Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

நெற் செய்கைக்கான உரம் இலவசம்; தொலைபேசி கட்டண வரி அதிகரிக்கிறது: ‘பட்ஜட்’ விவரம்

நெற் செய்கைக்கான உரம் இலவசம்; தொலைபேசி கட்டண வரி அதிகரிக்கிறது: ‘பட்ஜட்’ விவரம் 0

🕔17.Nov 2020

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை (பட்ஜட்) இன்று நிதியமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் சமர்ப்பித்தார். அந்த வகையில் வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு; 1. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா சம்பளம். 2. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள

மேலும்...
அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம்: மஹிந்த இன்று சபையில் சமர்ப்பிப்பார்

அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம்: மஹிந்த இன்று சபையில் சமர்ப்பிப்பார் 0

🕔17.Nov 2020

அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டம் நிதியமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக பிற்பகல் 1.40 மணிக்கு வரவு – செலவு திட்ட உரையை நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆரம்பிக்கவுள்ளார். இந்த வரவு – செலவு திட்டம் நாட்டின் 75 ஆவது வரவு – செலவு திட்டமாகும். 2021 ஆம்

மேலும்...
இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் 0

🕔12.Nov 2020

2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் அரசாங்கத்தின் வரவு – செலவுகள் குறித்து ஒதுக்கீட்டு சட்ட மூலம் தொடர்பாக, நிதியமைச்சர் என்ற வகையில் தமது நிலைப்பாட்டு அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று முன்வைத்தார். அரசாங்கத்தின் ஒவ்வொரு துறைக்குமான ஒதுக்கங்கள் பற்றிய அறிக்கையை பிரதமர் நாடாளுமன்றில் வாசித்தார். இதன்படி அரசாங்கத்தின்

மேலும்...
இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம்

இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔29.Sep 2020

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை இன்று செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். மிக நீண்ட காலமாகவே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை தடை செய்ய வேண்டும் எனும் கோஷம், பெரும்பான்மையின கடும் போக்காளர்களால் எழுப்பப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினுள்ளும் –

மேலும்...
20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை நியமித்தார் பிரதமர்

20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை நியமித்தார் பிரதமர் 0

🕔13.Sep 2020

அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தம் மேற்கொள்ளவுள்ளமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 09 பேர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்த குழுவின் தலைவராக செயற்படவுள்ளார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான,

மேலும்...
மாடு அறுப்பதை தடை செய்யும் சட்டம்: உயர் நீதிமன்றம் செல்லப்போவதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் தெரிவிப்பு

மாடு அறுப்பதை தடை செய்யும் சட்டம்: உயர் நீதிமன்றம் செல்லப்போவதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் தெரிவிப்பு 0

🕔10.Sep 2020

மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிரான தடைச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் யோசனை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மாடறுப்பைத் தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யோசனையொன்றினை முன்வைத்துள்ளார். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மஹிந்த

மேலும்...
ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள்

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் 0

🕔12.Aug 2020

– அஹமட் – ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர், இன்றைய தினம் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பெடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔11.Aug 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். அதற்கிணங்க அவர் – அலறி மாளிகையில் இன்று  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார். ஓகஸ்ட் 05ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதி

மேலும்...
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் 0

🕔9.Aug 2020

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளை பெற்று வெற்றியீட்டினார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில்

மேலும்...
மஹிந்த புதிய பிரதமராக நாளை பதவிப் பிரமாணம் செய்கிறார்

மஹிந்த புதிய பிரதமராக நாளை பதவிப் பிரமாணம் செய்கிறார் 0

🕔8.Aug 2020

ஒன்பதாவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை முற்பகல் 9.00 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட

மேலும்...
தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஆலோசனைக்குழு  பிரதமரால் நியமனம்; 09 தேரர்களும் உள்ளடக்கம்

தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஆலோசனைக்குழு பிரதமரால் நியமனம்; 09 தேரர்களும் உள்ளடக்கம் 0

🕔29.Jul 2020

நாடு முழுவதும் பரவிக் காணப்படும் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதில் உதவிகளை வழங்குவதற்கான தொல்பொருள் ஆலோசனைக் குழுவொன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நியமித்தார். புத்த சாசன மற்றும் கலாசார அமைச்சர் எனும் வகையில் அவர் இந்தக் குழுவை நியதித்துள்ளார் என, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 20 பேரைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்குரிய

மேலும்...
மஹிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும்: கட்சியின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் பல்டி

மஹிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும்: கட்சியின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் பல்டி 0

🕔22.Jul 2020

– அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொள்ளும் என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். “மஹிந்த ராஜபக்ஷவுடனும், ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
தவளைகள் எங்கள் பக்கமும் இருக்கின்றன: மஹிந்த அணி வேட்பாளர் சீ.பி. ரத்நாயக்க

தவளைகள் எங்கள் பக்கமும் இருக்கின்றன: மஹிந்த அணி வேட்பாளர் சீ.பி. ரத்நாயக்க 0

🕔18.Jul 2020

– க. கிஷாந்தன் – “அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம்தான். கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும். அத்துடன், சுற்றுலாப் பறவைகளும் வருகின்றன. ஓகஸ்ட் 05ஆம் திகதிக்கு பிறகு அவை பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக் குருவிதான் உங்களுடன் இருக்கப்போகின்றேன்” என்று ஶ்ரீலங்கா

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார் 0

🕔16.Jul 2020

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மாட்டார் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவராக இருந்து கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை மஹிந்த பொறுப்பேற்பார் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும்

மேலும்...
ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு

ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு 0

🕔30.Jun 2020

– அஸ்ரப் ஏ சமத் – ஜனாதிபதி தோ்தலில்  வெற்றி கொண்ட கோட்டபாய ராஜபக்ஷ, 2025 வரைக்கும் ஜனாதிபதியாக இருக்கப்போகின்றார். எனவே, இந்த நாடாளுமன்றத்  தோ்தலில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சிக்கு வாக்களித்து, முஸ்லிம்களாகிய நாமும் இவ் அரசாங்கத்தில் பங்காளிகளாகிக் கொள்ளுதல் வேண்டும் என, ஜனாதிபதி சட்டத்தரணியும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளருமான அலி சப்றி தெரிவித்தார். நாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும்  ஸ்ரீலங்கா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்