Back to homepage

Tag "ஜனாதிபதி தேர்தல்"

கோட்டா வேட்பாளரென நான் கூறவிலலை: மஹிந்த

கோட்டா வேட்பாளரென நான் கூறவிலலை: மஹிந்த 0

🕔22.Jul 2019

கோட்டாபய ராஜபக்‌ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். “நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிக்கின்றார்” எனவும்அவர்

மேலும்...
இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன்

இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன் 0

🕔17.Jul 2019

– க .கிஷாந்தன் – இன்னும் 120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அந்தத் தேர்தலில் ஐ.தே.க சார்பில் பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாகவும், அந்த ஆளுமை மிக்கவர்கள் தமது கட்சியில் உள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார். நுவரெலியா மாவட்டத்தை சிறிய தாயின் பிள்ளை போன்று

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா 0

🕔18.May 2019

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல் ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். நிச்சயமாக நான் போட்டியிடுவேன். இதை குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான் தீர்மானித்துவிட்டேன். இல்லாவிட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையை நான் கைவிடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு 0

🕔27.Jan 2019

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகுமாறு, மஹிந்த ராஜபக்ஷ தனக்குக் கூறியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லங்காதீப பத்திரிகைக்கு அவர் இதனைக் கூறியுள்ளதாக,  ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்க பிரஜை பற்றிய பிரச்சினை தற்போது பெருமளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடத் தயார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடத் தயார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔16.Jan 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, தான் தயாராக உள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் நேற்று செவ்வாய்கிழமை பேசியபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தான் தகுதியானவர் என்றும், அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர்,

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்து நடைபெறும்: ஐ.தே.கட்சி செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்

ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்து நடைபெறும்: ஐ.தே.கட்சி செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் 0

🕔14.Jan 2019

நாட்டில் அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறுவதற்கே அதிக சந்தர்ப்பம் உள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது 500 சதவீரம் உறுதியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். நிகவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்,

மேலும்...
ஜனாபதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாபதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔13.Jan 2019

ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கதைகளைக் கூறி, நடைபெறவேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார். “தற்போது 06 மாகாண சபைகளின் நடவடிக்கைகள் செயலிழந்த நிலையில் உள்ளன. இது ஜனநாயகத்துக்கு ஒருபோதும் நல்லதல்ல. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கும் இது முரணானதாகும்” என்றும் அவர்

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் யார்; மஹிந்த, மைத்திரி தரப்பிடையே கருத்து வேறுபாடு: மீண்டுமொரு பிளவை உருவாக்குமா?

ஜனாதிபதி வேட்பாளர் யார்; மஹிந்த, மைத்திரி தரப்பிடையே கருத்து வேறுபாடு: மீண்டுமொரு பிளவை உருவாக்குமா? 0

🕔13.Jan 2019

இந்த வருட இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும்  ஜனாதிபதி தேர்தலில்,  ஐக்கிய தேசிய முன்னணி சார்பான வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு என்னைத்தான் ரணில் கேட்டார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு என்னைத்தான் ரணில் கேட்டார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔17.Oct 2018

கடந்த னாதிபதித் தேர்தலில் தன்னையே பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்போது கேட்டுக் கொண்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். “கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க என்னை அழைத்து பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கேட்டுகொண்டார். அப்போது, சற்று பொறுங்கள். 24 மணித்தியாலங்களுக்குள்

மேலும்...
கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம்

கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம் 0

🕔28.Jun 2018

கோட்டாபய ராஜ­ப­க்ஷ­வுக்­கு­ம் தனக்குமிடையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சகோதர் கோட்டாவும், தானும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­வதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “எனக்கும் எனது சகோ­தரர் கோட்டாபய ராஜபக்ஷவுக்­கு­மி­டையில் நெருக்­கடி நிலவுவதாக பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். ஆனால் எனக்கும் எனது சகோ­தரருக்கும் இடையில்

மேலும்...
பொது வேட்பாளர் எவருக்கும், ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: மஹிந்த அமரவீர

பொது வேட்பாளர் எவருக்கும், ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: மஹிந்த அமரவீர 0

🕔16.Jun 2018

பொது வேட்பாளர் ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில்

மேலும்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா களமிறங்குவாரா: பதிலளித்தார் மஹிந்த

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா களமிறங்குவாரா: பதிலளித்தார் மஹிந்த 0

🕔10.Jun 2018

கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இதனை கூறினார். ஜனாதிபதியாகுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எவ்வளவு ஆதரவு தேவை என்பது குறித்து தனக்கு தெரியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; மீண்டும் உறுதிப்படுத்தினார் மைத்திரி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; மீண்டும் உறுதிப்படுத்தினார் மைத்திரி 0

🕔2.May 2018

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தான் போட்டியிட போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். “முந்தைய நிலைப்பாடே எனது தற்போதைய நிலைப்பாடாகும். நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே கூறி விட்டேன். எனினும் மீண்டும், மீண்டும் என்னிடம் இந்த

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு 0

🕔11.Apr 2018

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்­காக தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கைவி­டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்­கில ஊடகம்  ஒன்­றுக்கு வழங்கியுள்ள செவ்­வி­யொன்றிலேயே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு; கேள்வி: ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நீங்கள் தெரிவு

மேலும்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிதான் போட்டியிடுவார்: அமைச்சர் யாப்பா உறுதி

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிதான் போட்டியிடுவார்: அமைச்சர் யாப்பா உறுதி 0

🕔17.Jan 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படாததொரு நிலையும், அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படாத ஒரு நிலையும் காணப்படுமாயின், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாகப் போட்டியிடுவார் என்று,  அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். மைத்திரிபால சிறிசேன மீண்டும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்