Back to homepage

Tag "திருகோணமலை"

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம்

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம் 0

🕔24.Jul 2017

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், இன்று திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அச்சங்கம் ஈடுபடவுள்ளது. திருகோணமலையிலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை இந்தியாவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை சீனாவுக்கும் வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்யுமாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம்

மேலும்...
பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு

பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு 0

🕔20.Jul 2017

– கே.ஏ. ஹமீட் – கல்முனை – திருகோணமலை பாதையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், மேலதிக பஸ்களுக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் முறையற்ற ரீதியில் வழங்கப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உறுதியளித்தார். தென்கிழக்கு கரையோர தனியார் பஸ்

மேலும்...
வெளிநாட்டு பிரஜை உரிமை கோரிய காணி, இம்ரான் மகரூப் தலையீட்டால், மக்களுக்கு வழங்கி வைப்பு

வெளிநாட்டு பிரஜை உரிமை கோரிய காணி, இம்ரான் மகரூப் தலையீட்டால், மக்களுக்கு வழங்கி வைப்பு 0

🕔15.Jul 2017

திருகோணமலை இறக்கண்டி வாலையூற்று களப்பு பகுதியின் 133 ஏக்கர் காணியில் நிலவி வந்த காணிப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, நேற்று முன்தினம் வியாழக்கிழமை,  அப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சென்றிருந்தார். இப்பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக, மக்கள் குடியிருந்து வரும் 133 ஏக்கர் காணியை, வெளிநாட்டு பிரஜை ஒருவர் உரிமை கோரி, அப்பகுதியை

மேலும்...
மூதூர் சிறுமியர் துஷ்பிரயோகம்; முஸ்லிம் சமூகம் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு எதிராக பேரணி

மூதூர் சிறுமியர் துஷ்பிரயோகம்; முஸ்லிம் சமூகம் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு எதிராக பேரணி 0

🕔7.Jun 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பகுதியில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முஸ்லிம் இளைஞர்களை திட்டமிட்டு குற்றம் சாட்டிமையின் ஊடாக, முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் களங்கம் விளைவித்து, சேறு பூசி இனமுறுகலை தோற்றுவிக்க முற்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து மூதூர் – தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின்

மேலும்...
பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட, சிறுமிகள் தவறினர்

பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட, சிறுமிகள் தவறினர் 0

🕔5.Jun 2017

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள், இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, சந்தேக நபர்களை இனங்காட்டத் தவறியுள்ளனர். குறித்த அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் மூவரும், சந்தேகநபர்களை அடையாளம் காட்ட தவறியமையினை அடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
தாக்குதலுக்குள்ளான பெரிய கடை பள்ளிவாசலுக்கு இம்ரான் மகரூப் விஜயம்; நல்லுறவை குலைப்பதற்கான சதி எனவும் தெரிவிப்பு

தாக்குதலுக்குள்ளான பெரிய கடை பள்ளிவாசலுக்கு இம்ரான் மகரூப் விஜயம்; நல்லுறவை குலைப்பதற்கான சதி எனவும் தெரிவிப்பு 0

🕔3.Jun 2017

திருகோணமலையில் ஒற்றுமையாக வாழும் மூவினத்தவரின் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் திட்டமிட்டு அதை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்ட திருகோணமலை பெரியகடை பள்ளிவாயலை பார்வையிட்ட பின்னர், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கையிலையே அவர் இவ்விடயத்தைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; “இங்கு

மேலும்...
முத்தம் கொடுத்தவருக்கு, விளக்க மறியல்

முத்தம் கொடுத்தவருக்கு, விளக்க மறியல் 0

🕔14.May 2017

– எப். முபாரக் – சிறுமியொருவருக்கு முத்தம் கொடுத்து சேட்டை புரிந்த 49 வயது நபரை, இம்மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர். திருக்குமரநாதன் உத்தரவிட்டார். திருகோணமலை – தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த மல்ஹாமிகே திலகரெட்ண என்பவரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 14 வயதுடைய மேற்படி

மேலும்...
மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை

மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை 0

🕔13.May 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் மாயக்கல்லி மலைப் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியினுள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை, யாரும் உள்நுழையக் கூடாது என, அம்பாறை மேலதிக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கடந்த புதன்கிழமை – மேற்படி மலையில் வெசாக் பூஜை வழி­பா­டுகள் இடம்பெற்றுள்ளன. மாயக்கல்லி மலையில் அடாத்தாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை முன்னிறுத்தி இந்த வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும்...
வெள்ளை வேனில் வந்தோர், மாணவனுக்கு ஊசி ஏற்றியதால் பரபரப்பு: கிண்ணியாவில் சம்பவம்

வெள்ளை வேனில் வந்தோர், மாணவனுக்கு ஊசி ஏற்றியதால் பரபரப்பு: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔7.May 2017

– றிசாத் ஏ காதர் –வெள்ளை வேனில் வந்த சிலர், கிண்ணியாவைச் சேர்ந்த – சதாத் முஹம்மட் றுஸ்கி என்கின்ற மாணவனுக்கு ஊசியொன்றினை ஏற்றி விட்டுச் சென்ற சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவன், கிண்ணியா அல் – அதான் பாடசாலையில் தரம் 06ல் கல்வி கற்று

மேலும்...
கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம்

கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம் 0

🕔28.Apr 2017

தொடர்பான செய்தி: நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

மேலும்...
நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Apr 2017

நீதிமன்ற உத்தரவை மதிக்காது கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணசபை அமர்வு கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, மாகாண சபைக்கு முன்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற

மேலும்...
மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள்

மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள் 0

🕔25.Apr 2017

– கே.ஏ. ஹமீட் –  திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை வளாகத்தின் பிரதான வாயிற் கதவின் முன்னால் நின்று, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமை காரணமாக, மாகாணசபை பிரதிநிதிகள் பகல் உணவின்றி அல்லல் பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணசபை அமர்வு இன்று செவ்வாய்கிழமை காலை  ஆரம்பமானது. இந்த நிலையில், மாகாணசபை

மேலும்...
சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு

சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு 0

🕔21.Mar 2017

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்தில் பரவி வரும் டெங்கி நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.கிழக்கு மாகாண சபை அமர்வு இதற்காக இன்று ஒத்தி வைக்கப்பட்டதுமேற்படி கூட்டத்தில், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது. மேலும், டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டின்போது

மேலும்...
உப்புக் கருவாடும் ஓராயிரம் கதைகளும்

உப்புக் கருவாடும் ஓராயிரம் கதைகளும் 0

🕔13.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘உப்பு கருவாடு, ஊற வச்ச சோறு, ஊட்டி விட நீ போதும் எனக்கு’ என்று, ‘முதல்வன்’ திரைப்படத்தில் மணிஷா கொய்ராலாவைப் பார்த்து அர்ஜுன் பாடுவார். அதுவொரு இனிமையான பாடல். கதைப்படி, கிராமத்துக் காதலியைப் பார்த்து, நகரத்து இளைஞன் அந்த வரிகளைப் பாடுகின்றான். ஊறவச்ச சோற்றுடன் உப்புக் கருவாட்டைச் சுவைக்கும்

மேலும்...
கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு

கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு 0

🕔15.Dec 2016

– எம்.ரீ. ஹைதர் அலி –திருமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான கட்டட நிர்மாணத்தினை நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்படி சட்ட விரோதக் கட்டடம் தொடர்பில் சுட்டிக்காட்டி பேசினார்.இதன்போதே, சட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்