இரு வீடுகளில் தீ; சொத்துக்கள் நாசம், 15 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு 0
– க. கிஷாந்தன் – டிக்கோயா – சவுத் வனராஜ தோட்ட குடியிருப்பில் இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு வீடுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வீடுகளிலிருந்த உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்த வீடுகளில் குடியிருந்த 02 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்த நிலையில், தற்காலிகமாக அயலவர்களின் வீட்டில் தங்க