Back to homepage

பிரதான செய்திகள்

திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔9.Aug 2016

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்தில், அரசியலமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘வற் வரி’ தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் வாசித்தார். இதன்போது, அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்கள், திருத்தப்பட்ட வற் வரி சட்டமூலத்தில் பினபற்றப்பட்டிருக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற

மேலும்...
கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் 0

🕔9.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு, மத்திய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கிணங்க 355 பேருக்கு நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.இந்த நிலையில்

மேலும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது 0

🕔8.Aug 2016

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் இணைத் தலைவர் டயஸ் விஜயகுமார தெரிவித்துள்ளார். உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பளத்தை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க

மேலும்...
பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ்

பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ் 0

🕔8.Aug 2016

பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் வெலிஅத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.சுமார் 40 வயதான பெண்ணொருவர், இசுருபுர – லங்கானந்த மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்தபோது, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, காயமடைந்த அவர், வெலிஅத்த – ஹத்போதிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.காணிப் பிரச்சினை தொடர்பில்

மேலும்...
பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை 0

🕔8.Aug 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, விளக்க

மேலும்...
ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு 0

🕔8.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள், வயதெல்லையின்றி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரம்பும் பொருட்டு, பட்டதாரிகளிடமிருந்து கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.இதன்போது விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து பல்வேறு

மேலும்...
புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு

புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு 0

🕔7.Aug 2016

புகையிரதங்களில் மோதுண்டு 250 பேர், இந்த வருடத்தில் – இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று, புகையிரதத் திணைக்கள அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர், புகையிரதங்களில் மோதி தற்கொலை செய்து கொண்டவர்கள் எனவும் அவர் கூறினார். சமிஞ்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள புகையிரதக் கடவைப் பகுதிகளிலேயே, இந்த நிலையில், புகையிரத விபத்துக்களைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியட்சகர் அநுர பிரேமரத்ன

மேலும்...
மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔7.Aug 2016

– கே.ஏ. ஹமீட் – மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார். ‘மாகாண சபை அதிகாரங்கள் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறு

மேலும்...
மண்ணுக்குள் வீடொன்று முற்றாகப் புதைந்தது; கினகத்தேனயில் அதிர்ச்சி

மண்ணுக்குள் வீடொன்று முற்றாகப் புதைந்தது; கினகத்தேனயில் அதிர்ச்சி 0

🕔7.Aug 2016

– க. கிஷாந்தன் – கினிகத்தேன- பொல்பிட்டிய பகுதியில் வீடொன்று முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. சுமார் 50 அடி ஆழம் வரையில் இந்த வீடு புதைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அப்பகுதியிலுள்ள 04 வீடுகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, அவை சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இப் பகுதியில் புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால், அதில்

மேலும்...
புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல்

புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல் 0

🕔7.Aug 2016

– ஒலுவில் ரமீஸ் –  ஒலுவில் கடலரிப்பு விவகாரம் மீண்டும் அரசியல்வாதிகளின் மனச்சாட்சியற்ற அரசியல் களமாக மாறத் தொடங்கியுள்ளமை குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், கவலைகளையும் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் 11 ஆம் திகதி, துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுடன் ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக,

மேலும்...
அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம்

அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம் 0

🕔7.Aug 2016

– றிசாத் ஏ காதர் – வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. வாசிப்பு பழக்கம் இல்லாதவன் குறை மனிதன் என்றெல்லாம் பல பழமொழிகள் உள்ளன. அறிவுத்தாகம் கொண்டோருக்கான புகலிடம் வாசிகசாலைகளாகும். வாசிப்புப் பழக்கத்தினை மக்களிடம் விருத்தி செய்யும் வகையில், வாசிகசாலைகளை அரசாங்கமும் அமைத்துக் கொடுத்து வருகின்றன. இவ்வாறான வாசிகசாலைகள் எப்படியான

மேலும்...
16 கோடி ரூபாய் பெறுமதியான கைக் கடிகாரம், சஊதி இளவரசியிடமிருந்து கொள்ளை

16 கோடி ரூபாய் பெறுமதியான கைக் கடிகாரம், சஊதி இளவரசியிடமிருந்து கொள்ளை 0

🕔6.Aug 2016

சஊதி அரேபியாவின் இளவளசியொருவரின் கைக் கடிகாரம், பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமையன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்கள், மேற்படி இளவரசியிடமிருந்து – குறித்த கடிகாரத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட கைக் கடிகாரம் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். இலங்கைப் பெறுமதியில் 16 கோடி ரூபாவுக்கும் அதிமான தொகை என்பது

மேலும்...
உடைந்தது குட்டு; தாருஸ்ஸலாம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அம்பலம்

உடைந்தது குட்டு; தாருஸ்ஸலாம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அம்பலம் 0

🕔6.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்களின் உரித்து, அவற்றின் வருமானங்கள் தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் தோன்றியுள்ளன. கட்சியின் தலைமையகம், மற்றும் சொத்துக்களை தலைவர் ஹக்கீம், தனதும் தனக்கு விருப்பமானவர்களின் பெயர்களிலும் மாற்றி எழுதிக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும்...
நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம்கள் கருத்துப் பகிர்வு

நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம்கள் கருத்துப் பகிர்வு 0

🕔6.Aug 2016

– பாறுக் ஷிஹான் –நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம் மக்களின் சார்பாக பல தரப்பு பிரதிநிதிகளும் பிரசன்னாகி, தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நல்லிணக்கத்திற்கான கருத்து கோரும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வில்  பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றும்

மேலும்...
நடைமுறை சட்டத்தின்படி, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

நடைமுறை சட்டத்தின்படி, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய 0

🕔6.Aug 2016

நடைமுறையிலுள்ள உள்ளூராட்சிமன்ற சட்டத்தின் அடிப்படையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அனுப்பி வைத்த கடிதம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்