Back to homepage

Tag "ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி"

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ 0

🕔16.Apr 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தனக்கு பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் – இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த

மேலும்...
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு 0

🕔28.Feb 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை (26) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான

மேலும்...
மொட்டுடன் கை கோர்க்கும் திட்டமில்லை: மைத்திரி

மொட்டுடன் கை கோர்க்கும் திட்டமில்லை: மைத்திரி 0

🕔7.Oct 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைகோர்க்கும் திட்டம் எதுவும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறிசேன; இருந்தபோதிலும் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு – தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து, மாவட்ட மட்டத்தில் தனது பணிகளை விரிவுபடுத்துவதே

மேலும்...
மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம்

மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம் 0

🕔26.Sep 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தை செயற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம்

மேலும்...
மைத்திரியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை நீடிப்பு

மைத்திரியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔22.Sep 2023

சரத் ஏக்கநாயக்க – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர வெளியேற்றப்பட்டதன் பின்னர், அந்தப் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டார். சுதந்திரக் கட்சியில் தனது உறுப்புரிமையை, அந்தக் கட்சியின் தலைவரும்

மேலும்...
சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்: கட்சி உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தம்

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்: கட்சி உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தம் 0

🕔6.Sep 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். நாடாளுமுன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே

மேலும்...
மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா

மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா 0

🕔29.Jan 2019

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள் எனவும் அவர்களுக்கு தாம் உதவி வழங்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுடன் ரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்

மேலும்...
தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை

தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை 0

🕔6.Jan 2019

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை

மேலும்...
சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்:  அமைச்சர் ராஜித தெரிவிப்பு

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔2.Jan 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 25 பேர், விரையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்கள் விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “ஐக்கிய தேசியக் கட்சியின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில்

மேலும்...
மைத்திரி நியாயமான ஜனாதிபதி: ஒரு பிரஜையின் மாற்றுப் பார்வை

மைத்திரி நியாயமான ஜனாதிபதி: ஒரு பிரஜையின் மாற்றுப் பார்வை 0

🕔30.Dec 2018

– எப்.எச்.ஏ. அம்ஜாட் – “பலம் வாய்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டுமாயின் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் போல் நாமும் ஒரு பதவியும் எடுக்காமல் இருக்க வேண்டும்”, இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கூறிய கருத்தாகும். இன்றைய அரசியல் அரங்கு படு சுவாரசியமாக மாறியிருக்கிறது. ஒரு திகில் நாவலைப் போல் அடுத்து

மேலும்...
சுதந்திரக் கட்சித் தலைமையகத்தின் சாவிகள், மருதானை பொலிஸ் வசம்

சுதந்திரக் கட்சித் தலைமையகத்தின் சாவிகள், மருதானை பொலிஸ் வசம் 0

🕔30.Dec 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டுள்ள நிலையில், அதன் சாவிகள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கிணங்க, அந்தக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டுள்ளது. கொழும்பு – 10, டாலி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சித் தலைமையகத்தின் சாவிகளைப் பெற்றுக் கொள்வதற்குப்

மேலும்...
தயாசிறி ஜயகேரவுக்கு, சுதந்திரக் கட்சியில் புதிய பதவி

தயாசிறி ஜயகேரவுக்கு, சுதந்திரக் கட்சியில் புதிய பதவி 0

🕔21.Sep 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவரா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.இதேவேளை, கடுவெல தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக ஜி.எச். புத்ததாச மற்றும் ஹெக்டர் பெத்மக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து 05 பேர்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 16 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களில் இனி பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர், முதல் தடவையாக நேற்று திங்கட்கிழமை ஒன்றிணைந்த எதிரணியினரின் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து,

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிக்க, சுதந்திரக் கட்சியினர் தீர்மானம்

அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிக்க, சுதந்திரக் கட்சியினர் தீர்மானம் 0

🕔10.Apr 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், இன்று செவ்வாய்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், நேற்று நடைபெற்ற போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து மீண்டும் நாளை புதன்கிழமையும் செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.30

மேலும்...
பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு

பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு 0

🕔4.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்த கருத்தை, சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் மறுத்துள்ளனர். ராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே, பௌசி வெளியிட்டுள்ள தகவலை மறுத்துள்ளனர். பிரதமருக்கு எதிரான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்