Back to homepage

Tag "சம்பிக்க ரணவக்க"

தாக்குதலின் பின்னணியில், கடந்த அரசாங்கம் பயன்படுத்திய முன்னாள் ராணுவத்தினரும் உள்ளனர்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

தாக்குதலின் பின்னணியில், கடந்த அரசாங்கம் பயன்படுத்திய முன்னாள் ராணுவத்தினரும் உள்ளனர்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு 0

🕔8.Mar 2018

– அஷ்ரப் ஏ சமத் –முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதலின் பின்னனியில்,  கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படையினரும் உள்ளனர் என்றும், அவா்களையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் – ஜாதிக ஹெல உறுமய செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.ஜாதிக ஹெல உறுமய கட்சி

மேலும்...
அம்பாறை , தெல்தெனிய கலவரங்களுக்குக் காரணம்; அமைச்சர் சம்பிக்க விளக்கம் சொல்கிறார்

அம்பாறை , தெல்தெனிய கலவரங்களுக்குக் காரணம்; அமைச்சர் சம்பிக்க விளக்கம் சொல்கிறார் 0

🕔6.Mar 2018

அம்பாறை மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் மோதல் நிலைமை ஏற்பட முக்கிய காரணம், அங்கு பிரச்சினை ஏற்பட்டவுடனேயே அவற்றுக்கு தீர்வு காணப்படாமையாகும் என, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய திகன பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில், சம்பிக்க ரணவக்க தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள

மேலும்...
கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார்

கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார் 0

🕔26.Jun 2017

ஜாதிக ஹெல உறுமய கட்சியில் – தான் அங்கம் வகித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உளவாளியாகச் செயற்பட்டதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார். எவ்வாறாயினும், ஜாதிக ஹெல உறுமய கட்சியினுள் வேறொரு நபர், உளவாளியாகச் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும்...
பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல்

பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல் 0

🕔24.Jun 2017

பொது பல சேனா அமைப்பை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவே பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.அவருடைய ஊடகப்பிரிவினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;பொது பல சேனா விவகாத்தில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களை பார்க்கின்ற போது, ஞானசார தேரரின் பின்னால் ஜனாதிபதி மைத்திரி உள்ளார் என்ற அச்சமே மேலோங்கி காணப்படுகிறது.

மேலும்...
பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை

பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை 0

🕔20.Jun 2017

பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவுக்கு, பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படியில்லா விட்டால், தனக்குத் தெரிந்தவை அனைத்தினையும் வெளியிட வேண்டி வரும் எனவும் கம்மன்பில அச்சுறுத்தியுள்ளார். நேற்று திங்கட்கிழமை

மேலும்...
நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு

நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு 0

🕔17.Jun 2017

– றிசாத் ஏ காதர் – ‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் தலைப்பில் ‘புதிது’செய்தித்தளம் வெளியிட்டிருந்த செய்தியின் உள்ளடக்கம் தொடர்பில் பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே மறுப்புத் தெரிவித்துள்ளார். சம்பிகவும், அதுரலியே ரத்ன தேரரும் வன்முறையை ஏற்படுத்துமாறு ஞானசார தேரரை

மேலும்...
சம்பிக்க இருக்கும் வரை, ஞானசாரவை கைது செய்வது கடினம்: மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டம்

சம்பிக்க இருக்கும் வரை, ஞானசாரவை கைது செய்வது கடினம்: மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டம் 0

🕔25.May 2017

நாட்டில் சகல மக்களினதும் அதிருப்தியையும் பெற்றுள்ள இந்த அரசாங்கம், செப்டம்பரில் காலாவதியாகும் மாகாணசபைகளுக்கான தேர்தலை பிற்போடுவதற்கு அவசர கால சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதை தவிர, வேறு வழிகள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.நேற்று முன்தினம் அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், கருத்து வெளியிட்டபோதே, இவ்வாறு கூறினார்.அங்கு அவர் மேலும் கூறுகையில்;“நாளுக்கு நாள் புகழ் இழந்து வரும் இந்த அரசாங்கம், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சாக்கு போக்கு சொல்லி பிற்போட்டு வருகிறது. ஆனால், செப்டம்பரில் காலவதியாகும் மூன்று மாகாண சபைகளையும் அரசாங்கம் கலைத்து தேர்தலை அறிவிக்க வேண்டும்.ஆனால் அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளக் கூடியளவு உறுதியான நிலையில் இல்லை. மாகாணசபை அதிகாரத்தை நாம் கைப்பற்றி

மேலும்...
இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு

இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு 0

🕔3.May 2017

பொதுபல சேனாவின் தந்தையான சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது என, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;இந்த நாட்டில் ஹலால், புர்கா விடயங்களில் இனவாத விஷத்தை மக்கள் மத்தில் விதைப்பதற்கும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி பேசி முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கிளப்பி விட்டமைக்கும் முழுக் காரணமாக இருந்த சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசிய கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் எம் சமூகத்துக்கு எதிராக கடும் விஷம கருத்துக்களை விதைத்தவர் சம்பிக்க

மேலும்...
முஸ்லிம்கள் எம்மை எதிரியாக பார்த்துக் கொண்டு, தங்கள் இருப்புக்களை இழந்து விடக்கூடாது: மஹிந்த ராஜபக்ஷ

முஸ்லிம்கள் எம்மை எதிரியாக பார்த்துக் கொண்டு, தங்கள் இருப்புக்களை இழந்து விடக்கூடாது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔29.Apr 2017

“முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். மே தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவருடைய காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்: “நான் 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தேன். எனது

மேலும்...
இனவாத செயற்பாடுகளை நிறுத்த முடியாமைக்கு, சம்பிக்க காரணமாக இருந்தார்; நாமல் குற்றச்சாட்டு

இனவாத செயற்பாடுகளை நிறுத்த முடியாமைக்கு, சம்பிக்க காரணமாக இருந்தார்; நாமல் குற்றச்சாட்டு 0

🕔4.Apr 2017

  முஸ்லிம்கள் எம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, எங்கள் ஆட்சிக்கு முன்னர் முஸ்லிம்களுக்கு மிகக் கடுமையான கருமை அனுபவங்களை பரிசாக கொடுத்தவர்களுடன், தற்போதைய ஆட்சியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
எமது ஆட்சியில் கல்லெறியப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி பேசுவோர், நாம் புனரமைத்த 48 பள்ளிவாயல்கள் குறித்து பேசுவதில்லை: நாமல் விசனம்

எமது ஆட்சியில் கல்லெறியப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி பேசுவோர், நாம் புனரமைத்த 48 பள்ளிவாயல்கள் குறித்து பேசுவதில்லை: நாமல் விசனம் 0

🕔12.Mar 2017

எமது ஆட்சிகாலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாயல்கள் பற்றி பேசுபவர்கள் வடக்கு, கிழக்கில் நாம் புனரமைப்பு செய்து கொடுத்த 48 பள்ளிவாயல்கள் பற்றி வாய் திறப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கூட்டு எதிரணி காரியாளயத்தில் இடம்பெற்ற முஸ்லீம்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு தொடர்ந்து

மேலும்...
பொத்தானை: களவுபோகும் நிலம்

பொத்தானை: களவுபோகும் நிலம் 0

🕔7.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –சிறுபான்மை மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாதல், இலங்கையில் நிலவி வரும் நீண்ட காலப் பிரச்சினையாகும். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலத்தினை அரசாங்கமே கையகப்படுத்திக் கொள்கின்றமை ஆக்கிரமிப்பின் உச்ச கட்டமாகும். யுத்தம் நிலவிய காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினர் நேரடியாக

மேலும்...
பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு வேண்டும்; புராதன சின்னங்கள் அழிக்கப்படுகின்றன: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு வேண்டும்; புராதன சின்னங்கள் அழிக்கப்படுகின்றன: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு 0

🕔31.Dec 2016

வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை ஆராய்வதற்கு முன்னர், அங்கு பல மடங்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் கோவில்கள் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். திருகோணமலை திருகோணேஸ்வரம் சிவன்

மேலும்...
பொதுபலசேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை, சம்பிக்க ரணவக்க தடுத்தார்: மஹிந்த குற்றச்சாட்டு

பொதுபலசேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை, சம்பிக்க ரணவக்க தடுத்தார்: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔30.Dec 2016

சம்பிக்க ரணவக்கவின் எதிர்ப்புக் காரணமாகவே, பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக, தன்னுடைய அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை, தமது அரசாங்கத்தை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதாகவும் மஹிந்த குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.

மேலும்...
புதிய அரசியலமைப்பு தேவையில்லை, இருப்பதில் மாற்றங்கள் செய்தால் போதும்: அமைச்சர் சம்பிக்க

புதிய அரசியலமைப்பு தேவையில்லை, இருப்பதில் மாற்றங்கள் செய்தால் போதும்: அமைச்சர் சம்பிக்க 0

🕔10.Dec 2016

புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், அது நிச்சமாகத் தோல்வியடையும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பரவலாக்கும் விடயத்தில் – புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகளவிலான அதிகாரங்கள் கிடைக்காது என்பதால், வடபகுதி மக்கள், புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கலாம் எனவும் வடக்கு மாகாணத்துக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகிறது என கூறி, தென் பகுதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்