Back to homepage

Tag "செந்தில் தொண்டமான்"

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு 0

🕔14.Jun 2023

– புதிது செய்தியாளர் – கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி. மதன் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – குறித்த பதவிக்கான நியமனக் கடிதத்தை, கடந்த 07ஆம் திகதி மதனுக்கு வழங்கி வைத்தார். ஊடகத்துறையில் சுமார் 25 வருடகால அனுபவங்களைக் கொண்ட

மேலும்...
கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு

கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு 0

🕔10.Jun 2023

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நீர் பம்பிகளை இன்று சனிக்கிழமை (10) வழங்கி வைத்தார். இந்த நிகழ்வு மட்டக்களப்பு, கல்லடி சன்சைன் கிறான்ட் மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது. வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேற்படி நீர் பம்பிகள்

மேலும்...
மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: வடக்கு, கிழக்குக்கு முதன்முறையாக ஒரே தடவையில் தமிழர்கள்

மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: வடக்கு, கிழக்குக்கு முதன்முறையாக ஒரே தடவையில் தமிழர்கள் 0

🕔17.May 2023

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர்

மேலும்...
செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண், கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிப்பு

செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண், கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிப்பு 0

🕔2.Mar 2016

– க. கிஷாந்தன் – பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை சரணடைந்தபோது, அவரை கடும் எச்சரிக்கையுடன் நீதவான் விடுவித்தார். அமைச்சர் பழனி திகாம்பரம் பயணித்த வாகனத்தை கடந்த 2014ஆம் ஆண்டில் இடைமறித்து இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில்

மேலும்...
செந்திலைக் கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

செந்திலைக் கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔1.Mar 2016

– க. கிஷாந்தன் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சிரேஷ்ட உப தலைவரும், ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.மொழிகள் மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வாகனத்தை, கடந்த 2014ஆம் ஆண்டு  ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் வழிமறித்து இடையூறு விளைவித்தார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்