Back to homepage

Tag "திருகோணமலை"

முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி

முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி 0

🕔10.Jun 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – அரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்...
துறைமுக அதிகார சபை வசமுள்ள குடியிருப்பு காணிகளை விடுவிப்பது தொடர்பில், திருகோணமலையில் பேச்சு

துறைமுக அதிகார சபை வசமுள்ள குடியிருப்பு காணிகளை விடுவிப்பது தொடர்பில், திருகோணமலையில் பேச்சு 0

🕔7.Apr 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – துறைமுக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் திருகோணமலை அஷ்ரப்  துறைமுகத்துக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர். துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்  விடுத்த அழைப்பின் பேரிலேயே, இவர்கள் வருகை தந்தனர். இதன்போது திருகோணமலை துறைமுக அதிகார சபை நிருவாக கட்டிடத்தில் கலந்துரையாடல்

மேலும்...
ஹபாயாவுக்கு சண்முகா இந்துக் கல்லூரி தடை விதித்தமை தவறு: மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

ஹபாயாவுக்கு சண்முகா இந்துக் கல்லூரி தடை விதித்தமை தவறு: மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔6.Apr 2019

முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரி – மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இதற்கு எதிராக 2018ஆம்

மேலும்...
விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட்

விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட் 0

🕔30.Mar 2019

விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும்  அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்  தெரிவித்தார்.திருகோணமலை ஷாபி நகரையும்  மஜீத் நகரையும் இணைக்கும்  வேதத்தீவு பாலத்துக்கான அடிக்கல் நடும் விழாவில் இன்று சனிக்கிழமை பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே

மேலும்...
ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு

ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு 0

🕔25.Mar 2019

அம்பாறை மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக படையினர் வசம் இருந்த காணிகளில் ஒரு பகுதி, இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.கிழக்கு பிராந்திய ராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர, இதற்குிய ஆவணங்களை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.அம்பாறை மாவட்டத்தின் பெரயநீலாவணை, திருக்கோவில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி,

மேலும்...
திருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம்

திருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம் 0

🕔11.Dec 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் – சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருகோணணலை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள், காலி மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்கிழமை பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட எகட் கரித்தாஸ் நிறுவனம், இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளது. சமாதானம், நல்லிணக்கம், புரிந்துனர்வு மற்றும் பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு

மேலும்...
கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம் 0

🕔28.Nov 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’  போட்டித் தொடர் இன்று பதன்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ், மாகாணத்தில் கடற்கரை கரப்பந்து (Beach Volleyball)  விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்துக்கு அமைவாக, இந்தப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுற்றுலா

மேலும்...
தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் மாநாடு; திருகோணமலையில்: அமைச்சர் றிசாட் அறிவிப்பு

தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் மாநாடு; திருகோணமலையில்: அமைச்சர் றிசாட் அறிவிப்பு 0

🕔4.Oct 2018

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.திருமலையில் 9,10,11 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் இறுதி அமர்வு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நிறைவுறும் என

மேலும்...
திருகோணமலையில் நில அதிர்வு

திருகோணமலையில் நில அதிர்வு 0

🕔15.Sep 2018

திருகோணமலை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 3.5க்கும் 3.8க்கும் இடையிலான றிக்டர் அளவு நில அதிர்வே உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறினார். இருந்த போதிலும், மேற்படி நில அதிர்வு

மேலும்...
ஓய்வு பெற்ற பிறகு அதிபராக நடித்தார்; ஹபாயாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவரின் தில்லாலங்கடி அம்பலம்

ஓய்வு பெற்ற பிறகு அதிபராக நடித்தார்; ஹபாயாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவரின் தில்லாலங்கடி அம்பலம் 0

🕔3.May 2018

– முன்ஸிப் அஹமட் – திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்திடைந்து ஓய்வு பெற்ற பிறகும், ‘அதிபராக’ கடமையாற்றி வந்துள்ளதோடு, பாடசாலையின் பதிவுப் புத்தகத்திலும் ‘அதிபர்’ என சட்டவிரோதமாகக் கையெழுத்திட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. சண்முகா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலனின் சேவைக் காலம்

மேலும்...
அரை கிலோ கஞ்சாவுடன் திருகோணமலையில் நபர் கைது

அரை கிலோ கஞ்சாவுடன் திருகோணமலையில் நபர் கைது 0

🕔2.May 2018

 திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரைகிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்போபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,

மேலும்...
திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் ஹபாயாவுக்குத் தடை: தொடர்கிறது புடவைப் பயங்கரவாதம்

திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் ஹபாயாவுக்குத் தடை: தொடர்கிறது புடவைப் பயங்கரவாதம் 0

🕔1.May 2018

– அஹமட் – திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும் அந்தப் பாடசாலையின் அதிபர் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாகத் தெரியவருகிறது. அவ்வாறு முடியாது விட்டால் வேறு பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், குறித்த ஆசிரியையிடம் அதிபர் கூறியுள்ளார்.

மேலும்...
ஆடைகளும் நிர்வாணங்களும்

ஆடைகளும் நிர்வாணங்களும் 0

🕔1.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கதை சொல்லவா? “முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது.

மேலும்...
முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர்

முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர் 0

🕔30.Apr 2018

பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் எனவும்

மேலும்...
இருட்டில் தடவும் சம்பந்தன்

இருட்டில் தடவும் சம்பந்தன் 0

🕔30.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – திருகோணமலை சண்முகா பாடசாலை ஆசிரியைகள் ஹபாயா அணியக் கூடாது என்பது தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் குறித்து சம்பந்தன் ஐயா “முஸ்லிம் ஆசாரியைகளும் சேலை அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன் மூலம், இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மறுத்து அதன் ஒழுக்க விழுமியத்தை கேவலப்படுத்தியுள்ளார். வேலைக்காகவும் வேறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்