Back to homepage

Tag "கொழும்பு மாவட்ட நீதிமன்றம்"

சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி செயற்படுதற்கான தடை நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி செயற்படுதற்கான தடை நீடிப்பு 0

🕔18.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு – எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று மீண்டும் அழைக்கப்பட்ட

மேலும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔1.Apr 2024

துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை – கட்சியில் அவர்கள் வகித்த பதவிகளில்

மேலும்...
சரத் பொன்சேகா சார்பில் வழங்கப்பட்ட தடையுத்தரவை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்

சரத் பொன்சேகா சார்பில் வழங்கப்பட்ட தடையுத்தரவை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல் 0

🕔4.Mar 2024

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் கட்சியில் வகிக்கும் பதவிகளை இடைநிறுத்துவதற்கும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கோரி – ஆட்சேபனை மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐககிய மக்கள் சக்தி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று

மேலும்...
சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை

சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை 0

🕔19.Feb 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வகிக்கும் பதவிகளில் இருந்து, அவரை நீக்குவதற்கு இடைக்காலத் தடை விதித்து – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நிருவாகத்துக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை

மேலும்...
தயாசிறி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடை

தயாசிறி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடை 0

🕔8.Jan 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு தவறான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளளது.

மேலும்...
சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி 0

🕔24.Nov 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) தள்ளுபடி செய்துள்ளது. இவர்கள் குறித்த பதவிகளில் நீடிப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டயானா

மேலும்...
மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம்

மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம் 0

🕔26.Sep 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தை செயற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம்

மேலும்...
மைத்திரியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை நீடிப்பு

மைத்திரியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔22.Sep 2023

சரத் ஏக்கநாயக்க – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர வெளியேற்றப்பட்டதன் பின்னர், அந்தப் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டார். சுதந்திரக் கட்சியில் தனது உறுப்புரிமையை, அந்தக் கட்சியின் தலைவரும்

மேலும்...
தயாசிறியின் மனு நிராகரிப்பு

தயாசிறியின் மனு நிராகரிப்பு 0

🕔8.Sep 2023

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தும் கட்சியின் தீர்மானத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்சியில் தனது உறுப்புரிமையை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்றைய

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு 0

🕔1.Mar 2023

ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குமாறு தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து, அவற்றிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ மொராயிஸ் மற்றும் பிராங்க் குணவர்தன

மேலும்...
வடமேல் மாகாண ஆளுநர் கொல்லுரேயை, கட்சித் தலைவர் பதவியிலிருந்து நிறுத்தும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை

வடமேல் மாகாண ஆளுநர் கொல்லுரேயை, கட்சித் தலைவர் பதவியிலிருந்து நிறுத்தும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை 0

🕔29.Oct 2021

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேயை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் ஸ்ரீலங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (29) தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கும் நீதிமன்றம் மேலும் ஒரு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆளுநர் ராஜா கொல்லுரே தாக்கல்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிராகப் பேசக் கூடாது: விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் தடை

றிசாட் பதியுதீனுக்கு எதிராகப் பேசக் கூடாது: விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் தடை 0

🕔16.Mar 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ச – பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் வகையிலான அறிக்கைகளை விடுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. மார்ச் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கத்தக்கதாக இந்தத் தடை உத்தரவை, கொழும்பு மாவட்ட

மேலும்...
ஏறாவூர் நகர சபை உறுப்பினர் விலக்கப்பட்டமைக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் விலக்கப்பட்டமைக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔11.Jan 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியமைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (11) அக்கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர்

மேலும்...
ஐ.தே.கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்தமைக்கு, இடைக்காலத் தடை பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்

ஐ.தே.கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்தமைக்கு, இடைக்காலத் தடை பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம் 0

🕔22.Jun 2020

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பில் கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு

மேலும்...
ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம்

ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம் 0

🕔16.Jun 2020

ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்கள் 99 பேரை அங்கத்துவத்திலிருந்து நீக்கியமைக்கு இடைக்காலத் தடை விதிப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த, தமது கட்சி உறுப்பினர்கள் 99 பெரின் அங்கத்துவங்களை ஐக்கிய தேசியக் கட்சி கட்சி நீக்கியுள்ளது. ஐக்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்