Back to homepage

Tag "மங்கள சமரவீர"

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக, இரண்டு கட்சிகள் அறிவிப்பு

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக, இரண்டு கட்சிகள் அறிவிப்பு 0

🕔10.Nov 2018

ஜனாதிபதிக்கு எதிராக, மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியவை அறிவித்துள்ளன. அரசியல் யாப்புக்கு முரணாக நாடாளுமன்றை கலைத்தமைக்கு எதிராகவே, மேல் முறையீட்டு நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாக  மேற்படி கட்சிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடனேயே அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தினைக் கொண்டு

மேலும்...
அட்டையாக இருப்பதை விடவும், வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்: மைத்திரியின் குத்தல் பேச்சுக்கு, மங்கள பதில்

அட்டையாக இருப்பதை விடவும், வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்: மைத்திரியின் குத்தல் பேச்சுக்கு, மங்கள பதில் 0

🕔6.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – “நான் ஒரு அட்டையாக இருப்பதை விடவும், ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்” என்று, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தின் ஊடாக, ஜனாதிபதி மைத்திரிக்கு கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், அவரின் சகாக்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிற அர்த்தப்படும் வகையில் ‘வண்ணத்துப் பூச்சி’கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

மேலும்...
மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது

மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது 0

🕔19.Sep 2018

பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வையில், 40 வீதத்தினை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கம் காணப்பட்டது. இந்த நிலையில், தீர்வை நீக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான வரியை

மேலும்...
ஒரு பாலினச் சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் தீர்ப்புக்கு, அமைச்சர் மங்கள வரவேற்பு

ஒரு பாலினச் சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் தீர்ப்புக்கு, அமைச்சர் மங்கள வரவேற்பு 0

🕔7.Sep 2018

– மப்றூக் – ஓரு பாலுறவில் ஈடுபடுவது குற்றமல்ல என்று, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமையினை, இலங்கையின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றுள்ளதோடு, இந்தியாவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் காலத்திலிருந்து 150 வருடங்களுக்கும் மேலாக, இந்திய குற்றவியல் சட்டத்தின்படி, ஒரே பாலினத்தவர்கள் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக இருந்து வந்தது. இந்த

மேலும்...
ரணிலின் அண்ணன் மகள், மங்களவின் பிரத்தியேக செயலாளர் ஆகிறார்

ரணிலின் அண்ணன் மகள், மங்களவின் பிரத்தியேக செயலாளர் ஆகிறார் 0

🕔10.Jun 2018

ரி.என்.எல். தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் இசினி விக்ரமசிங்க, தனது பிரத்தியேக செயலாளராக ஜுலை 01ஆம் திகதியிலிருந்து கடமையாற்றவுள்ளதாக, ஊடக மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ரி.என்.எல். தொலைக்காட்சி நிறுவனத்தின் பொல்கஹவெல பிரதேசத்திலுள்ள ஒலிபரப்பு கோபுரம் தடைசெய்யப்பட்டமை தொடர்பில்,  நேற்று முன்தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து அமைச்சர் மங்கள விளக்கமளித்தார். இதன்போதே, மேற்படி தகவலையும்

மேலும்...
ஐ.தே.கட்சியின் உப தவிசாளராக, மங்கள நியமனம்

ஐ.தே.கட்சியின் உப தவிசாளராக, மங்கள நியமனம் 0

🕔5.Jun 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நிதியமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 26ஆம் திகதியிலிருந்து செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி யாப்பின் பிரிவு 7.1(1) இன் படி, அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் மங்கள கடமையாற்றுவார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து, உப தவிசாளர்

மேலும்...
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு 0

🕔14.Feb 2018

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட ஒவ்வொரு தடவையும் 50 ஆயிரம் பௌத்த, சிங்கள வாக்குளை ஐக்கிய தேசியக் கட்சி இழக்கின்றது என்று,  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் உயர் மட்டக் கூட்டத்திலேயே, அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் எனவும் அந்த ஊடகம்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியுடன் சுதந்திரக் கட்சி இணைந்தால், தனித்து ஆட்சியமைப்போம்: ஜனாதிபதியிடம் ஐ.தே.கட்சி தெரிவிப்பு

ஒன்றிணைந்த எதிரணியுடன் சுதந்திரக் கட்சி இணைந்தால், தனித்து ஆட்சியமைப்போம்: ஜனாதிபதியிடம் ஐ.தே.கட்சி தெரிவிப்பு 0

🕔28.Nov 2017

ரணில் விக்ரமசிங்கவின் செய்திகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சிக்கல்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் 20915ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு இணங்க, 2025ஆம் ஆண்டு வரை, தற்போதைய

மேலும்...
இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம்

இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம் 0

🕔1.Sep 2017

இன்ரநெட் டேட்டா  மீது விதிக்கப்பட்டிருந்த 10 வீத வரி இன்று செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. நிதியமைச்சு கடந்த மாதம் அறிவித்தமைக்கு அமைய இந்த வரி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளை, இன்டநெட் டேட்டா 10 வீதமாக அதிகரித்து வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்க ராஜநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவியினைப்

மேலும்...
வேண்டாம் நன்றி: முகத்தில் அடித்தால் போல், மஹிந்தவுக்கு பதில் சொன்னார் மங்கள

வேண்டாம் நன்றி: முகத்தில் அடித்தால் போல், மஹிந்தவுக்கு பதில் சொன்னார் மங்கள 0

🕔31.Jul 2017

அரசாங்கத்துக்கு உங்களின் உதவிகள் எவையும் தேவையில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். நாட்டுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எவருடனும் பேசுவதற்கு, தான் தயார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்கண்டவாறு மங்கள தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ட்விட்டர் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு அண்மையில் பதிலளித்துக்

மேலும்...
சீனி ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கிறது: வயிற்றில் அடிக்கிறார் மங்கள

சீனி ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கிறது: வயிற்றில் அடிக்கிறார் மங்கள 0

🕔6.Jun 2017

சீனிக்கான இறக்குமதி வரி இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி, 10 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் நிதி தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சீனி உள்ளிட்ட பல்வேறு நாளாந்தப் பாவனைப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது. எவ்வாறாயினும், அவ்வாறு விலை குறைக்கப்பட்ட

மேலும்...
ரவியின் கன்னத்தில் மங்கள ‘இச்’

ரவியின் கன்னத்தில் மங்கள ‘இச்’ 0

🕔25.May 2017

அமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு மங்கள சமரவீர கன்னத்தில் முத்தம் கொடுத்து மகிழ்ந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. வெளி விவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க, இன்று வியாழக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டபோதே, அமைச்சர் மங்கள இவ்வாறு முத்தமிட்டார். வெளிவிவகார அமைச்சராக மங்கள முன்னர் கடமையாற்றியிருந்தார். இந்த நிலையில் மங்களவுக்கு வழங்கப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சினை ரவி கருணாநாயகவுக்கும், ரவிக்கு

மேலும்...
புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை

புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை 0

🕔22.May 2017

அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றமையினை அடுத்து, இன்று திங்கட்கிழமை 09 பேர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களில் எவரும் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டோர் விபரம் வருமாறு; மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை எஸ்.பி. திஸாநாயக்க – சமூகமேம்பாடு,

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; புதிய பதவிகளைப் பெறுவோர் விபரம் இதுதான்

அமைச்சரவை மாற்றம்; புதிய பதவிகளைப் பெறுவோர் விபரம் இதுதான் 0

🕔20.May 2017

– அஹமட் – விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவிவகார அமைச்சராக மங்கள பதவி வகிக்கின்றார். இதேவேளை, நிதியமைச்சராக தற்போது பணியாற்றும் ரவி கருணாநாயகவுக்கு, வெளிவிவகார அமைச்சு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஊடகத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் கயந்த

மேலும்...
நிதியமைச்சராகிறார் மங்கள சமரவீர

நிதியமைச்சராகிறார் மங்கள சமரவீர 0

🕔14.May 2017

நிதியமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது, மங்கள சமரவீரவுக்கு நிதியமைச்சு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், இதற்கு இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும். இதேவேளை, அமைச்சரவையில் மாற்றம் செய்யும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்