Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’ 0

🕔13.Feb 2020

– அஹமட் – சம்மாந்துறையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஜப்பான் மொழிக் கற்கைக்கான நிலையம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். எவ்வாறாயினும் அகில

மேலும்...
அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா? 0

🕔11.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த உலகு. அங்கு எதுவும் சாத்தியமாகலாம். மரணித்தவர்கள் ‘எழுந்து வந்து’ தேர்தல்களில் வாக்களிக்கும் ஆச்சரியங்களை நாம் கண்டதில்லையா?. வெல்வார் என்று நம்பப்படுவோர் தோற்பதும், “இனி அவர் அவ்வளவுதான்” என்று சொல்லப்படுவோர் மீண்டெழுவதும் அரசியல் உலகில் அடிக்கடி நடக்கும் அதிசயங்களாகும். 20 வருடங்களுக்கும் மேலாக

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை 0

🕔31.Jan 2020

க‌ல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினையை முஸ்லிம் த‌ர‌ப்புட‌னும் பேசிவிட்டே முடிவெடுக்க‌ வேண்டும் என‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி நேர‌டியாக‌ கோரிக்கை விடுத்தார். முன்ளாள் அமைச்ச‌ர் க‌ருணா அம்மானின் க‌ருத்து ஒன்றுக்குப் ப‌தில‌ளித்து பேசும்போதே மௌலவி முபாறக் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌

மேலும்...
மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்

மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார் 0

🕔27.Jan 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார் என, தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட

மேலும்...
ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது 0

🕔16.Jan 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன. “கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்“ என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழிய பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
வற் வரி; 15 இல் இருந்து 08 வீதமாக குறைவு: மஹிந்த அறிவித்தார்

வற் வரி; 15 இல் இருந்து 08 வீதமாக குறைவு: மஹிந்த அறிவித்தார் 0

🕔27.Nov 2019

‘வற்’ வரியை (பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் வரி) 15 வீதத்திலிருந்து 08 வீதமாக குறைத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று புதன்கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மேலும் தேச கட்டிட வரி உட்பட பல வரிகளை நீக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி

மேலும்...
ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை

ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை 0

🕔27.Nov 2019

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விவரம் வருமாறு; ராஜாங்க அமைச்சர்களின் விவரம் சமல் ராஜபக்‌ஷ – பாதுகாப்பு வாசுதேவ

மேலும்...
பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம் 0

🕔21.Nov 2019

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது, 2015ஆம் ஆண்டு வரையில், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக காமினி செனரத் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக

மேலும்...
பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார்

பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார் 0

🕔21.Nov 2019

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும்

மேலும்...
பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது

பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது 0

🕔20.Nov 2019

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதிவிலிருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசாங்கத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. ரணில் உரை இந்த நிலையில் பதவி விலகியுள்ள

மேலும்...
ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு 0

🕔20.Nov 2019

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் போன்றவர்கள் அடுத்து அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். “மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன.

மேலும்...
மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா

மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா 0

🕔17.Nov 2019

கோட்டாபய ராஜபஷ நாளை திங்கட்கிழமை அநுராதபுரத்தில் ஜனாதிபதியாக பதியேற்கவுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா, இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய, தான்

மேலும்...
அச்சம்

அச்சம் 0

🕔29.Oct 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும் அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடி தேவையாகும். வாக்குறுதி என்பது ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர் 0

🕔27.Oct 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுன்ற தெரிவிக்குழுவின் அறிக்கையில் உளவுத்துறையின் ரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தால், உளவுத்துறையை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில், எதிரணியினர் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியெழுப்புகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்

மேலும்...
இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி

இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி 0

🕔8.Oct 2019

வேலை நிறுத்தங்களை தொடக்கி வைப்பவர்களும் முடிவுக்கு கொண்டுவர முன்னிப்பவர்களும் பொதுஜன பெரமுன கட்சிக்காரர்கள் என்பது, அண்மையில் அவர்களால் அரங்கேற்றப்பட்ட  நாடகங்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார். “புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன் அங்கவீனமுற்ற படைவீரர்களின் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, செவ்விளநீர் கொடுத்து நடித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்