தலைப்புச் செய்திகள்

நீதவான் நீதிமன்றம்

நீர்கொழும்பு  தலைமை சிறை அதிகாரியின் வாக்குமூலத்தை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என உத்தரவு

நீர்கொழும்பு தலைமை சிறை அதிகாரியின் வாக்குமூலத்தை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என உத்தரவு

0

நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமைச் சிறை அதிகாரி – சமீபத்திய மோதல்கள் தொடர்பான நீதவான் விசாரணையில் வழங்கிய சாட்சியத்தை, பொதுவெளியில் ஊடகங்கள் செய்தியாக வெளியிட வேண்டாம் என நீர்கொழும்பு…

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

0

இரத்தப் பரிசோதனைக்கு (FBC) அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விடவும் கூடுதலாக அறவிட்ட ஒரு தனியார் வைத்தியசாலைக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர்…

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

0

– பாறுக் ஷிஹான் – டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பஸ் வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, கல்முனை நீதிவான்…

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை, மேல் நீதிமன்றம் உறுதி செய்தது

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை, மேல் நீதிமன்றம் உறுதி செய்தது

0

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான கூற்றை வெளியிட்டதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்த குற்றத்திற்காக, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு – கொழும்பு நீதவான்…

காதல் தொடர்பிலிருந்த சிறுமையைக் கடத்திச் சென்ற காதலன், மற்றொருவருடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்

காதல் தொடர்பிலிருந்த சிறுமையைக் கடத்திச் சென்ற காதலன், மற்றொருவருடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்

0

வீட்டில் இருந்த சிறுமியொருவரை விலாசம் கேட்பது போல் அழைத்து, அவரின் வாயைப் பொத்தி வேன் ஒன்றில் கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினால் எனும் குற்றச்சாட்டில் கைதான…

இணைவழியில் சாட்சியம் வழங்க, கோட்டாவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி

இணைவழியில் சாட்சியம் வழங்க, கோட்டாவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி

0

லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ – இணையவழியில் சாட்சியம்…

அக்கரைப்பற்றில் 280 ரூபாய்க்கு ஆசைப்பட்ட வியாபாரிக்கு, 01 லட்சம் ரூபாய் அபராதம்

அக்கரைப்பற்றில் 280 ரூபாய்க்கு ஆசைப்பட்ட வியாபாரிக்கு, 01 லட்சம் ரூபாய் அபராதம்

0

அக்கரைப்பற்றிலுள்ள கடையொன்றில், அதிகபட்ச சில்லறை விலையை விடவும், அதிக விலைக்கு – கீரி சம்பா அரிசியை விற்றமைக்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் நுகர்வோர்…

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கும் விளக்க மறியல்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கும் விளக்க மறியல்

0

நாட்டுக்குள் விமான நிலையம் ஊடாக போதைப்பொருள் கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளையும் மே 2 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்க…

147 வெளிநாட்டவரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவு

147 வெளிநாட்டவரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவு

0

இணையவழி நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மொத்தம் 147 வெளிநாட்டினரை இம்மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று…

பெண் பிள்ளையின் படத்தை AI மூலம் நிர்வாணமாக்கி பகிர்ந்த சந்தேக நபருக்கு விளக்க மறியல்

பெண் பிள்ளையின் படத்தை AI மூலம் நிர்வாணமாக்கி பகிர்ந்த சந்தேக நபருக்கு விளக்க மறியல்

0

– நூருல் ஹுதா உமர் – பெண்பிள்ளையொருவரின் படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றியதோடு, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் – சந்தேக…

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுவனை, க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவு

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுவனை, க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவு

0

– அஹமட் – அக்கரைப்பற்றில் கடந்த 10ஆம் திகதி – தான் செலுத்தி வந்த காரை-ஐ மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய 16 வயது சிறுவன், க.பொ.த சாதரண…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரின் மனுகள் தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரின் மனுகள் தள்ளுபடி

0

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக – திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேல்முறையீட்டு…

சுமண ரத்ன தேரரின் தொலைபேசி சமிக்ஞையை வைத்து, கைது செய்ய நடவடிக்கை

சுமண ரத்ன தேரரின் தொலைபேசி சமிக்ஞையை வைத்து, கைது செய்ய நடவடிக்கை

0

மட்டக்களப்பு சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேரரின் கையடக்க தொலைபேசி சமிஞ்சைகளை அடிப்படையாகக் கொண்டு, அவரைத் தேடுவதாக,…

15 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கில், முன்னாள் எம்.பி முஷாரப்புக்கு வெளிநாட்டு பயணத் தடையுடன் பிணை

15 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கில், முன்னாள் எம்.பி முஷாரப்புக்கு வெளிநாட்டு பயணத் தடையுடன் பிணை

0

பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப், 15 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கில் இன்று (25) அவரின் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்திற்கு…

குழந்தையைப் பிரசவித்த நிலையில் அநாதரவாக கைவிட்ட ஒலுவில் – நிந்தவூர் ஜோடிக்கு விளக்க மறியல்

குழந்தையைப் பிரசவித்த நிலையில் அநாதரவாக கைவிட்ட ஒலுவில் – நிந்தவூர் ஜோடிக்கு விளக்க மறியல்

0

குழந்தையொன்றைப் பிரசவித்து – அதனை அநாதரவாகக் கைவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை நாளை மறுதினம் (03) வரை…