Back to homepage

Tag "தீ விபத்து"

இரு வீடுகளில் தீ; சொத்துக்கள் நாசம், 15 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு

இரு வீடுகளில் தீ; சொத்துக்கள் நாசம், 15 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு 0

🕔8.Apr 2017

– க. கிஷாந்தன் – டிக்கோயா – சவுத் வனராஜ தோட்ட குடியிருப்பில் இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு வீடுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வீடுகளிலிருந்த உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்த வீடுகளில் குடியிருந்த 02 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்த நிலையில்,  தற்காலிகமாக அயலவர்களின் வீட்டில் தங்க

மேலும்...
ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து

ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து 0

🕔7.Jan 2017

– க. கிஷாந்தன் – கினிகத்தேன – அம்பகமுவ பிரதேச பகுதியில் இன்று  சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில்  இருந்த  05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். ஆயினும், வீடு எரிவதை கண்டு இவர்கள் கூச்சலிட்டதாகவும்,

மேலும்...
ஊவா விஞ்ஞான கல்லூரியில் தீ விபத்து; கல்விசாரா ஊழியர் பலி

ஊவா விஞ்ஞான கல்லூரியில் தீ விபத்து; கல்விசாரா ஊழியர் பலி 0

🕔19.Sep 2016

ஊவா விஞ்ஞான கல்லூரியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 33 வயதுடைய கல்விசாரா ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார். ஹாலி எல – பதுளையில் அமைந்துள்ள மேற்படி கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று காலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. மேற்படி விபத்து நிகழ்ந்த போது, பாதிக்கப்பட்ட நபர் இரும்பு ஒட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் என்று

மேலும்...
தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி

தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி 0

🕔20.Feb 2016

– க. கிஷாந்தன் – வெலிமடை பொலிஸ் பிரிவில் பெலுங்கல பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். வர்த்த நிலையத்தின் உரிமையாளரே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலுங்கல பொரகஸ் பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான கருணாவந்த முதியன்சலாகே பிரேமரத்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும்...
மூங்கில் தோப்புக்கு தீ; போக்குவரத்து பாதிப்பு

மூங்கில் தோப்புக்கு தீ; போக்குவரத்து பாதிப்பு 0

🕔4.Feb 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா கோவிலுக்கு அருகாமையில் வீதியின் ஓரத்தில் அமைந்துள்ள மூங்கில் தோப்புக்கு இன்று வியாழக்கிழமை காலை இனந்தெரியாத நபர்கள் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில் விழுந்ததன் காரணமாக, அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு

மேலும்...
லக்ஷபான தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

லக்ஷபான தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் 0

🕔5.Oct 2015

– க. கிஷாந்தன் – லக்ஷபான மின்சார உற்பத்தி மையத்தின் நிர்வாகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தேசிய மின் கட்டமைப்புக்கு, மின்சாரத்தினை விநியோகிக்கும் –  பிரதான மின் உற்பத்தி நிலையமான, இங்கு  – நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதனையடுத்து உடனடியாக

மேலும்...
சமையல் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீயினால், காத்தான்குடியில் வீடு சேதம்

சமையல் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீயினால், காத்தான்குடியில் வீடு சேதம் 0

🕔17.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –சமயல் எரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவின் காரணமாக –  தீ பரவியமையினால், காத்தான்குடி 03 ஆம் பிரிவு, பழைய விதானையார் வீதியிலுள்ள வீடு, கடுமையாகச் சேதமடைந்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில், குறித்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலின்டரிலிருந்து, வாயு கசிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால், வீட்டின் கூரையும், ஓடும் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு, வீட்டிலிருந்த பொருட்கள்

மேலும்...
ஆய்வு கூடத்தில் தீ; 40 க்கும் மேற்பட்ட கணிணிகள் நாசம்

ஆய்வு கூடத்தில் தீ; 40 க்கும் மேற்பட்ட கணிணிகள் நாசம் 0

🕔12.Jun 2015

– வி. சுகிர்தகுமார் – திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  விநாயகபுரம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால்,   40ற்கும் மேற்பட்ட கணணிகள் தீக்கிரையாகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். மின்னொழுக்கினால் தீப்பற்றி இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார்,  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பொதுமக்களின் உதவியுடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்