Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

அனுரவை ஆதரிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகுவதாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அறிவிப்பு

அனுரவை ஆதரிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகுவதாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அறிவிப்பு 0

🕔6.Sep 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகுவதாக, அந்தக் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினரும் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் – அறிவித்துள்ளார். கல்முனையில் அவர் இன்று (06) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த தகவலை வெளியிட்டார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார

மேலும்...
அலி சாஹிர் மௌலானாவை மு.காவிலிருந்து நீக்குவதற்கு இடைக்காலத் தடை

அலி சாஹிர் மௌலானாவை மு.காவிலிருந்து நீக்குவதற்கு இடைக்காலத் தடை 0

🕔28.Aug 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவை நீக்குவதற்கு – இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (28) இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், செயலாளர் மற்றும் உயர்

மேலும்...
“ரணிலை ஆதரிப்பேன் என்கிறார்” ஹிஸ்புல்லா; எதன்போது என்பதையும் குறிப்பிட்டு கூறுகிறார்

“ரணிலை ஆதரிப்பேன் என்கிறார்” ஹிஸ்புல்லா; எதன்போது என்பதையும் குறிப்பிட்டு கூறுகிறார் 0

🕔27.Aug 2024

”எமது கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தால் – ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்போன்” என்று, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். மேலும், ”எனது பல்கலைக்கழகத்தை மீட்டுத் தந்ததுடன், அதைத் திறந்து வைக்கவும் ஜனாதிபதி முன்வந்தார்” என்றும், அதற்கும் அரசியலுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும், தமது

மேலும்...
மு.கா தலைவர் ரஊப் ஹக்கீமிடம் 200 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, அனுர குமார திஸாநாயக்க கடிதம்

மு.கா தலைவர் ரஊப் ஹக்கீமிடம் 200 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, அனுர குமார திஸாநாயக்க கடிதம் 0

🕔23.Aug 2024

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் காத்தான் குடியில் வைத்து கடந்த 19ஆம் திகதி தனது மானத்துக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்காக, 02 பில்லியன் (200 கோடி) ரூபாயை தனக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டுமென, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். காத்தான்குடியில

மேலும்...
அலிசாஹிர், வடிவேல் அமைச்சர்களாக நியமனம்

அலிசாஹிர், வடிவேல் அமைச்சர்களாக நியமனம் 0

🕔21.Aug 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா – அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் – தொழிலாளர் ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று (21)

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர், உயர்பீட உறுப்பினர் பதவிகளிலிருந்து ஹரீஸ் எம்.பி இடைநிறுத்தம்

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர், உயர்பீட உறுப்பினர் பதவிகளிலிருந்து ஹரீஸ் எம்.பி இடைநிறுத்தம் 0

🕔20.Aug 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியில் இருந்தும், உச்ச பீட உறுப்புரிமையிலிருந்தும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார். மு.கா தலைவர் ரஊப் ஹக்கீமுடைய அறிவுறுத்தலுக்கு அமைவாக, கட்சியின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு, இது தொடர்பில் இன்று (20) கடிதமொன்றினையும்

மேலும்...
கட்சியின் முடிவுக்கு கட்டுப்பாடதவர்களுக்கு, நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஹரிஸ் எம்பியின் பெயரை சொல்லாமல் சொன்னார் ஹக்கீம்

கட்சியின் முடிவுக்கு கட்டுப்பாடதவர்களுக்கு, நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஹரிஸ் எம்பியின் பெயரை சொல்லாமல் சொன்னார் ஹக்கீம் 0

🕔19.Aug 2024

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட தீர்மானத்துக்கு அமைய, சஜித் பிரேதமாசவை ஆதரிக்கும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களுக்கு எதிராக, நாளை கட்சித் தலைமை கடுமையான முடிவை எடுக்கும் என, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று (19) ஓட்டமாவடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதியின் கைகளை

மேலும்...
அலிசாஹிர் மௌலானா மு.காவிலிருந்து இடைநிறுத்தம்: ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்குமாறும் அறிவித்தல்

அலிசாஹிர் மௌலானா மு.காவிலிருந்து இடைநிறுத்தம்: ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்குமாறும் அறிவித்தல் 0

🕔17.Aug 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான செய்யட் அலிசாஹிர் மௌலானா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என, மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்று (17) தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

மேலும்...
மு.கா எம்.பி அலிசாஹிர் மௌலானா, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

மு.கா எம்.பி அலிசாஹிர் மௌலானா, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கத் தீர்மானம் 0

🕔16.Aug 2024

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான செய்யட் அலிசாஹிர் மௌலானா, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார். ஜனாதிபதியை இன்று (16) கொழும்பிலுள்ள அரசியல் அலுவலகத்தில் சந்தித்த அலிசாஹிர் மௌலானா – தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ஹாபிஸ்

மேலும்...
சஜித்துக்கு ஆதரவளிக்கும் மு.காங்கிரஸின் தீர்மானம்: அம்பாறை மாவட்ட எம்.பிகள் ரணிலுக்கு ஆதரவளித்தால் நிலை என்ன?

சஜித்துக்கு ஆதரவளிக்கும் மு.காங்கிரஸின் தீர்மானம்: அம்பாறை மாவட்ட எம்.பிகள் ரணிலுக்கு ஆதரவளித்தால் நிலை என்ன? 0

🕔5.Aug 2024

– மரைக்கார் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதென – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ள போதிலும், அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவார்களா என்கிற கேள்வி – சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகிறது. முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று (04)

மேலும்...
கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில், அமான் அஷ்ரப் கருத்து

கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில், அமான் அஷ்ரப் கருத்து 0

🕔18.May 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவாக கல்முனையில் ‘அஷ்ரப் அருங்காட்சியகம்’ ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், அதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், இதனுடன் தனக்கோ தனது தாய்க்கோ எவ்வித தொடர்பும் இல்லை என, அஷ்ரப்பின் மகன் அமான் அஷ்ரப் தெரிவித்துள்ளார். தன்னுடைய ‘எக்ஸ்’ பக்கத்தில் இது தொடர்பாக –

மேலும்...
கல்முனையில் அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ அமைக்க ஜனாதிபதி உத்தரவு: 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிப்பு

கல்முனையில் அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ அமைக்க ஜனாதிபதி உத்தரவு: 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிப்பு 0

🕔15.May 2024

முஸ்லிம் மக்களுக்காக இந்த நாட்டில் அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு அமைவாக ‘அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எம்.எச்.எம். அஷ்ரபின்

மேலும்...
மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அரசாங்க நிதி; எதற்கான ‘டீல்’?: தலைவர் ஹக்கீம் மௌனம் காப்பதன் மர்மம் என்ன?

மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அரசாங்க நிதி; எதற்கான ‘டீல்’?: தலைவர் ஹக்கீம் மௌனம் காப்பதன் மர்மம் என்ன? 0

🕔24.Apr 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் அரசாங்கத்திடமிருந்து அபிவிருத்திப் பணிகளுக்காக தலா 10 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுள்ளனர். மு.கா நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கும் இந்த நிதி கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது எதற்கான ‘டீல்’ என்கிற கேள்வி பரவலாக

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மீனவர்களை சந்திக்கும் மு.கா தலைவர்: ஒலுவில் துறைமுகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் மற்றொரு கூத்து

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மீனவர்களை சந்திக்கும் மு.கா தலைவர்: ஒலுவில் துறைமுகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் மற்றொரு கூத்து 0

🕔21.Apr 2024

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – மீனவர்களை சந்திக்கவுள்ள கூட்டமொன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (21) மாலை 4.00 மணியளவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா உதவவுள்ளதாகவும், அது தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரை மு.காங்கிரஸ் தரப்பு அழைத்து வரவுள்ளதாவும், அதுபற்றி மீனவ சமூகத்தினருடன் பேசுவதற்காகவே இன்றைய கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம்

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம் 0

🕔6.Apr 2024

நிந்தவூரில் 1997ஆம் ஆண்டு – முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் – அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்த கலாசார மண்டபத்தை, இதுவரை பூர்த்தி செய்யாத முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம், அந்த ஊரிலுள்ள அரச நிறுவனமொன்றுக்குள் புகுந்து, அங்குள்ள குறைகளைக் கேட்டறிந்து கொண்டதாக, ஊடக விளம்பரம் செய்கின்றமை – கேலிக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்