Back to homepage

Tag "கொவிட்"

கொவிட் பாதிப்புற்ற உடல்களை, இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்: அமைச்சரவை பேச்சாளர் அறிவிப்பு

கொவிட் பாதிப்புற்ற உடல்களை, இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்: அமைச்சரவை பேச்சாளர் அறிவிப்பு 0

🕔2.Mar 2021

கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரின் உடல்களை இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கொவிட் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்

கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர் 0

🕔1.Mar 2021

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமான நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சிறப்பு நிலையங்களில் இன்று பரீட்சை எழுதியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமானது. 4513 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமான இப்பரீட்சை எதிர்வதும்,

மேலும்...
தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று: பதில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று: பதில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔18.Feb 2021

ஒக்ஸ்ஃபோட் அஸ்ரா-செனகா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சிலருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “கொவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட காலி மற்றும் கேகாலையை சேர்ந்தவர்களுக்கே கோவிட் வைரஸ்

மேலும்...
கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு 0

🕔17.Feb 2021

உலகளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும் புதிதாக பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு 0

🕔16.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போட் அஸ்ட்ரா-ஸெனெகா கோவிட் தடுப்பூசி இன்று ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கோவிட் -19 தடுப்பூசி பெற மறுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயகார, அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை: ஹரீன் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை: ஹரீன் நிராகரிப்பு 0

🕔16.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, தான் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளார். பொதுமக்களில்அதிக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தடுப்பூசி போட வழிவகை செய்யும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றும்

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம் 0

🕔16.Feb 2021

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகளை கட்டம் கட்டமாக வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் ஆணையாளருக்கு பரிந்துரை விடுத்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மருத்துவ பீடங்கள் மற்றும் பல்மருத்துவ பீடங்களில் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதில் 5,800 க்கும் மேற்பட்ட

மேலும்...
எதிர்வரும் வாரத்தில், பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பு  மருந்து வழங்கப்படும்: ராணுவத் தளபதி

எதிர்வரும் வாரத்தில், பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராணுவத் தளபதி 0

🕔15.Feb 2021

நாட்டிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு எதிர்வரும் வாரம் தொடக்கம், கொவிட் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சனத் தொகையில் 09 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில், முதல் கட்டமாக 05 லட்சம் தடுப்பூசிகள் 07 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று திங்கட்கிழமை காலை

மேலும்...
‘கட்டாய தகனத்தை’ முடிவுக்கு கொண்டு வந்த பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவிப்பு

‘கட்டாய தகனத்தை’ முடிவுக்கு கொண்டு வந்த பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவிப்பு 0

🕔10.Feb 2021

கொவிட் பாதிப்பால் மரணமடைகின்றவர்களை அடக்கம் செய்வதற்கு பிரமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதிமதியளித்தமையை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா பி. டெப்லிற்ஸ் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்; கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கட்டாயமாகத் தகனம் செய்வதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறோம். சர்வதேச பொது

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவிவில் சுகாதார அமைச்சர்; ஒக்சிசன் வழங்கப்படுகிறது: கணவர் தகவல்

தீவிர சிகிச்சைப் பிரிவிவில் சுகாதார அமைச்சர்; ஒக்சிசன் வழங்கப்படுகிறது: கணவர் தகவல் 0

🕔30.Jan 2021

கொவிட் தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில்லை என அவரின் கணவர் காஞ்சன ஜயரட்ண தெரிவித்துள்ளார். தேசிய தொற்றுநோய் வைத்தியாசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர், சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அவருக்கு ஒக்சிசன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரின் கணவர் கூறியுள்ளார். சுகாதார அமச்சர் சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர் கொண்டதோடு, கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதையும்

மேலும்...
இலங்கை: முதலாவது கொவிட் தடுப்பு மருந்தை டொக்டர் ஆனந்த விஜேவிக்கிரம பெற்றுக் கொண்டார்

இலங்கை: முதலாவது கொவிட் தடுப்பு மருந்தை டொக்டர் ஆனந்த விஜேவிக்கிரம பெற்றுக் கொண்டார் 0

🕔29.Jan 2021

இந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, முதலாவது தடுப்பூசி வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரமவிற்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் வழங்கப்பட்டது. இதேவேளை, தடுப்பூசி ராணுவத்தினர் மூவருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு ராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 05 வைத்தியசாலைகளில்

மேலும்...
தெரண ஊடகவியலாளர் சத்துர அல்விஸ்; கொவிட் தொற்றுக்குள்ளான அமைச்சருடன் நேரடி தொடர்பு

தெரண ஊடகவியலாளர் சத்துர அல்விஸ்; கொவிட் தொற்றுக்குள்ளான அமைச்சருடன் நேரடி தொடர்பு 0

🕔28.Jan 2021

கொவிட் தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ, கடந்த சில நாட்களுக்கு மன்னர், இரண்டு ஊடகங்கள் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது. அருந்திக பெனாண்டோ – பிசிஆர் பரிசோதனை செய்தவற்கு ஒரு நாள் முன்பு, தெரண தொலைக்காட்சியில் சத்துர அல்விஸ் தொகுத்து வழங்கிய ‘பிக் ஃபோகஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன்

மேலும்...
கொவிட் தடுப்பு மருந்து: 03 லட்சம் சொட்டுக்களை இலங்கைக்கு சீனா வழங்குகிறது

கொவிட் தடுப்பு மருந்து: 03 லட்சம் சொட்டுக்களை இலங்கைக்கு சீனா வழங்குகிறது 0

🕔27.Jan 2021

இலங்கைக்கு கொவிட் தடுப்பு மருந்தை சீனா அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. இதற்கிணங்க 03 லட்சம் சொட்டு மருந்தை சீனா வழங்கவுள்ளது. இதனை இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் உறுதி செய்துள்ளது. சினோபார்ம் தயாரிக்கும் கொவிட் சொட்டு மருந்தே, இவ்வாறு வழங்கப்படவுள்ளது. ‘சீனாவும் இலங்கையும் வரலாற்று நட்பைக் கொண்டுள்ளன. கொவிட் தொற்றுக்கு

மேலும்...
கொவிட் தடுப்பூசி தயாரிக்கும், இந்தியாவின் ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் தீ விபத்து

கொவிட் தடுப்பூசி தயாரிக்கும், இந்தியாவின் ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் தீ விபத்து 0

🕔21.Jan 2021

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான, ‘புனே’யிலுள்ள ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான ‘கொவிஷீல்ட்’ தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இத்தீவிபத்து அந்நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக கட்டடத்தில்தான்

மேலும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார் 0

🕔15.Jan 2021

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, கொவிட் நோயாளி ஒருவருடன் நேரடி தொடர்பினைக் கொண்டிருந்தார் என அடையாளம் காணப்பட்டமையை அடுத்து, சுய தனிமைப்படுத்தலில் உள்ளார் . அன்ரிஜன் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை, அவர் சுய தனிமையில் இருப்பார் எனத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்