கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம் 0
கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு அவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதனால், அது குறித்த தீர்மானத்துக்கு வரும் வரையில், இறந்த உடல்களை சேகரித்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்கும் திட்டமொான்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஐந்து கொள்கலன்களும் 05 இடங்களில் நிறுவப்படும் என, சுகாதர பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.