Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

காத்தான்குடியில் மாடு திருடி, அட்டாளைச்சேனையில் அகப்பட்டோருக்கு, 15ஆம் திகதி வரை விளக்க மறியல்

காத்தான்குடியில் மாடு திருடி, அட்டாளைச்சேனையில் அகப்பட்டோருக்கு, 15ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔6.Jul 2019

– மப்றூக் – காத்தான்குடியில் திருடப்பட்ட மாடுகளை, அட்டாளைச்சேனையிலுள்ள மாடறுக்கும் மடுவத்தில் அறுத்து, அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 04 சந்தேக நபர்களை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 29ஆம் திகதியன்று, எஸ். முகம்மட்

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை விடுதியில் நடப்பது என்ன? மேலதிகாரிகள் கவனியுங்கள்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை விடுதியில் நடப்பது என்ன? மேலதிகாரிகள் கவனியுங்கள் 0

🕔6.Jun 2019

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதியில் விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த விடுதியை அந்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி பயன்படுத்துவதாகவும், ஆனால் முறையான அனுமதியைப் பெறாமலும், விடுதியைப் பயன்படுத்துவதற்கான கொடுப்பனவைச் செலுத்தாமலும் சட்ட விரோதமான முறையிலேயே, குறித்த வைத்தியப் பொறுப்பதிகாரி அங்கு தங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அந்தப்

மேலும்...
சஹ்ரானின் மடிக் கணிணி அட்டாளைச்சேனையில் மீட்பு; பாலமுனையில் 35 லட்சம் ரூபாய் பணமும் சிக்கியது

சஹ்ரானின் மடிக் கணிணி அட்டாளைச்சேனையில் மீட்பு; பாலமுனையில் 35 லட்சம் ரூபாய் பணமும் சிக்கியது 0

🕔31.May 2019

– பாறுக் ஷிஹான் – தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானின் மடிக் கணினி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாரும், புலனாய்வு பிரிவினரும் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த 35 லட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்

மேலும்...
தைக்கா நகர் மத நிறுவனம் தொடர்பான செய்தி; குற்றச்சாட்டு தவறு: நிர்வாகத்தினர் விளக்கம்

தைக்கா நகர் மத நிறுவனம் தொடர்பான செய்தி; குற்றச்சாட்டு தவறு: நிர்வாகத்தினர் விளக்கம் 0

🕔27.May 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை – தைக்கா நகர் பகுதியிலுள்ள மத நிறுவனமொன்று தொடர்பாக ‘புதிது’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், அந்த மத நிறுவனத்தின் நிர்வாகத்தினர் பூரண விளக்கம் ஒன்றினை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு வழங்கியுள்ளனர். மேலும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தனர். குறித்த மத நிறுவனத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கிய நிதியிலிருந்து, சில அபிவிருத்தி வேலைகளைச்

மேலும்...
செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு

செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு 0

🕔26.May 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை – தைக்கா நகர் பகுதியிலுள்ள மத நிறுவனம் ஒன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய அபிவிருத்தி வேலைகளில் சிலவற்றினை மேற்கொள்ளாமல், பழைய வேலைகளைக் காட்டி, பிரதேச செயலகத்தில் பணம் பெறும் முயற்சியொன்றில் குறித்த மத நிறுவனத்தின் நிருவாகத்தினர் ஈடுபட்டு வருவதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கு பிரதேச

மேலும்...
ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார்

ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார் 0

🕔20.May 2019

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சட்டத்தரணி ஏ.எம். நூர்டீன், 81ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை கொழும்பில் காலமானார். அன்னார் மர்ஹும்களான அப்துல் கரீம் ஆலிம் – ஆமினா உம்மா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹும்களான குத்தூஸ் மாஸ்டர், கமால் மாஸ்டர், பதுறுதீன் (வடக்கு – கிழக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) மற்றும் செய்யது

மேலும்...
ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை

ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை 0

🕔20.May 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி

மேலும்...
அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா

அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔18.Apr 2019

– பி. முஹாஜிரீன் –“ஆளுநராக பதவியேற்று அம்பாறைக்கு வந்த முதல் நாளிலேயே, சகல பிரதேச முக்கியஸ்தர்களையுத் திணைக்களங்களின் தலைவர்களையும் பாதுகாப்புத் தரப்பினரையும் அழைத்து, சந்தித்து, ஒரு நாளிலேயே இந்த மாவட்டத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் அறிந்துகொண்டேன்” என கிழக்கு மாகாண அளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசரத் தேவைக்கான

மேலும்...
நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு 0

🕔16.Apr 2019

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கு, அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்க வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் தலைமையில் அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் ‘பேஸ்புக்’ பக்கத்திலும் இந்தத்

மேலும்...
‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது

‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது 0

🕔15.Apr 2019

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிலத்தின் மேலால் குழாய்களைக் கொண்டு சென்று, நீரிணைப்பு வழங்கியுள்ளதாக புதிது செய்தித்தளம் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்த செய்தியினை அடுத்து, அந்த விடயத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேற்படி விடயம் தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து, நிலத்தின் மேலால் கொண்டு செல்லப்பட்ட குழாய்கள், நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளன. தேசிய நீர்வழங்கள் அதிகார சபையினால் நீரிணைப்பு வழங்கப்படும்

மேலும்...
நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர்

நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர் 0

🕔13.Apr 2019

– அஹமட் – தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அட்டாளைச்சேனை காரியாலயத்தினர், அட்டாளைச்சேனையிலுள்ள இடமொன்றுக்கு நீரிணைப்பினை வழங்கியுள்ள நிலையில், குறித்த இணைப்புக்கான குழாயினை வீதியில் புதைக்காமல், நிலத்தின் மேலால் கொண்டு சென்றுள்ளமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்துக்கு வடக்கிலுள்ள வீதியிலேயே, குழாயை நிலத்தில் புதைக்காமல் நிலத்தின் மேலால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
‘எதுகை’ ‘மோனை’ தெரியாத எம்.பி

‘எதுகை’ ‘மோனை’ தெரியாத எம்.பி 0

🕔11.Apr 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவியை தான் ராஜிநாமா செய்ததாக சில ஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிட்டு வருவதாகவும், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்ததாக, இன்று வியாழக்கிழமை ‘தினகரன்’ பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியுள்ளது. ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய

மேலும்...
‘புதிது’ செய்தியை மு.காங்கிரசின் மத்திய குழு செயலாளர் உறுதி செய்தார்: நசீர் தரப்பினரின், மூடி மறைக்கும் முயற்சி தோல்வி

‘புதிது’ செய்தியை மு.காங்கிரசின் மத்திய குழு செயலாளர் உறுதி செய்தார்: நசீர் தரப்பினரின், மூடி மறைக்கும் முயற்சி தோல்வி 0

🕔10.Apr 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவராக எஸ்.எல்.ஏ. ஹலீம் நியமிக்கப்பட்டுள்ளமைமைய ‘புதிது’ செய்தித்தளத்துக்கு மேற்படி மத்திய குழுவின் செயலாளர் ஏ.சி.எம். ஹாரித் உறுதிப்படுத்தினார். அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் பதவியை வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அந்தப் பதவியிலிருந்து ராஜிமாநா செய்த அல்லது விலக்கப்பட்ட நிலையிலேயே,

மேலும்...
மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம்

மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம் 0

🕔8.Apr 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர்  சில நாட்களுக்கு முன்னர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் பெற்றுக் கொள்வதற்காக, உயர் கல்வி அமைச்சரும் மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீமிடம் – தான் சமர்ப்பித்த பெயர் பட்டியலில் உள்ளவர்களை,

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம் 0

🕔4.Apr 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு அதிகாரி தொடர்பாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  முறையிடுவதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் முன் வந்துள்ளனர். இதனையடுத்து, இந்த விடயத்தில் தம்மிடமுள்ள ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கோரும் பட்சத்தில், கையளிப்பதற்கு ‘புதிது’ செய்தித்தளம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, லஞ்சம் பெற்றுக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்