Back to homepage

Tag "20ஆவது திருத்தம்"

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுகின்ற திருத்தத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ஹக்கீம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுகின்ற திருத்தத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ஹக்கீம் 0

🕔5.May 2018

அரசியல் யாப்பு சீர்திருத்தம் பூரணமாக நடைபெறவேண்டும். சில தேவைகளுக்காக கட்டம் கட்டமாக நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்பின் ஏனைய விடங்களும் உள்ளடங்கலான முழுமையான சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதையே ஆதரிப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டி – நீர் வழங்கல் திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கெட்டம்பே நீர் வழங்கல்

மேலும்...
நம்பிக்கை

நம்பிக்கை 0

🕔19.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – சுவாரசியமானதொரு திசை நோக்கி, அரசியல் சடுதியாகத் திரும்பியிருக்கிறது. நாட்டில் நடாத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை, விரைவில் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், 20ஆவது திருத்தம் தொடர்பில், உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படும் பரிந்துரையானது, உடனடியாகத் தேர்தல்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு

மேலும்...
20ஐ கைவிட அரசாங்கம் தீர்மானம்; வருட இறுதியில் தேர்தலுக்கும் தயார்

20ஐ கைவிட அரசாங்கம் தீர்மானம்; வருட இறுதியில் தேர்தலுக்கும் தயார் 0

🕔18.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கான எண்ணத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது. அதேபோன்று, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திப் போடும் திட்டத்தையும் அரசாங்கம் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 20ஆவது திருத்தம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம், நாளை மறுநாள் புதன்கிழமை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளது. 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதாயின் சர்வஜன

மேலும்...
20க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அட்டகாசம்; அட்டாளைச்சேனையில் முறுகல் நிலை

20க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அட்டகாசம்; அட்டாளைச்சேனையில் முறுகல் நிலை 0

🕔15.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கும், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதவு தெரிவித்தோருக்கும் எதிராக இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீரும் அவரின் பணியாளர்கள் சிலரும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரச்சினையில் ஈடுபட முயற்சித்தமையினால், அங்கு சிறிது நேரம் முறுகல் நிலை தோன்றியது. அட்டாளைச்சேனை

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும்

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும் 0

🕔15.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் மூன்று வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இம்மாதம் இறுதியிலும், ஏனைய இரு சபைகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் முதலாம் திகதியுடனும் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில்,

மேலும்...
விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர்  20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன்

விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர் 20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன் 0

🕔14.Sep 2017

கிழக்கு மாகாண சபையினர் விளங்காத் தன்மையினால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கக் கூடும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 20ஆவது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் விளங்காத் தன்மையினால்

மேலும்...
ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர்

ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர் 0

🕔30.Aug 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள சில உட்பிரிவுகள் தொடர்பில் ஜனாதிபதியும் உடன்பாடற்றவராக உள்ளார் என்று, மேல் மாகாண  முதலமைச்சர் இசுரு தேவபிரிய இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை மாகாணசபை அமர்வில் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவிப்பதாக,

மேலும்...
தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தம் படுதோல்வி

தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தம் படுதோல்வி 0

🕔29.Aug 2017

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வியடைந்துள்ளது. தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் இன்று செவ்வாய்கிழமை தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தத்தை வாக்கெடுப்புக்கா சமர்ப்பித்தார். இதன்போது சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அமைதியற்ற நிலைமை தோன்றியது. இதனால் செங்கோலுக்கும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் 20 வது அரசியலமைப்பு

மேலும்...
மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி

மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி 0

🕔24.Aug 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, ஜனநாயகத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி முடிக்கும் முயற்சியில், முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்ற மோசடியான செயற்பாடு தொடர்பில் புதிது செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அனைத்து மாகாண

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஊவா வாக்களிப்பு

20ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஊவா வாக்களிப்பு 0

🕔24.Aug 2017

நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஊவா மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாகாண சபைகளையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசியல் திருத்தத்துக்கு  எதிராக 12 வாக்குகளும், ஆதரவாக 05 வாக்குகளும் வழங்கப்பட்டன. எவ்வாறாயினும், வடமத்திய மாகாண

மேலும்...
அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு

அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு 0

🕔10.Aug 2017

– முன்ஸிப் அஹமட் –அரசியலமைப்பில் கொண்டுவரப்படவுள்ள இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை உள்ளும் புறமும் எதிர்க்கத் தயாராகுமாறு, தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி 20ஆவது திருத்தச் சட்ட மூலமானது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம், சிறுபான்மையினருக்குக் கிடைத்த அற்ப அதிகாரத்தையும் அபகரிக்கும் திட்டமாகும் எனத் தெரிவித்துள்ள பசீர்

மேலும்...
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில 0

🕔9.Aug 2017

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்ய வேண்டுமாயின், அதற்காக, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்வதற்கான ஒரே நோக்கம், அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் 2019ஆம் ஆண்டு வரை ஒத்திப் போடுவதேயாகும் என்றும்

மேலும்...
ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில்  திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில் திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔2.Aug 2017

மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 02 இலக்கம் மாகாண தேர்தல் சட்டம் என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடவும், நாடாளுமன்றத்தில்

மேலும்...
மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட்

மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட் 0

🕔15.Jun 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு வருகை தந்திருந்தார். அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தம் தொடர்பில், சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் – நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து – அவசர கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே, அமைச்சர்

மேலும்...
புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர்

புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர் 0

🕔15.Jun 2015

தமது கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல், புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டவரைவு – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தாங்கள் தீர்மானித்திருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, புதிய தேர்தல் முறைமை விடயத்தில், எமது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்