Back to homepage

Tag "கொவிட்"

சாய்ந்தமருது ஊழியர்கள் மீது பாய்ந்த சட்டம், லதாகரன் விடயத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டது ஏன்: பொதுமக்கள் கேள்வி

சாய்ந்தமருது ஊழியர்கள் மீது பாய்ந்த சட்டம், லதாகரன் விடயத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டது ஏன்: பொதுமக்கள் கேள்வி 0

🕔6.Jan 2021

– அஹமட் – சாய்ந்தமருதிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றின் ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் நெருக்கமாக நின்று எடுத்த படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமையை அடுத்து, குறித்த நிறுவனத்தை சுகாதாரத் தரப்பினர் மூடி சீல் வைத்துள்ளதோடு, குறிப்பிட்ட ஊழியர்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அழகய்யா லதாகரனும் அவரின் சக ஊழியர்களும்

மேலும்...
மார்ச் மாத ஆரம்பத்தில், கொவிட் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க முடியும்: அரசாங்கம் நம்பிக்கை

மார்ச் மாத ஆரம்பத்தில், கொவிட் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க முடியும்: அரசாங்கம் நம்பிக்கை 0

🕔6.Jan 2021

நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். தடுப்பூசியை வழங்க வேண்டிய விதம் திட்டமிடப்பட்டுள்ளது. முதன்முதலில் களத்தில் இறங்கி வேலைசெய்யும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும்.

மேலும்...
ஜனாஸா எரிப்பு விவகாரம்; இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு கொண்டு செல்லப்படும்: சாகிர் நாயக்

ஜனாஸா எரிப்பு விவகாரம்; இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு கொண்டு செல்லப்படும்: சாகிர் நாயக் 0

🕔5.Jan 2021

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக அந்த நாட்டு அரசு தகனம் செய்து வருகின்ற விவகாரம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (Organization Islamic Cooperation) மிக விரைவில் கொண்டு செல்லப்படும் என இந்தியாவைச் சேர்ந்தவரும் தற்போது மலேசியாவில் வசித்து வருபவருமான இஸ்லாமிய மத போதகர் சாகிர் நாயக் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லிம்கள்

மேலும்...
உக்ரேனில் இருந்து மேலும் 175 பேர் நாட்டுக்கு வருகை

உக்ரேனில் இருந்து மேலும் 175 பேர் நாட்டுக்கு வருகை 0

🕔2.Jan 2021

உக்ரேன் நாட்டில் இருந்து இலங்கைக்கு மேலும் 175 பேர் சுற்றுலாப் பயணிகளாக இன்று சனிக்கிழமை வருகை தந்துள்ளனர். மத்தள விமான நிலையத்துக்கு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இவர்கள் வந்திறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே உக்ரேனில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 06 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான

மேலும்...
‘கொவிட்’, ‘கொரோனா’ என, இரட்டைப் பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பெற்றோர்: என்ன காரணம் தெரியுமா?

‘கொவிட்’, ‘கொரோனா’ என, இரட்டைப் பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பெற்றோர்: என்ன காரணம் தெரியுமா? 0

🕔4.Apr 2020

இந்திய தம்பதியினர் தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு ‘கொவிட், ‘கொரோனா’ என பெயரிட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழந்தைகள் கடந்த வாரம் பிறந்தன. “மார்ச் 27ஆம் திகதி அதிகாலையில் எனக்கு இரட்டைக் குழந்தைகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று ஆண், மற்றையது பெண். நாங்கள் அவர்களுக்கு இப்போது கொவிட் மற்றும் கொரோனா என்று பெயரிட்டுள்ளோம்”

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்