Back to homepage

பிரதான செய்திகள்

வடக்கு – கிழக்கை பிரித்த அதாஉல்லாஹ், ஓர் இனவாதி: மு.கா. கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்

வடக்கு – கிழக்கை பிரித்த அதாஉல்லாஹ், ஓர் இனவாதி: மு.கா. கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் 0

🕔18.Aug 2016

இணைந்திருந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரித்த, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் ஓர் இனவாதி என்று, மு.காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.எம் முபீன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றவர்கள்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் குழப்பத்தை மூட்டிவிட்டனர் என்றும், முபீன் கூறினார். இடம்பெயர்ந்து அசையாச் சொத்துக்களை

மேலும்...
இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்; வரலாற்று நாயகியானார் சாக்ஷி மாலிக்

இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்; வரலாற்று நாயகியானார் சாக்ஷி மாலிக் 0

🕔18.Aug 2016

ஒலிம்பிக் போட்டி வரலாற்றில், முதன் முதலாக இந்தியப் பெண் ஒருவர் பதக்கம் வென்றுள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில், மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மாலிக் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்று இந்த சாதனையைப் படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்றுக்கொண்ட முதல் பதக்கமும் இதுவாகும். இதன்மூலம் ஒலிம்பிக்

மேலும்...
நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி

நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி 0

🕔18.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதயளித்துள்ளார் என்று, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். மாநாடு நடைபெறும் போது, தான் நாட்டில் இருந்தால் நிச்சயம் கலந்துகொள்வேன் என்று, மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் – அமைச்சர் செனவிரத்ன கூறினார். சுதந்திரக் கட்சியின் வருடாந்த

மேலும்...
‘பட்டை’ வியாபாரத்தில் பொலிஸ் அதிகாரி; மாறுவேடத்தில் சென்றவர்களிடம் மாட்டினார்

‘பட்டை’ வியாபாரத்தில் பொலிஸ் அதிகாரி; மாறுவேடத்தில் சென்றவர்களிடம் மாட்டினார் 0

🕔18.Aug 2016

வல்லப்பட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த,   பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கே, வல்லப்பட்டயினை குறித்த பொலிஸ் அதிகாரி விற்பனை செய்ய முயற்சித்துள்ளார். வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாலிந்தநுவர காட்டுப் பகுதியில்

மேலும்...
அட்டாளைச்சேனையில் பகட்டு அரசியல்; அடுத்தவரின் சேவையை சொந்தம் கொண்டாடும் முயற்சி

அட்டாளைச்சேனையில் பகட்டு அரசியல்; அடுத்தவரின் சேவையை சொந்தம் கொண்டாடும் முயற்சி 0

🕔17.Aug 2016

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, உள்ளுர் அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடுவதில் இழுபறியும், போட்டியும் நிலவிவரும் நிலையில், மக்கள் இந்த நடவடிக்கை குறித்து தமது அதிருப்திகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். தாங்கள் செய்யாத, தங்களுக்குச் சொந்தமில்லாத அபிவிருத்தி நடவடிக்கைகளை, தாங்கள் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் பகட்டு அரசியல் – வெட்கக் கேடான விடயம் என்றும்

மேலும்...
வடக்கு – கிழக்கு ஒருபோதும் இணையக் கூடாது; தீர்மானம் நிறைவேற்றம்

வடக்கு – கிழக்கு ஒருபோதும் இணையக் கூடாது; தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔17.Aug 2016

– எப். முபாரக் – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு போதும் இணையக்கூடாது என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். அவ்வாறு இணைவதை கிழக்கு மாகாண முஸ்லிம், சிங்கள மக்கள் மாத்திரமன்றி, இங்குள்ள தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், இன்று  புதன்கிழமை

மேலும்...
புகையிரதத்தில் மோதுண்டு, 04 யானைகள் பலி

புகையிரதத்தில் மோதுண்டு, 04 யானைகள் பலி 0

🕔17.Aug 2016

புகையிரதத்தில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் நேற்றிரவு உயிரழந்துள்ளன. தலைமன்னாரில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த புகைவண்டியிலேயே இந்த யானைகள் மோதுண்டுள்ளன. தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில், இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மெனிக்பாம் புகையிரத வீதியில் கூட்டமாக நின்ற யானைகளின் மீது மோதியதில் 04 யானைகள்

மேலும்...
ராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு

ராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு 0

🕔16.Aug 2016

ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் ஒருவருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயந்த ஜயவீர தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதியின் பதவிக் காலத்தினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்துள்ளார். இதற்கிணங்க, ராணுவத் தளபதியின் பதவிக்காலம், இம்மாதம் 22ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், நீடிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு

மேலும்...
ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் 0

🕔16.Aug 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 104 வைத்தியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று, அந்த மாகாணத்துக்கான சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார். இவர்களில் சமூக மருத்துவ வைத்தியர்கள் 70 பேரும் வைத்திய அதிகாரிகள் 34 பேரும் அடங்குவதாக அவர் கூறினார். கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பாண்டிருப்புப் பிரதேசத்தில்

மேலும்...
தீர்வு விவகாரத்தில் மு.கா.வுக்குள் குழப்பம்; நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும்: அஸ்மி ஏ கபூர்

தீர்வு விவகாரத்தில் மு.கா.வுக்குள் குழப்பம்; நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும்: அஸ்மி ஏ கபூர் 0

🕔16.Aug 2016

இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் – தேசிய காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் வேண்கோள் விடுத்துள்ளார். அதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா, அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்கிற விவகாரத்திலும் மு.காங்கிரஸ் தனது முடிவினை தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்...
வேறு திசைக்கு திரும்பும் கதை

வேறு திசைக்கு திரும்பும் கதை 0

🕔16.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குக் கூட, அவகாசமற்ற அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, நின்று நிதானித்து நிலைமைகளைப் புரிந்து கொள்ள, சிலவேளைகளில் –

மேலும்...
வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார்

வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔16.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக, டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகப் பணியாற்றும் வகையிலான நியமனக் கடிதம், கடந்த வாரம் இவருக்கு வழங்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், அரசாங்க

மேலும்...
அமெரிக்க, இலங்கை படைகள் இணைந்து நடத்தும், வைத்திய சிகிச்சை முகாம்

அமெரிக்க, இலங்கை படைகள் இணைந்து நடத்தும், வைத்திய சிகிச்சை முகாம் 0

🕔16.Aug 2016

– அஷ்ரப் ஏ சமத் – அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பிரிவின் 60ஆவது விமானப்படை பிரிவு,  இலங்கை விமானப்படையுடன் இணைந்து , வட மாகாணத்தில் வைத்திய சிகிச்சை முகாமொன்றை ஆரம்பித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை முதல், எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை வரை, இந்த முகாம் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் புங்குடு தீவில் இந்த வைத்திய சிகிச்சை

மேலும்...
முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் தொடர்பில், குடும்பத்தாரிடம் விசாரணை

முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் தொடர்பில், குடும்பத்தாரிடம் விசாரணை 0

🕔16.Aug 2016

முன்னாள் நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்தாரிடம், விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ, அவருடைய வீட்டு மேல் மாடியிலிருந்து, கீழே விழுந்து நேற்று திங்கட்கிழமை காலை உயிரிழந்தார். அப்றூவின் மரணம் தொடர்பில் அவரின் மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரேத பரிசோதனைகள் இன்று

மேலும்...
பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள்

பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள் 0

🕔16.Aug 2016

பஜாஜ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு இலவசங்களையும், சலுகைகளையும் வழங்கி வருவதாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிறில்லியன்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். இதனடிப்படையில், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களை முழுப் பணத்தினையும் ஒரேயடியாகச் செலுத்தி கொள்வனவு செய்கின்றவர்களுக்கு, மோட்டார் சைக்கிளுக்குரிய 07 லீட்டர் ஒயில் இலசமாக வழங்கப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்