியாண்டில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/ கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ், இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது. இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் திறமை வாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து, இந்திய அரசாங்கம் புலமைப்பரிசில்களை வழங்குகிறது.

மேலும்...
ஜம்மு காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு: தலிபான் பேச்சாளர்

ஜம்மு காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு: தலிபான் பேச்சாளர் 0

🕔2.Sep 2021

ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார். தோஹாவிலிருந்து சுஹைல் ஷஹீன், ‘ஸும்’ ஊடாக பிபிசிக்கு வழங்கிய பேட்டியின்போது இதனைக் கூறியுள்ளார். இதேவேளை அமெரிக்காவுடன் தலிபான் செய்து கொண்ட உடன்பாட்டு விதிகளில் கையெழுத்திட்டபோது, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறெந்த நாட்டுக்கும் எதிரான ஆயுத

மேலும்...
பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட

பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட 0

🕔30.Aug 2021

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குப் பின்னர், இன்று (30) அவர் தனது கடமைகளைப் டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மிலிந்த மொரகொட இந்தப் பதவிக்கு 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இருந்தபோதும் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்க கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக்கொண்டமைக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தலைநகர்

மேலும்...
ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன

ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன 0

🕔5.Aug 2021

சிகிச்சையின் ஒரு பகுதியாக ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டொக்டர் சன்ன ஜெயசுமன நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸிஜன் அனைத்தும் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஆகிய நாடுகளிலிருந்து ஒக்ஸிஜன்

மேலும்...
வருடத்தில் 300 நாட்களை தூக்கத்தில் கழிக்கும் விநோத மனிதர்: உறக்கத்திலேயே சாப்பாடு ஊட்டி விடுகிறார் மனைவி

வருடத்தில் 300 நாட்களை தூக்கத்தில் கழிக்கும் விநோத மனிதர்: உறக்கத்திலேயே சாப்பாடு ஊட்டி விடுகிறார் மனைவி 0

🕔14.Jul 2021

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வருடத்தில் 300 நாட்களை தூங்கி கழிக்கிறார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் வசிக்கும் நாகூரைச் சேர்ந்த 42 வயதுடைய புர்காராம் என்பவரே இவ்வாறு வருடத்தின் 300 நாட்களைத் தூங்கிக் கழிக்கின்றார்.  பலசரக்குக் கடையை நடத்திவரும் இவருக்கு இவ்வாறு தூங்கும் பழக்கம் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு நாள்,

மேலும்...
விமான நிலையங்கள் திறக்கப்பட்டன; 19 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்தனர்: வியட்நாம், இந்தியாவிலிருந்து வர தடை

விமான நிலையங்கள் திறக்கப்பட்டன; 19 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்தனர்: வியட்நாம், இந்தியாவிலிருந்து வர தடை 0

🕔1.Jun 2021

நாட்டுக்குள் பயணிகளை அனுமதிக்கும் பொருட்டு இன்று விமான நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, இன்று செய்வாய்கிழமை காலை 569 க்கும் மேற்பட்ட பயணிகள் நாட்டை வந்தடைந்தனர். இவர்களில் 19 பேர் சுற்றுலாப் பயணிகளாவர். நேற்று நள்ளிரவு விமான நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து இன்று காலை வரை 06 விமானங்கள் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய மற்றும் விமான

மேலும்...
டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா

டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா 0

🕔30.May 2021

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொரோனாவில் இருந்து காப்பாற்றிய ‘அன்ரிபொடி கொக்டய்ல்’ (Antibody cocktail) மருந்து, இந்தியாவைச் சேர்ந்த 84 வயதான மொஹபத் சிங் என்பவருக்கு செலுத்தப்பட்டதன் மூலம், அவர் கொரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அந்த வகையில், ட்ரம்பை குணப்படுத்திய மருந்தால் இந்தியாவில் குணமான முதல் நபர் என மொஹபத் சிங் அறியப்படுகிறார். கடந்த

மேலும்...
எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ: அமில மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு

எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ: அமில மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு 0

🕔27.May 2021

கொழும்பு துறைமுகத்துக்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவல் ஏற்பட்ட எம்.வி எக்ஸ் ப்ரஸ் பேர்ல் (X-Press Pearl)  கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது குறித்த கப்பல் முழுவதிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கடற்படை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்...
நாட்டுக்குள் வருவதற்கான பயணத் தடை 01ஆம் திகதி தொடக்கம் நீக்கம்

நாட்டுக்குள் வருவதற்கான பயணத் தடை 01ஆம் திகதி தொடக்கம் நீக்கம் 0

🕔26.May 2021

இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக பயணத் தடையை ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று, இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்தார். கொரோனா தொற்றினுடைய

மேலும்...
பாக்கு விவகாரம்: சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது

பாக்கு விவகாரம்: சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது 0

🕔13.Apr 2021

போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 கொள்கலன்களைக் கொண்ட பாக்குகளை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய கணணி மூலம் போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர்

மேலும்...
கொரோனா: நாளொன்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா பதிவு

கொரோனா: நாளொன்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா பதிவு 0

🕔7.Apr 2021

நாளொன்றில் அதிகளவானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் ‘வேல்டோமீட்டர்ஸ்’ இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 01 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ்

மேலும்...
தெற்கு ஆசியாவில் அதிகளவில் ‘ஸ்மாட்’ தொலைபேசிகளைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவு

தெற்கு ஆசியாவில் அதிகளவில் ‘ஸ்மாட்’ தொலைபேசிகளைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவு 0

🕔31.Mar 2021

தெற்கு ஆசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் 60 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை

மேலும்...
ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், இலங்கை தொடர்பாக சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, த ஹிந்து தகவல்

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், இலங்கை தொடர்பாக சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, த ஹிந்து தகவல் 0

🕔18.Mar 2021

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. த ஹிந்து பத்திரிகை இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை இந்தியா எதிர்த்து வாக்களிக்கும் என இந்தியா உறுதி வழங்கி

மேலும்...
கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நடவடிக்கையில் இந்திய நிறுவனத்தையும் இணைக்க தீர்மானம்

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நடவடிக்கையில் இந்திய நிறுவனத்தையும் இணைக்க தீர்மானம் 0

🕔2.Mar 2021

கொழும்பு துறைமுகத்தி மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன்கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து, அரச மற்றும் தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 35 வருடங்களில் அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்தி மீள கையளிக்கும் வகையில் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக

மேலும்...
காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண்

காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண் 0

🕔20.Feb 2021

தனது காதலுக்குத் தடையாயிருந்த தனது சொந்த குடும்பத்தினர் ஏழு பேரை, ஓர் இளம் பெண், ஒரே இரவில் கொன்று குவித்த கதை இது. உண்மையை அறிய அறிய அதிர்ச்சியில் ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு கொடூரமானது இந்தக் கதை. ஷப்னம் தனது பெற்றோர், சகோதரரின் இரண்டு மகன்கள், இரண்டு சகோதரர்கள், அண்ணி, மற்றும் உறவினர் ஒருவரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்