Back to homepage

Tag "டொக்டர் அசேல குணவர்த்தன"

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம்

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம் 0

🕔21.Jul 2023

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த டொக்டர் அசேல குணவர்தன, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குறித்த மருந்துகள் திரும்பப் பெறப்பட்டதாக விளக்கமளித்தார்.

மேலும்...
முகக் கவசம் தேவைப்படாது: சுகாதாரப் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

முகக் கவசம் தேவைப்படாது: சுகாதாரப் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு 0

🕔21.Feb 2022

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விழாக்கள் மற்றும்

மேலும்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம் 0

🕔31.Oct 2021

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 04 மணிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக கொவிட் ஒழிப்பு தொடர்பான செயலணி குறிப்பிட்டுள்ளது. அதன்படி, கடந்த 06 மாதக் காலமாக அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்றுடன் நீக்கப்படுகின்றது. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் மாகாணங்களுக்கு இடையில் பஸ் மற்றும் ரயில்

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது 0

🕔14.Oct 2021

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இருப்பினும், தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு இன்னும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ள கொவிட் -19 செயலணிக் கூட்டத்தில் பயணக்

மேலும்...
மூன்றாவது ‘டோஸ்’ ஆக, பைசர் தடுப்பூசியை வழங்க அனுமதி: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மூன்றாவது ‘டோஸ்’ ஆக, பைசர் தடுப்பூசியை வழங்க அனுமதி: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் 0

🕔29.Sep 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியாக, ஃபைசர் தடுப்பூசியையை செலுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்பக் குழுவினர் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மூன்றாவது தடுப்பூசி முதலில் பின்வரும் குழுக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். சினோஃபார்ம்

மேலும்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன? 0

🕔26.Aug 2021

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது இம்மாதம் 30ஆம் திகதிக்கு மேல் நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.  இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது: 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்

புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது: 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் 0

🕔18.Aug 2021

புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன வௌியிட்டுள்ளார். இந்த வழிகாட்டுதல்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என, அந்த சற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சுகாதார வழிகாட்டுதலின் படி; * ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும். ஆனால் வேலைக்காக அல்லது

மேலும்...
இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதில்தான், கொரோனா உடல்களை அடக்கம் செய்ய தீர்மானம்: அசேல குணவர்தன

இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதில்தான், கொரோனா உடல்களை அடக்கம் செய்ய தீர்மானம்: அசேல குணவர்தன 0

🕔4.Mar 2021

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்த  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25 ஆம் திகதி வெளியானது. அதனைத் தொடர்ந்து குறித்த

மேலும்...
கொரோனா உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும்; முடிவில் மாற்றம் ஏற்பட்டால் அறிவிப்போம்: சுகாதார பணிப்பாளர் நாயகம்

கொரோனா உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும்; முடிவில் மாற்றம் ஏற்பட்டால் அறிவிப்போம்: சுகாதார பணிப்பாளர் நாயகம் 0

🕔29.Dec 2020

கொவிட் – 19 பாதிப்பினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டெக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகத்தில் தவறான தகவல்கள் பரவி வருவதாகக் கூறியுள்ள அவர், கொவிட் காரணமாக மரணிப்பவர்களை தகனம் செய்வதற்கான முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர்

மேலும்...
கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல்

கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல் 0

🕔23.Dec 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்யாமல், வைத்தியசாலையில் பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் மீறி. அந்த உடலை தகனம் செய்யுமாறு சுகதாரப் பணிப்பாளர் நாயகம் காலி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனாவினால் 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவர்

மேலும்...
கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.Dec 2020

கொரோனாவினால் இறந்தோரை அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சு இறுதி முடிவெடுக்கும் வரையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை எரிக்காமல், பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவினால் மரணித்த 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவரின் குடும்பத்தவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக

மேலும்...
கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம்

கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம் 0

🕔20.Dec 2020

கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு அவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதனால், அது குறித்த தீர்மானத்துக்கு வரும் வரையில், இறந்த உடல்களை சேகரித்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்கும் திட்டமொான்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஐந்து கொள்கலன்களும் 05 இடங்களில் நிறுவப்படும் என, சுகாதர பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்