தலைப்புச் செய்திகள்

விளக்க மறியல்

நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளில் 72 வீதமானோர், தண்டனை விதிக்கப்படாத விளக்க மறியல் கைதிகள்

நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளில் 72 வீதமானோர், தண்டனை விதிக்கப்படாத விளக்க மறியல் கைதிகள்

0

நாட்டிலுள்ளநாடு முழுவதிலுமுள்ள மொத்த சிறை கைதிகளில் 72 விதமான ஓர் தண்டனை விதிக்கப்படாத ஒழுக்கம் மறியல் கைதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்த சிறைக் கைதிகளின்…

கோட்டாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

கோட்டாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (30) அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

ஹவுஸ் ஒஃப் பேஷன்ஸ் உரிமையாளர் கைதான போது நெஞ்சுவலி: விளக்க மறியல் உத்தரவுடன் வைத்தியசாலையில் சிகிச்சை

ஹவுஸ் ஒஃப் பேஷன்ஸ் உரிமையாளர் கைதான போது நெஞ்சுவலி: விளக்க மறியல் உத்தரவுடன் வைத்தியசாலையில் சிகிச்சை

0

ஹவுஸ் ஒஃப் பேஷன்ஸ் உரிமையாளரும் நிருவாகப் பணிப்பாளருமான பிரீத்தி ஜெயவர்தன, சுங்க விதிமீறல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்கள அதிகாரிகள்…

ரகித ராஜபக்ஷ உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

ரகித ராஜபக்ஷ உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரன அமைப்பாளர் சரித் அபேசிங்க, மற்றும் விமான நிலையம் மற்றும் விமான…

ஒரு மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, சிக்கிய பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்

ஒரு மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, சிக்கிய பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்

0

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவரும், விசேஷ குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரிபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்த நிலையில், அவரை…

சகோதரனின் 15 வயது மகளை,பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில், பிக்குவுக்கு விளக்க மறியல்

சகோதரனின் 15 வயது மகளை,பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில், பிக்குவுக்கு விளக்க மறியல்

0

பஹிரவகந்த பிரதேச விகாரையொன்றில் பணியாற்றி வந்த 25 வயது பிக்கு ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில்…

டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேக நபர், வைத்தியசாலையில் இருந்து தப்பிய நிலையில் மீண்டும் கைது

டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேக நபர், வைத்தியசாலையில் இருந்து தப்பிய நிலையில் மீண்டும் கைது

0

ஹட்டன், டிக்கோயாவில் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ​​இன்று (27) அதிகாலை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து…

10 ஆயிரம் ரூபாய் பேசி, தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வர்த்தகருக்கு விளக்க மறியல்

10 ஆயிரம் ரூபாய் பேசி, தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வர்த்தகருக்கு விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – பதினேழு (17) வயது இளைஞருடன் தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகரை – கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு…

போதைப்பொருள் கடத்திய பிக்குகளை தொடர்ந்தும் விளக்க மறியிலில் வைக்குமாறு உத்தரவு

போதைப்பொருள் கடத்திய பிக்குகளை தொடர்ந்தும் விளக்க மறியிலில் வைக்குமாறு உத்தரவு

0

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் மே 26ஆம்…

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பிக்குவுக்கு விளக்க மறியல்

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பிக்குவுக்கு விளக்க மறியல்

0

சிறுமி ஒருவரைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்லேகம ஹேமரத்ன தேரர், மே 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

குருநாகல் மாநகர சபை பிரதி மேயருக்கு விளக்க மறியல்: கட்சியை விட்டு இடைநிறுத்தியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

குருநாகல் மாநகர சபை பிரதி மேயருக்கு விளக்க மறியல்: கட்சியை விட்டு இடைநிறுத்தியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

0

ஒரு தொழிலதிபருக்கு ஒப்பந்தமொன்றை வழங்குவதற்காக ரூ. 3 மில்லியன் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் செய்த, குருநாகல்…

அர்ச்சுனா எம்.பியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

அர்ச்சுனா எம்.பியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை நாளை மறுநாள் (29) வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஒருவரை கைத் துப்பாக்கியைக் காட்டி…

நான்கு வயது பிள்ளையின் சிகிச்சைக்காக, 02 வயது குழந்தையை விற்றதாகக் கூறும் தாய் உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

நான்கு வயது பிள்ளையின் சிகிச்சைக்காக, 02 வயது குழந்தையை விற்றதாகக் கூறும் தாய் உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

0

இரண்டு வயது குழந்தையை விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு தாய் மற்றும் அவரின் ஆண் நண்பரை – தர்மபுரம் பொலிஸார் கைது செய்தனர். குறித்த குழந்தையை…

நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் நீதவானுக்கு விளக்க மறியல்

நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் நீதவானுக்கு விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – முன்னாள் நீதவான் ஜே.பீ ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 04ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு – களுவாஞ்சிக்குடி நீதிவான்…

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுவனை, க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவு

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுவனை, க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவு

0

– அஹமட் – அக்கரைப்பற்றில் கடந்த 10ஆம் திகதி – தான் செலுத்தி வந்த காரை-ஐ மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய 16 வயது சிறுவன், க.பொ.த சாதரண…