Back to homepage

பிரதான செய்திகள்

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், திரைமறைவில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன: ஹிஸ்புல்லாஹ்

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், திரைமறைவில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன: ஹிஸ்புல்லாஹ் 0

🕔22.Aug 2016

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கு மாகாணத்தை வட மாகாணத்தோடு இணைத்து முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை காசோலையாகக் கையளிக்கும் நிகழ்வு ஆசிரியர் ஏ. றியாஸ் தலைமையில் நேற்று ஏறாவூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்...
மாற்றுத் திறனாளிகளுக்கான, பாதணி உற்பத்தி பயிற்சிப் பட்டறை

மாற்றுத் திறனாளிகளுக்கான, பாதணி உற்பத்தி பயிற்சிப் பட்டறை 0

🕔22.Aug 2016

– றிசாத் ஏ காதர் – மாற்றுத் திறனாகளுக்கான, பாதணி உற்பத்திப் பயிற்சிப் பட்டறையொன்று, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ”INCOME-2016” கண்காட்சியினை முன்னிட்டு கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் ஒரு பகுதியாக,  அம்பாறை மாவட்டத்தில்  பாதணி உற்பத்திகளை

மேலும்...
கமல்ஹாசனுக்கு செவாலியே விருது; பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு

கமல்ஹாசனுக்கு செவாலியே விருது; பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு 0

🕔22.Aug 2016

தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருதினை வழங்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகளவில் செயற்பட்டுவரும் முன்னணி மனிதர்களைக் கௌரவிக்கும் பொருட்டு, பிரான்ஸ் அரசாங்கம் சர்வதேச ரீதியாக, செவாலியே விருதினை வழங்கி வருகிறது. ஏற்கனவே, நடிப்புத் துறையில் சிவாஜி கணேசன் இந்த விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோரும் செவாலியே விருதினைப் பெற்றுள்ளனர். அந்த

மேலும்...
தாருஸ்ஸலாம் குறித்து மு.காங்கிரசின் பிரசுரம்; கேட்டதற்கு பதிலில்லை என, முக்கியஸ்தர்கள் விசனம்

தாருஸ்ஸலாம் குறித்து மு.காங்கிரசின் பிரசுரம்; கேட்டதற்கு பதிலில்லை என, முக்கியஸ்தர்கள் விசனம் 0

🕔21.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ‘தாருஸ்ஸலாம்: சமகால நிலைமைகள் பற்றிய சுருக்கமான கருத்துரை’ எனும் தலைப்பிலான, 06 பக்கங்களைக் கொண்ட பிரசுரமொன்று, கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்துக்கான அழைப்பிதழுடன் சேர்த்து, இந்தப் பிரசுரமும் உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 23ஆம் திகதி மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின்

மேலும்...
டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா

டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா 0

🕔21.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஹோமகமவில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 13 பேரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டினை பகிஷ்கரிக்க, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்

சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டினை பகிஷ்கரிக்க, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம் 0

🕔21.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஷ்கரிப்பதற்கு, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு அடுத்த மாதம் குருணாகலில் நடைபெறவுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த பலர், சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையினை அடுத்தே, வருடாந்த மாநாட்டினைப் புறக்கணிக்கும் தீர்மானத்தினை தாம் எடுத்ததாக, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது

மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது 0

🕔21.Aug 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீசெல்ஸ் நாட்டுக்கு இரண்டு தடவை பயணித்தமைக்கான செலவு 100 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், இந்தச் செலவு தொடர்பான விடயத்தினை, கடந்த வாரம் அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கு 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்

மேலும்...
கொழும்பு மேயராகிறார் ரோசி

கொழும்பு மேயராகிறார் ரோசி 0

🕔21.Aug 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகரசபையின் மேயராக நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகிறது. தற்போது பிரதமர் காரியாலயத்தில் பணியாற்றிவரும் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலினுடைய இடத்துக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கொழும்பு மேயர் முஸம்மில், இலங்கைக்கான மலேசியத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இது தொடர்பில், ஊடகமொன்று முஸம்மிலை தொடர்பு கொண்டு கேட்டபோது; தன்னை

மேலும்...
மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம்

மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம் 0

🕔21.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளரான மன்சூர் ஏ. காதர், தன்னை கட்சியின் செயலாளர் எனக் குறிப்பிட்டு உயர்பீட உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியமை தொடர்பில், அந்தக் கட்சிக்குள் பாரிய அதிருப்திகளும், விசனங்களும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம், எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர் 0

🕔21.Aug 2016

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்தப் பரீட்சையில் 03 லட்சத்து 50 ஆயிரத்து 701 மாணவர்கள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் 421 மாணவர்கள் விசேட தேவையுடையோர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 2959 பரீட்சை மண்டபங்களில், மேற்படி பரீட்சை நடைபெறுகிறது. இதற்காக, 28 ஆயிரம்

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது 0

🕔20.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸாம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, உயர்பீட உறுப்பினர்களுக்கு கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின் பின்னர், நடைபெறும் உயர்பீடக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 03

மேலும்...
நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔20.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பணிப்பாளராகச் செயற்பட்ட இரேஷா டி சில்வா என்பவரை கைது செய்வதற்கு, இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்பரேட்டர்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட மேற்படி நபர், தற்பொழுது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...
கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர்

கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர் 0

🕔20.Aug 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே, தான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றதாக முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பிய தனக்கு, பொலிஸ் திணைக்களத்தில் மீண்டும் சேவையாற்ற அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும், விரைவில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்படலாம் என எதிர்ப்பார்ப்பதாகவும், அவர்

மேலும்...
மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி

மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி 0

🕔20.Aug 2016

– ஏ.எல்.நிப்றாஸ் – வாடகைக்கு குடியிருப்போர் சில காலத்தின் பின்னர் அந்த வீடு, காணிகளையே மொத்தமாக சுவீகரித்துக் கொண்ட சம்பவங்களை நாம் அறிவோம். இதை ‘ஒத்திக்கு (அல்லது குத்தகைக்கு) குடியிருந்தோர் சொத்தினை எழுதி எடுத்த கதை’ என்று கிராமப் புறங்களில் சொல்வார்கள். அந்த சொத்தின் உரிமையாளர் இயலாமையில் இருந்தால், அதிகம் பரிதாபப்படுபவராக இருந்தால் இவ்வாறான சொத்துப்

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவை, வெற்றிகரமாக ஆரம்பம்

அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவை, வெற்றிகரமாக ஆரம்பம் 0

🕔20.Aug 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில், இன்று சனிக்கிழமை ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவையொன்று ஆரம்பமானது. இரண்டு நாட்களைக் கொண்ட இந்த மருத்துவ சேவையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்