Back to homepage

Tag "தடுப்பூசி"

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி: பெற்றுக் கொடுக்க தீர்மானம்

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி: பெற்றுக் கொடுக்க தீர்மானம் 0

🕔27.Jun 2021

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி பெற வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி இருந்ததை தொடர்ந்து, கொவிட் தடுப்பு தேசியக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வௌிநாட்டு தொழிலுக்குத் தேவையான தொழில் ஒப்பந்தம், வீசா

மேலும்...
கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம்

கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம் 0

🕔21.Jun 2021

நாட்டில் இதுவரை 24 லட்சத்து 72 ஆயிரத்து 807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் (20) மாத்திரம் 2,644 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது

மேலும்...
சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன

சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன 0

🕔9.Jun 2021

நாட்டுக்கு மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி தொடக்கம் இதுவரை மொத்தம் 3.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெற்றுள்ளது. கொவிட்

மேலும்...
கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔5.Jun 2021

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 07ஆம் திகதி கிடைக்கப்பெறவுள்ளன. கொவிட்-19 தொற்றால் கிழக்கு மாகாணத்தில்

மேலும்...
ஹஜ் கடமைக்கு 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவர்: நிபந்தனைகளுடன் அறிக்கையை வெளியிட்டது சஊதி

ஹஜ் கடமைக்கு 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவர்: நிபந்தனைகளுடன் அறிக்கையை வெளியிட்டது சஊதி 0

🕔1.Jun 2021

– ஏ.ஆர்.ஏ. பரீல் – ஹஜ் கடமைக்காக இந்த வருடம் 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவார்கள் என சஊதி அரேபிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் யாத்திரிகர்கள் அடங்குவார்கள் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பயணிகளே

மேலும்...
மொரட்டுவ மாநகர சபை மேயர் கைது; நண்பர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு ‘டோக்கன்’ வழங்கியதால் தகராறு

மொரட்டுவ மாநகர சபை மேயர் கைது; நண்பர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு ‘டோக்கன்’ வழங்கியதால் தகராறு 0

🕔28.May 2021

மொரட்டுவ மாநகர சபையின் மேயர் சமன் லால் பெனாண்டோ இன்று வெள்ளிக்கிழமை கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் மேயர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மொரட்டுமுல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு மேயர் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன்னால்

மேலும்...
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு 0

🕔17.May 2021

பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தற்போது கொவிட் தடுப்பூசி

மேலும்...
ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெற கைச்சாத்து

ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெற கைச்சாத்து 0

🕔19.Feb 2021

இந்தியாவில் இருந்து கொவிட் 19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்தியாவின் மருந்து உற்பத்தி நிறுவனமான சேரம் நிறுவனத்தில் இருந்து ஒரு கோடி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கையின் சரத்துகளுக்கு அண்மையில் சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியிருந்தார். ஏற்கனவே 05 லட்சம் தடுப்பூசிகளை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு 0

🕔16.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போட் அஸ்ட்ரா-ஸெனெகா கோவிட் தடுப்பூசி இன்று ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கோவிட் -19 தடுப்பூசி பெற மறுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயகார, அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை: ஹரீன் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை: ஹரீன் நிராகரிப்பு 0

🕔16.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, தான் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளார். பொதுமக்களில்அதிக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தடுப்பூசி போட வழிவகை செய்யும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றும்

மேலும்...
ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔8.Feb 2021

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் குறித்த தடுப்பு மருந்தை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர்

மேலும்...
கொரோனா தடுப்பு மருந்து: உலகில் முதல் நாடாக பிரிட்டன் அனுமதியளிப்பு

கொரோனா தடுப்பு மருந்து: உலகில் முதல் நாடாக பிரிட்டன் அனுமதியளிப்பு 0

🕔2.Dec 2020

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு அங்கிகாரம் வழங்கியுள்ளது. பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்துள்ளன. இதன் மூலம் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக பிரிட்டன் இடம்பிடித்துள்ளது. உடலில் செலுத்தப்பட்ட 95% பேருக்கு கோவிட்-19 தொற்றில்

மேலும்...
நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்: நளின் தெரிவிப்பு

நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்: நளின் தெரிவிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டின் அதி முக்கிய பிரமுகர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தம்மை தாக்கக்கூடாது என்னும் நோக்கில் சீனாவிடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக்

மேலும்...
கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும்

கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும் 0

🕔13.May 2020

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி – உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா வைரஸுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். “பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது பதினெட்டு மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதை அதிகளவில் உற்பத்தி செய்து, 7.8

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்