Back to homepage

Tag "இந்தியா"

காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண்

காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண் 0

🕔20.Feb 2021

தனது காதலுக்குத் தடையாயிருந்த தனது சொந்த குடும்பத்தினர் ஏழு பேரை, ஓர் இளம் பெண், ஒரே இரவில் கொன்று குவித்த கதை இது. உண்மையை அறிய அறிய அதிர்ச்சியில் ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு கொடூரமானது இந்தக் கதை. ஷப்னம் தனது பெற்றோர், சகோதரரின் இரண்டு மகன்கள், இரண்டு சகோதரர்கள், அண்ணி, மற்றும் உறவினர் ஒருவரின்

மேலும்...
ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெற கைச்சாத்து

ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெற கைச்சாத்து 0

🕔19.Feb 2021

இந்தியாவில் இருந்து கொவிட் 19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்தியாவின் மருந்து உற்பத்தி நிறுவனமான சேரம் நிறுவனத்தில் இருந்து ஒரு கோடி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கையின் சரத்துகளுக்கு அண்மையில் சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியிருந்தார். ஏற்கனவே 05 லட்சம் தடுப்பூசிகளை

மேலும்...
இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் ஆளுங்கட்சியான பிஜேபி திட்டம்: திரிபுரா முதலமைச்சர் தெரிவிப்பு

இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் ஆளுங்கட்சியான பிஜேபி திட்டம்: திரிபுரா முதலமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Feb 2021

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அந்த மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் குமார் தேப் உரையாற்றிய போதே இதனைக் கூறினார். இந்தியாவையும்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; சஹ்ரானை இயக்கியவர் யார்; பின்னணியில் இந்தியா இருந்ததா: புதிய தகவல்கள்

ஈஸ்டர் தாக்குதல்; சஹ்ரானை இயக்கியவர் யார்; பின்னணியில் இந்தியா இருந்ததா: புதிய தகவல்கள் 0

🕔9.Feb 2021

– சரோஜ் பத்திரன (பிபிசி சிங்கள சேவை) தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார். அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடமும் 02 மாதங்களும் கடந்த

மேலும்...
உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியா வலியுத்தல்

உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியா வலியுத்தல் 0

🕔1.Feb 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும்

மேலும்...
இலங்கை: முதலாவது கொவிட் தடுப்பு மருந்தை டொக்டர் ஆனந்த விஜேவிக்கிரம பெற்றுக் கொண்டார்

இலங்கை: முதலாவது கொவிட் தடுப்பு மருந்தை டொக்டர் ஆனந்த விஜேவிக்கிரம பெற்றுக் கொண்டார் 0

🕔29.Jan 2021

இந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, முதலாவது தடுப்பூசி வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரமவிற்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் வழங்கப்பட்டது. இதேவேளை, தடுப்பூசி ராணுவத்தினர் மூவருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு ராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 05 வைத்தியசாலைகளில்

மேலும்...
இரண்டரை லட்சம் பேருக்கான கொவிட் மருந்து, நாளை இந்தியாவிலிருந்து வருகிறது: ஏற்றும் பணிகள் வெள்ளி ஆரம்பம்

இரண்டரை லட்சம் பேருக்கான கொவிட் மருந்து, நாளை இந்தியாவிலிருந்து வருகிறது: ஏற்றும் பணிகள் வெள்ளி ஆரம்பம் 0

🕔27.Jan 2021

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பு மருந்து, முதல் கட்டமாக – கொவிட் தொற்றுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஏற்றப்படவுள்ளதாக , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள்

மேலும்...
கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நாட்டில் ஆரம்பமாகும்: ஜனாதிபதி

கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நாட்டில் ஆரம்பமாகும்: ஜனாதிபதி 0

🕔24.Jan 2021

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். நாட்டுக்குத் தேவையான கொவிட் மருந்துகளை விரைவாக கொண்டுவருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை

மேலும்...
கொவிட் தடுப்பூசி தயாரிக்கும், இந்தியாவின் ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் தீ விபத்து

கொவிட் தடுப்பூசி தயாரிக்கும், இந்தியாவின் ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் தீ விபத்து 0

🕔21.Jan 2021

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான, ‘புனே’யிலுள்ள ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான ‘கொவிஷீல்ட்’ தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இத்தீவிபத்து அந்நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக கட்டடத்தில்தான்

மேலும்...
பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி

பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி 0

🕔19.Jan 2021

– நேர்கண்டவர் றிசாத் ஏ காதர் – “ஒற்றையாட்சி நாட்டுக்குள் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும். ஆனால் மாகாண சபை முறைமை உள்ளமையினால் நாட்டுக்குள் ஒன்பது சட்டங்கள் காணப்படுகின்றன” என, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அதனால்தான், மாகாண சபை முறைமையை எப்போதும் – தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர் றிசாத்

மேலும்...
மாதவிடாய் வறுமை

மாதவிடாய் வறுமை 0

🕔25.Nov 2020

ஒரு நாடாக, பெண் மரண வீதம் குறைவான தேசமாகவே நாம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளோம். பெண் உறுப்பு சார்ந்த புற்றுநோய்களுக்கு, மாதவிடாய் குருதி சார்ந்து ஏற்படுகின்ற சில பிரச்சினைகளும், சுத்தம் போதாமையும் காரணமாக உள்ளன. இந்த விடயத்தில் இருந்து ஆரோக்கியமாக இருக்க – ஆரோக்கிய துவாய் (Sanitary Napkin) மாற்றுதல் மற்றும் தூமச்சீலை பயன்படுத்துவதை தவிர்த்தல் சிறந்தது.

மேலும்...
மலத்தை உண்டு, கஞ்சா புகைத்து, பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் அகோரிகள்: நம்ப முடியாத மனிதர்களின் கதை

மலத்தை உண்டு, கஞ்சா புகைத்து, பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் அகோரிகள்: நம்ப முடியாத மனிதர்களின் கதை 0

🕔12.Nov 2020

பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். ஆண்டு முழுவதும் எங்கோ தனிமையாக வாழ்ந்து வரும் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவில் ஒன்றாகத் கூடுவார்கள். இப்படியாக இந்திய சமூகத்தின்

மேலும்...
“இதுதான் அலாவுதீனின் அற்புத விளக்கு” என்று கூறி, 77 லட்சம் ரூபா அபேஸ்: ஏமாந்தார் மருத்துவர்

“இதுதான் அலாவுதீனின் அற்புத விளக்கு” என்று கூறி, 77 லட்சம் ரூபா அபேஸ்: ஏமாந்தார் மருத்துவர் 0

🕔31.Oct 2020

கதைகளில் வரும் அலாவுதீனின் அற்புத விளக்கு இதுதான் என்று கூறி, ஒரு விளக்கை 31 லட்சம் இந்திய ரூபாவுக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 77 லட்சம் ரூபா) விற்றதாக மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த ஏமாற்றுவேலை இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பணம் தந்து ஏமாந்ததாக புகார் தந்திருப்பவர் ஒரு

மேலும்...
இந்திய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர அட்டாளைச்சேனை சப்னாஸ், புலமைப் பரிசில் மூலம் தெரிவு

இந்திய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர அட்டாளைச்சேனை சப்னாஸ், புலமைப் பரிசில் மூலம் தெரிவு 0

🕔17.Oct 2020

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனையை சேர்ந்த நஸார் முஹம்மட் சப்னாஸ், இந்தியாவிலுள்ள ஆர்.கே. (RK) பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கற்கை நெறியை தொடர்வதற்கு, புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் . நான்கு வருடங்களைக் கொண்ட முற்றிலும் இலவசமான இந்தக் கற்கை நெறியினை தொடர்வதற்கான புலமைப் பரிசில் வாய்ப்பினை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஜீப்

மேலும்...
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார் 0

🕔25.Sep 2020

இந்திய திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 74ஆவ வயதில் உடல் நலக்குறைவால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். இது தொடர்பான தகவலை அவருடைய மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார். “எஸ்.பி. பாலசும்பரமணியம் – அவரின் பாடல் இருக்கும்வரை இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை அவர் இருப்பார். எனது தந்தை உயிரிழப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் சிறிது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்