Back to homepage

Tag "செந்தில் தொண்டமான்"

காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு

காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு 0

🕔22.Mar 2024

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன்றைய இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர் என, ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி,

மேலும்...
கிழக்கு ஆளுநரின் காத்தான்குடி இஃப்தார் நிகழ்வு: ஊரார் கோழி அறுத்து, உம்மா பெயரில் ஓதும் கத்தமா?

கிழக்கு ஆளுநரின் காத்தான்குடி இஃப்தார் நிகழ்வு: ஊரார் கோழி அறுத்து, உம்மா பெயரில் ஓதும் கத்தமா? 0

🕔19.Mar 2024

– ஆகிப் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், காத்தான்குடியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள நோன்பு துறக்கும் (இப்ஃப்தார்) நிகழ்வின் செலவுகளுக்காக, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களிடம் 675000 ரூபா பயணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாண ஆளுநர்செந்தில் தொண்டமான், எதிர்வரும் 22ஆம் திகதி காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் – நோன்பு துறக்கும் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்துள்ளதாகவும்,

மேலும்...
ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து

ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து 0

🕔16.Mar 2024

– றிப்தி அலி – இலங்கையில் அதிக முஸ்லிம்கள் – கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனாலே வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படாது, தனி மாகாணமாக இயங்க வேண்டும் என்று பெரும்பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில்,

மேலும்...
கிழக்கு ஆளுநரின் மகளிர் தின நிகழ்வு; அரசியலுக்காக  ஆசிரியைகளை அடிமைகள் போல் நடத்துவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கிழக்கு ஆளுநரின் மகளிர் தின நிகழ்வு; அரசியலுக்காக ஆசிரியைகளை அடிமைகள் போல் நடத்துவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔8.Mar 2024

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை கோணேஸ்வரா இந்து வித்தியாலய மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பெண் ஆசியர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதோருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது என அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும்,

மேலும்...
முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர், ‘இப்தார்’ நிகழ்வை நடத்தப் போவதாக கூறுவது வெட்கக் கேடானது: அமைப்பாளர் அமீர்

முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர், ‘இப்தார்’ நிகழ்வை நடத்தப் போவதாக கூறுவது வெட்கக் கேடானது: அமைப்பாளர் அமீர் 0

🕔5.Mar 2024

– ஆக்கிப் – கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக முஸ்லிம்களை புறக்கணிப்புச் செய்துள்ள ஆளுநர் செந்தில் தொண்டான், நோன்பு துறப்பதற்கான (இப்தார்) ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருப்பது வெட்ககேடானது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே.அமீர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; ”கிழக்கு மாகாணம் 47வீதத்துக்கும் அதிகளவான முஸ்லிம்களை

மேலும்...
“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை

“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை 0

🕔18.Feb 2024

கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கியமான பதவிகளுக்கு இன ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்த நடைமுறையை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மீறியுள்ளதாகவும், அந்த நியமனங்களில் தற்போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புறக்கணிப்பு தொடருமாயின், ஆளுநரின் இந்த நடவடிக்கை

மேலும்...
“கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் முஸ்லிம்களைப் பழிவாங்குகின்றார்”: மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் குற்றச்சாட்டு

“கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் முஸ்லிம்களைப் பழிவாங்குகின்றார்”: மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் குற்றச்சாட்டு 0

🕔18.Feb 2024

– ஆக்கிப் – இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்டத்துவம் மிக்க முஸ்லிம்களை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் புறக்கணிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே. அமீர் குற்றச்சாட்டினார். அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (17) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் ‘கல்வி விருது விழா’ நேற்று

மேலும்...
முஷாரப் எம்பியின் ‘ஆட்கள்’ உழைப்பதற்கு, உள்ளூராட்சி சபைகளின் பணம் பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு: கிழக்கு ஆளுநரும் உடந்தையா?

முஷாரப் எம்பியின் ‘ஆட்கள்’ உழைப்பதற்கு, உள்ளூராட்சி சபைகளின் பணம் பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு: கிழக்கு ஆளுநரும் உடந்தையா? 0

🕔10.Feb 2024

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நிதியை அரசியல் தேவைகளுக்காகப் பயன்டுத்துவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் உடந்தையாக உள்ளார் என – குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆளுந்தரப்புக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நிதியை, கிரவல்

மேலும்...
இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம்

இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம் 0

🕔25.Jan 2024

– அஹமட் – கிழக்கு மாகாண சபைக்குரிய ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர் பதவிகளில், முஸ்லிம்களுக்கென வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு நியமனத்தையும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பறித்தெடுத்துள்ளமை தொடர்பில் கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையில் – முதலமைச்சு, கல்வியமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு என 05

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், இன்று (19) பிற்பகல் 3.45 மணியளவில் இறக்காமம் பிரதான வீதியில் வைத்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொத்துவில் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம் 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திறந்து வைக்கவிருந்த நிகழ்வு, பிரதேச மக்களின் எதிர்ப்புக் காரணமாக ரத்துச் செய்யப்பட்டது. வைத்தியசாலைக்கு முன்பாக – மக்கள் கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் ஆளுநர் – நிகழ்வில்

மேலும்...
கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம்

கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம் 0

🕔6.Nov 2023

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3இல் சித்தியெய்திய 499 பேருக்கு இன்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்படி நியமனங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன்,

மேலும்...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் 0

🕔1.Nov 2023

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று (01) கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் – அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் நாளை திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரம் ஆலயத்தில் – பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல

மேலும்...
சிறுநீரக சிகிச்சையளிக்கும் இயந்திரங்கள், இரண்டு வைத்தியசாலைகளுக்கு ஐஒசி நிறுவனம் கையளிப்பு

சிறுநீரக சிகிச்சையளிக்கும் இயந்திரங்கள், இரண்டு வைத்தியசாலைகளுக்கு ஐஒசி நிறுவனம் கையளிப்பு 0

🕔15.Oct 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியில் – சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல லட்சம் பெறுமதியான இயந்திரங்கள் கந்தளாய் மற்றும் பதுளை வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.ஒ.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் தாஸிடம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம், சிறுநீரக சிகிச்சையளிக்கும இயந்திரம்

மேலும்...
கிழக்கு ஆளுநர் சுற்றுநிருபத்தை மீறி தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 21 பேரை நியமித்துள்ளமை அம்பலம்: அவர்களில் ஒருவர் மட்டுமே கிழக்கத்தவர்

கிழக்கு ஆளுநர் சுற்றுநிருபத்தை மீறி தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 21 பேரை நியமித்துள்ளமை அம்பலம்: அவர்களில் ஒருவர் மட்டுமே கிழக்கத்தவர் 0

🕔12.Oct 2023

– றிப்தி அலி – ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தினை மீறி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தனது தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக 21 பேரை நியமித்துள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரிய வந்துள்ளது. கடந்த 2018.10.12ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட பீஎஸ்/சீஎஸ்ஏ/00/1/4/2ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் பிரகாரம் ஆளுநரின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக 15

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்