தலைப்புச் செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ்

தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான்: 37 வருட நினைவு தினம்

தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான்: 37 வருட நினைவு தினம்

0

இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான், தமிழ் ஆயுத இயக்கத்தவர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு, இன்றுடன் 37 வருடங்களாகின்றன 01.08.1989ஆம்…

தன்னை வசைபாடி, இழிவுபடுத்திய சக உறுப்பினருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மகளிர் விவகார அமைச்சருக்கு ஏறாவூர் நகர சபை உறுப்பினர் சரீனா கடிதம்

தன்னை வசைபாடி, இழிவுபடுத்திய சக உறுப்பினருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மகளிர் விவகார அமைச்சருக்கு ஏறாவூர் நகர சபை உறுப்பினர் சரீனா கடிதம்

0

ஏறாவூர் நகர சபை அமர்வின் போது மு.காங்கிரஸ் உறுப்பினர் நாசர் என்பவர் – தன்னை வசைபாடி, இழிவுபடுத்தி, டஜிட்டல் தளங்களில் தனது நற்பெயருக்கு கேடு விளைவித்தமை தொடர்பில்…

சீன தூதுவர், கல்முனை பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

சீன தூதுவர், கல்முனை பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

0

– ஷனா – இலங்கைக்கான சீன குடியரசு தூதுவர் கீ சென்ஹொங்   (H.E. Qi zhenhong) இன்று (04) கல்முனை அல் -அஷ்கர் வித்தியாலயத்திற்கு கற்றல் உபகரணங்களை இன்று (04)…

முஸ்லிம் காங்கிரஸ் அதன் நோக்கத்திலிருந்து விலகிச் செயற்படுகிறது: முன்னாள் செயலாளர் ஹசன் அலி குற்றச்சாட்டு

முஸ்லிம் காங்கிரஸ் அதன் நோக்கத்திலிருந்து விலகிச் செயற்படுகிறது: முன்னாள் செயலாளர் ஹசன் அலி குற்றச்சாட்டு

0

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் நீண்டநாள் அரசியல் அபிலாசையாக இருந்துவரும், கல்முனை கரையோர நிர்வாக மாவட்டத்தை பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம்…

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இழந்தார் சொஹாரா புஹாரி

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இழந்தார் சொஹாரா புஹாரி

0

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் சொஹாரா புஹாரி- அவரின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். கட்சி எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கையைத் தொடர்ந்து, அவரின் உறுப்பினர்…

முஸ்லிம் காங்கிரஸின் முடிவுக்கு இடைக்காலத் தடை

முஸ்லிம் காங்கிரஸின் முடிவுக்கு இடைக்காலத் தடை

0

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா புகாரியை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீக்கியமைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.…

கொழும்பு மாநகர சபை பட்ஜட்டுக்கு ஆதரவளித்த மு.காங்கிரஸ் பெண் உறுப்பினர், கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு மாநகர சபை பட்ஜட்டுக்கு ஆதரவளித்த மு.காங்கிரஸ் பெண் உறுப்பினர், கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

0

கொழும்பு மாநகர சபையின் பட்ஜட்டை ஆதரித்து வாக்களித்தார் எனும் குற்றச்சாட்டை முன்னிறுத்தி, அந்த சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஸொஹரா புகாரியை, கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாக, கட்சியின் செயலாளர்…

உதுமாலெப்பை எம்.பியிடமுள்ள அமைப்பாளர் பதவியை மீளப் பெற வேண்டும்: மு.காங்கிரஸ் மத்திய குழு தீர்மானம்

உதுமாலெப்பை எம்.பியிடமுள்ள அமைப்பாளர் பதவியை மீளப் பெற வேண்டும்: மு.காங்கிரஸ் மத்திய குழு தீர்மானம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வகிக்கும் – முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவியை மீளப் பெற்று, அதனை அட்டாளைச்சேனையில் பொருத்தமான கட்சி ஒருவருக்கு வழங்க வேண்டும்…

ஹக்கீம் அழைத்தார், நாம் சென்றோம்: காப்பாற்றுமாறு கதறும் போது, கட்சி பேதம் பார்க்க முடியாது

ஹக்கீம் அழைத்தார், நாம் சென்றோம்: காப்பாற்றுமாறு கதறும் போது, கட்சி பேதம் பார்க்க முடியாது

0

– ஏ.ஜீ.எம். தௌபீக் – ஆபத்தில் தவிப்போருக்கு உதவுவதை எழுந்தமானமாக நோக்காமல் மனிதாபினமாகப் பார்க்குமாறும் கட்டெறும்புகள் நிமிர்ந்து குதிரையின் கடிவாளத்தை தொட முடியாதெனவும் முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று…

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கு எதிராக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பொலிஸில் முறைப்பாடு

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கு எதிராக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பொலிஸில் முறைப்பாடு

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் சட்டவிரோதமாக இன்றைய தினம் (07) கூட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், எனவே –…

பொத்துவில் வாசித், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஸ். அப்துல் வாசித் இன்று (08) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பொத்துவில்…

பொத்துவில் வாசித் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

0

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுனமற் உறுப்பினராக எம்.எஸ். அப்துல் வாசித் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட எம்.எஸ். நளீம்…

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளராக, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உவைஸ் தெரிவு: தேசிய காங்கிரஸுக்கு உப தவிசாளர்

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளராக, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உவைஸ் தெரிவு: தேசிய காங்கிரஸுக்கு உப தவிசாளர்

0

– பாறுக் ஷிஹான் –அட்டாளைச்சேனை  பிரதேச சபையின் புதிய தவிசாளராக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியை  சேர்ந்த உறுப்பினர்   ஏ.எஸ்.எம். உவைஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  உப…

மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக பொத்துவில் வாசித், ஒரு வருட காலத்துக்கு நியமனம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அந்தக் கட்சியின் பொத்துவில் அமைப்பாளர், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் இன்று (28)…

காரைதீவு பிரதேச சபை: தமிரசுக் கட்சிக்கு தவிசாளர்; மு.காங்கிரஸுக்கு உப தவிசாளர்

0

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்டம் – காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ். பாஸ்கரன் தெரிவு செய்யப்பட்டார்.…