மத்திய மாகாண ஆளுநர் ராஜிநாமா
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் அபயகோன், தனது…
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் அபயகோன், தனது…
மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுஃப், தனது பதவியிலிருந்து விலகும் விருப்பத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கூறியுள்ளதாகவும், புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகவும்…
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு – ராஜிநாமா கடிதத்தை அவர் அனுப்ப்பி வைத்துள்ளார். 2026 ஏப்ரல்…
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தமது இராஜினாமா கடிதத்தை நேற்று (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் – தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.…
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் அனுப்பியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற…
விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பசும் போது – தனது ராஜிநாமாவை…
கோப் குழுவுக்கு புதிய தலைவரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்றும் (19) பலர் ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணகியன் ராசமாணிக்கம் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு),…
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து சட்டத்தரணி மனோஜ் கமகே ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை இன்று (13) அவர் சுகாதார அமைச்சர் ரமேஷ்…
சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) மருந்து கொள்வனவு ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி…
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சமிந்த விஜேசிறி ராஜிநாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனது ராஜினாமா கடிதத்தை…
இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் முஹமட் உவைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று (03)…
ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் – நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார் ‘அததெரண’ செய்தி வெளியிட்டுள்ளது.…
அரச பல்கலைக்கழகங்களின் கல்விசார் ஊழியர்கள் 255பேரும் கல்விசாரா ஊழியர்கள் 153 பேரும் கடந்த ஒன்றரை வருடங்களில் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்யாமல், தமது பதவிகளை காலிசெய்துள்ளதாக (vacated their…
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சின் செயலாளருக்கு பேராசிரியர் அனுர மானதுங்க அறிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர…