Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

புரியாணியும் வட்டிலப்பமும் கிடைப்பது குறைந்து விடுமோ என்றுதான் யோசிக்கிறேன்: முஸ்லிம்கள் குறித்து மஹிந்த உரை

புரியாணியும் வட்டிலப்பமும் கிடைப்பது குறைந்து விடுமோ என்றுதான் யோசிக்கிறேன்: முஸ்லிம்கள் குறித்து மஹிந்த உரை 0

🕔29.Jun 2020

– அஸ்ரப் ஏ சமத் – “ஜனாதிபதித் தோ்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை. அன்று என்னோடு இருந்த முஸ்லிம்கள் இன்றும் என்னோடுதான் இருக்கிறாா்கள். அவா்களுக்கு எவ்வித அழுத்தங்கள்  வந்தாலும் அவா்கள் என்னுடன்தான் இருக்கின்றனா். அதனால் தொடா்ந்து புரியாணி, வட்டிலப்பம் கிடைத்து வந்தது. போகப்போக அது குறைந்துவிடுமோ என்றுதான் யோசிக்கிறேன்”. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெகிவளை சஹரான் மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி

மேலும்...
மஹிந்தவின் சகோதரி மகன் தேர்தலில் போட்டி: ‘மொட்டு’ முக்கியஸ்தர்கள் அதிருப்தி

மஹிந்தவின் சகோதரி மகன் தேர்தலில் போட்டி: ‘மொட்டு’ முக்கியஸ்தர்கள் அதிருப்தி 0

🕔23.Jun 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியான காந்தினி ராஜபக்ஷவின் மகன் நிபுண ரணவக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார். இருந்தபோதும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் மாத்தறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது டலஸ் அலகப்பெரும மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்...
எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த

எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த 0

🕔9.Jun 2020

“2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே தனி நாட்டுக் கோரிக்கைதான்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைக் கைவிட வேண்டும்: மஹிந்த

வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே தனி நாட்டுக் கோரிக்கைதான்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைக் கைவிட வேண்டும்: மஹிந்த 0

🕔1.Jun 2020

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தனிநாட்டுக்கான கோரிக்கைதான். அதனையும் கைவிடுமாறே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்கின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதனைக் கைவிடவேண்டும் என்று நீங்கள்

மேலும்...
ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம்

ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம் 0

🕔27.May 2020

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், அவரின் வேட்பாளர் இடத்துக்கு அவரை மகனை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார்.

மேலும்...
அடுப்படியில் தேடப்படும் ‘யானை’

அடுப்படியில் தேடப்படும் ‘யானை’ 0

🕔19.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘யானை காணாமல் போனால் அடுப்படியில் தேடக் கூடாது’ என்கிற பழமொழியொன்று உள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதில், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அதிகமானோரின் செயற்பாடுகளைக் காணும்போது; அவர்கள் ‘அடுப்படியில்தான் யானையைத் தேடுகிறார்களோ’ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆண்டாண்டு காலமாக ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து

மேலும்...
முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன?

முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன? 0

🕔12.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – (தமிழ் மிரர் பத்திரிகையில் வெளிவந்த ‘சாம்பலில் இருந்து எழும் குரல்கள்’ எனும் கட்டுரையின் சில பகுதிகளே இவையாகும்) அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் மீது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் கசப்புத்தான் – முஸ்லிம்களின் பிரேதங்களைக் கூட, எரிக்குமளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது என பலரும் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும்

மேலும்...
சாம்பலில் இருந்து எழும் குரல்கள்

சாம்பலில் இருந்து எழும் குரல்கள் 0

🕔11.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் ஒருவர் மரணித்து விட்டால், அந்தப் பிரேதத்துக்கு இஸ்லாமிய அடிப்படையில் செய்ய வேண்டிய நான்கு கடமைகள் உள்ளன. இறந்தவரின் பிரேதத்தை குளிப்பாட்டுதல் அந்தப் பிரதேசத்துக்கு கபனிடுதல் (தைக்கப்படாத ஆடை உடுத்துதல்) அந்தப் பிரேதத்துக்காக தொழுதை நடத்துதல் பிரேதத்தை அடக்கம் செய்தல். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பின்னர்,

மேலும்...
முஸ்லிம் அரசியல்வாதிகள் கையூட்டல் பெற்றிரா விட்டால், மஹிந்தவிடம் முஸ்லிம்களுக்கும் மரியாதை இருந்திருக்கும்

முஸ்லிம் அரசியல்வாதிகள் கையூட்டல் பெற்றிரா விட்டால், மஹிந்தவிடம் முஸ்லிம்களுக்கும் மரியாதை இருந்திருக்கும் 0

🕔6.May 2020

– சேகு இஸ்ஸடீன் அஸ்ஸுஹூர் – “அரசியல் நெருக்கடி ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் வாகனங்களையும் பல மில்லியன் ரூபாய் பணத்தையும் பதவிகளையும் கையூட்டாக பெற்றிராவிட்டால், ராஜபக்ஷ தரப்பினர் – முஸ்லிம்களையும் கௌரவமாக நடத்தியிருப்பார்கள்” என, முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் புதல்வர் அஸ்ஸுஹூர் தெரிவித்துள்ளார். “தீர்க்கதரிசனமில்லாத அரசியல் செய்து நமது நிலைமையை சிக்கலாக்கிக்

மேலும்...
பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை; ஜே.வி.பி அறிவிப்பு: எதிர்  கட்சிகளும் அதே நிலைப்பாடு

பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை; ஜே.வி.பி அறிவிப்பு: எதிர் கட்சிகளும் அதே நிலைப்பாடு 0

🕔1.May 2020

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரையும், எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ள நிலையில், தான் உள்ளிட்ட தமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அந்த சந்திப்பில் பங்கேற்க மாட்டார்கள் என, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டம், நாடக பாணியிலேயே அமையும்: அசாத் சாலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டம், நாடக பாணியிலேயே அமையும்: அசாத் சாலி 0

🕔1.May 2020

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை சந்திப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த அழைப்பையேற்று, எதிர்க்கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். தற்போதை ஆட்சியாளர்கள் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஒருபோதும் மீண்டும் கூட்டப்போவதில்லை என அறிவித்த பின்னர், அந்தக்

மேலும்...
கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு; திங்கட்கிழமை அலறி மாளிகையில் சந்திப்பு

கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு; திங்கட்கிழமை அலறி மாளிகையில் சந்திப்பு 0

🕔30.Apr 2020

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, முன்னைய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலறி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும், முன்னைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் இணைந்து விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்திருந்த நிலையிலேயே, முன்னைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு பிரதமர்

மேலும்...
புதிய திகதியை அறிவிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

புதிய திகதியை அறிவிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔18.Apr 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ள அவர்; 1981 ஆம் ஆண்டின் இலக்கம் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3)

மேலும்...
மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை, மீண்டும் திறந்து தருமாறு, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை

மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை, மீண்டும் திறந்து தருமாறு, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை 0

🕔13.Mar 2020

– முன்ஸிப் அஹமட் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் கடந்த ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டமை காரணமாக தாம் பல்வேறு கஷ்டங்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கும் அப் பிராந்திய கடற்றொழிலாளர்கள், மீண்டும் அந்தத் துறைமுகத்தை மீனவர்களின் பாவனைக்காகத் திறந்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் திறந்து வைக்கப்பட்ட ஒலுவில்

மேலும்...
குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், மஹிந்த கையொப்பமிட்டார்

குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், மஹிந்த கையொப்பமிட்டார் 0

🕔11.Mar 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை கையொப்பமிட்டார். விஜேராம வீட்டில் வைத்து அவர் இன்று புதன்கிழமை குறித்த வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அதிக விருப்பு வாக்குகளைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்