Back to homepage

Tag "தடுப்பூசி"

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு 0

🕔26.Aug 2021

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைவதைக் காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ‘ஃபைசர்’ தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களிடம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு ஒரு மாத காலத்தில் 88 சதவீதமாக இருந்தது. இது ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74 சதவீதமாக குறைந்திருக்கிறது. ‘ஆஸ்ட்ராசெனீகா’ தடுப்பூசியை செலுத்திக்

மேலும்...
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத சமயத் தலைவர்களுக்கான அறிவித்தல்

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத சமயத் தலைவர்களுக்கான அறிவித்தல் 0

🕔25.Aug 2021

தடுப்பூசிகளை இதுவரை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்துக்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமய தலைவர்களிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக சகல சமய தலைவர்களுக்குமான தொலைபேசி

மேலும்...
கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே

கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே 0

🕔22.Aug 2021

நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 91 வீதமானோர் எந்தவிதமான தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று, பிரதான தொற்று நோய் ஆய்வகத்தின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார். மரணித்தவர்களில் 08 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு ‘டோஸ்’இனை மற்றும் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த

மேலும்...
அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி

அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி 0

🕔20.Aug 2021

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்றும் அனைவரிடமும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை:   எத்தனை பேர் என்பதும் அம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை: எத்தனை பேர் என்பதும் அம்பலம் 0

🕔17.Aug 2021

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 146 பேர் மாத்திரமே ஓகஸ்ட் 12ஆம் திகதிய நிலவரப்படி தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இப்போது வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்களே தடுப்பூசியைப்

மேலும்...
மரணம் கடுமையாக அதிகரிக்கலாம்; உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை: உயிர் காப்பதற்கான பரிந்துரையும் வெளியீடு

மரணம் கடுமையாக அதிகரிக்கலாம்; உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை: உயிர் காப்பதற்கான பரிந்துரையும் வெளியீடு 0

🕔14.Aug 2021

நாட்டில் கொரோனா தொற்று மற்றும் மரண எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல்களைச் சுட்டிக்காட்டி, உலக சுகாதார நிறுவன (WHO) நிபுணர் குழு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்பாராத அளவில் சுகாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதோடு, மக்களுக்கு அவசியமான சுகாதார சேவையின் இயலுமை குறைந்து கொண்டு செல்வதையும் அவர்கள் சுட்டிக்

மேலும்...
வெளியில் செல்லும்போது, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டை அவசியமாகிறது

வெளியில் செல்லும்போது, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டை அவசியமாகிறது 0

🕔13.Aug 2021

கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, தம்வசம் வைத்திருக்க வேண்டுமென ராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். பொது இடங்களில் நடமாடும் போது, பொதுமக்கள் இது தொடர்பில் சோதனையிடப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடைகள், உணவகங்கள் மற்றும் சுப்பர் மார்கட் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வோர் தம்முடன் – கொவிட் தொற்றுக்கு

மேலும்...
கொவிட் தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்படும் செய்தி

கொவிட் தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்படும் செய்தி 0

🕔12.Aug 2021

மூன்று மாதங்கள் நிறைவடைந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசியை வழங்குவதற்கான விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தலைவர், விசேட வைத்தியர் பிரதீப் சில்வா கூறியுள்ளார். இதேவேளை கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கையில் திருப்தி கொள்ளக்கூடியதாக இல்லை என்று மகப்பேறு மற்றும் பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணர்கள்

மேலும்...
உம்றா: வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனையுடன் இன்று தொடக்கம் அனுமதி

உம்றா: வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனையுடன் இன்று தொடக்கம் அனுமதி 0

🕔9.Aug 2021

கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்கள் உம்றா கடமையினைச் செய்வதற்கு இன்று முதல் (09ஆம் திகதி) அனுமதி வழங்கப்படும் என சஊதி அரேபியா அறிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு தனது எல்லையை சஊதி அரேபியா மூடி 18 மாதங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக மாதாந்தம் 60,000 உம்றா யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும்,

மேலும்...
கொரோனா; மூன்றாவது தடுப்பூசி வேண்டாம்: உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்

கொரோனா; மூன்றாவது தடுப்பூசி வேண்டாம்: உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் 0

🕔5.Aug 2021

இரண்டு முறை கொரோனா தடுப்பூசிகளை செலுத்துதலுக்கு மேலதிகமாக மூன்றாவது தடவையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை நிறுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேஸஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த செயற்பாடு மூலம் ஒவ்வொரு நாட்டிலும் 10 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசிகளை

மேலும்...
கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டால், மயக்க மருந்து எடுக்கக் கூடாது: பரவும் தகவலின் உண்மைத் தன்மை என்ன? #factchecking

கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டால், மயக்க மருந்து எடுக்கக் கூடாது: பரவும் தகவலின் உண்மைத் தன்மை என்ன? #factchecking 0

🕔27.Jul 2021

– முன்ஸிப் அஹமட் – ‘கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட எவரும் எந்த வகையான மயக்க மருந்துகளையும், உள்ளூர் மயக்க மருந்து அல்லது பல்மருத்துவரின் மயக்க மருந்துகளையும் கூட உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது’ எனும் தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இவ்வாறு மயக்க மருந்து எடுத்துக் கொண்டால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்

மேலும்...
கொவிட் தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கை: நேற்றைய தினம் நாட்டில் சாதனை

கொவிட் தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கை: நேற்றைய தினம் நாட்டில் சாதனை 0

🕔27.Jul 2021

அதிகளவு கொவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாளாக, நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதன்படி நேற்றைய தினம் 04 லட்சத்து 37 ஆயிரத்து 878 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 356,628 பேருக்கு சினோபாம் முதலாவது தடுப்பூசி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 55,722 பேருக்கு சினோபாம்

மேலும்...
கொவிட் தடுப்பூசி: 51 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு முதலாது டோஸ் போடப்பட்டுள்ளது

கொவிட் தடுப்பூசி: 51 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு முதலாது டோஸ் போடப்பட்டுள்ளது 0

🕔16.Jul 2021

நாட்டில் இதுவரை 51 லட்சத்து 61 ஆயிரத்து 127 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் 280,011 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 27,117 பேருக்கு போடப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியுமா: உள மருத்துவர் விளக்கம்

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியுமா: உள மருத்துவர் விளக்கம் 0

🕔15.Jul 2021

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க முடியும் என உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெனாண்டோ தெரிவித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நித்திரை இன்றி இருப்பார்களாயின் அது முதலாவது அறிகுறியாக கண்டறியப்படும். அதன்பின்னர் அவர்கள், வழமையான செயற்பாடுகளில் இருந்து விலகி வேறு சில அறிகுறிகளையும் வெளிப்படுத்துவார்கள். எனவே, அவர்கள் தொடர்பில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்

மேலும்...
தடுப்பூசி வேண்டாம்; வடகொரியா: வழங்க தயார் நிலையில் ரஷ்யா

தடுப்பூசி வேண்டாம்; வடகொரியா: வழங்க தயார் நிலையில் ரஷ்யா 0

🕔8.Jul 2021

கொரோனா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ரஷ்யா மீண்டும் முன்வந்திருக்கிறது. வடகொரிய மக்கள் பசியால் வாடுவதாகவும், கடுமையான ஊரடங்கு அங்கு அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தடுப்பூசி வழங்க ரஷ்யா முன்வந்திருக்கிறது. இதற்கு முன் பல நாடுகள் தடுப்பூசி வழங்க முன்வந்தபோதும், தங்களுக்குத் தேவையில்லை என

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்