Back to homepage

Tag "மங்கள சமரவீர"

மங்கள சமரவீர ;இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர்

மங்கள சமரவீர ;இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர் 0

🕔2.Dec 2016

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தனக்கு எதிராக தொடர்ந்தும் போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கீழ்தரமான அரசியல் நோக்கங்களை ஈடுசெய்துக் கொள்ளும் வகையிலேயே, மங்கள இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கோட்டா தெரிவித்துள்ளார். கோட்டாவின் புதல்வருக்காக 27 மில்லியன் ரூபா துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து

மேலும்...
ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி 0

🕔26.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, கடந்த 18 ஆம் திகதி, ஐ.நா. தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர் சென்றிருந்தார். ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் இம்முறை ஜனாதிபதி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் 43 பேர் பலி; 04 லட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் 43 பேர் பலி; 04 லட்சம் பேர் பாதிப்பு 0

🕔19.May 2016

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நாட்டில் 43 பேர் பலியாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இதேவேளை, 16 பேர் காணால் போயுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், 04 லட்சம் பேர் – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மங்கள சமரவீர, இவர்களில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்...
அக்கரைப்பற்றில் ‘மக்கள் பேரணி’: 30 ஆம் திகதி ஏற்பாடு

அக்கரைப்பற்றில் ‘மக்கள் பேரணி’: 30 ஆம் திகதி ஏற்பாடு 0

🕔27.Mar 2016

– முன்ஸிப் – ‘காணாமல் போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம், ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்’ எனும் தொனிப் பொருளிலான மக்கள் பேரணி, எதிர்வரும் 30 ஆம் திகதி அக்கரைப்பற்று நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள பேரணி, எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 01 மணி

மேலும்...
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில், வெட்கித் தலை குனிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில், வெட்கித் தலை குனிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔30.Oct 2015

– ஜம்சாத் இக்பால் – வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு, அதன் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு 07இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்து, அதனூடாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட

மேலும்...
சிராந்தி ராஜபக்ஷவின் சிகையலங்காரக் கலைஞரும், கடந்த ஆட்சியில் ராஜதந்திரியாக இருந்தார்;  அம்பலமாக்குகின்றார் மங்கள

சிராந்தி ராஜபக்ஷவின் சிகையலங்காரக் கலைஞரும், கடந்த ஆட்சியில் ராஜதந்திரியாக இருந்தார்; அம்பலமாக்குகின்றார் மங்கள 0

🕔19.Oct 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் சிகை அலங்காரக் கலைஞருக்கு ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் கருத்து வெளியிடுகையில்; “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்

மேலும்...
உள்ளக விசாரணை அடுத்த வருடம் ஆரம்பமாகும்: மங்கள சமரவீர

உள்ளக விசாரணை அடுத்த வருடம் ஆரம்பமாகும்: மங்கள சமரவீர 0

🕔17.Sep 2015

இலங்கையின் இறுதிக்கட்ட சண்டையின் போது – இடம்பெற்றதாகக் கூறப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகள், எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே, இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதோடு, ஒன்றரை வருடங்களுக்குள் குறித்த

மேலும்...
அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்

அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம் 0

🕔24.Aug 2015

புதிய அரசாங்கத்தில், அமைச்சர்களாக மூவர் இன்று திங்கட்கிழமை சத்திரப்பிரமாணம் செய்து கொண்டனர். மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவும், நீதியமைச்சராக விஜேதாஸ ராஜபக்ஷவும், புனர்வாழ்வு அமைச்சராக டி.எம். சுவாமிநாததனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்