Back to homepage

Tag "கொரோனா"

விளக்க மறியலின் போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷானி அபேசேகர, ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு

விளக்க மறியலின் போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷானி அபேசேகர, ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு 0

🕔27.Nov 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குற்றப்பு லனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஷான அபேசேகர

மேலும்...
அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன:  பாடசாலைகளுக்கும் பூட்டு

அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன: பாடசாலைகளுக்கும் பூட்டு 0

🕔26.Nov 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்களிலுள்ள கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகவியலாளர்கள்

மேலும்...
கொரோவினால் மரணிப்போரை எரிப்பதற்கு எதிரான வழக்கு: 30ஆம் திகதி வரை, விசாரணைகள் ஒத்தி வைப்பு

கொரோவினால் மரணிப்போரை எரிப்பதற்கு எதிரான வழக்கு: 30ஆம் திகதி வரை, விசாரணைகள் ஒத்தி வைப்பு 0

🕔26.Nov 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மனுக்கள் இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற நீதியரசர்களான உவனக அலுவிஹார, சிசிர டி.ஆப்ரூ மற்றும் வி.ஏ.ஜி.அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு

மேலும்...
கொரோவுக்கு மேலும் மூவர் பலி: மரணப் பட்டியல் 90 ஆனது

கொரோவுக்கு மேலும் மூவர் பலி: மரணப் பட்டியல் 90 ஆனது 0

🕔23.Nov 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 03 பேர் பலியாகியுள்ளனர் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவினால் மரணமானோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. ஹெய்யந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண், கொழும்பு – மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் மற்றும் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த

மேலும்...
பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்: தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்: தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை 0

🕔22.Nov 2020

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள் என கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாளை திங்கட்கிழமை தரம் 06 முதல் உயர்தரம் வரை பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளீர்கள். இன்றுவரை மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தே

மேலும்...
ஒரே நாளில் அதிக கொரோனா மரணம் பதிவு; நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிக்கை

ஒரே நாளில் அதிக கொரோனா மரணம் பதிவு; நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிக்கை 0

🕔22.Nov 2020

நாட்டில் ஒரேநாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்ததமை உறுதி செய்யப்பட்ட நாளாக நேற்று சனிக்கிழமை அமைந்தது. 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனாவினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.  கொழும்பு 02 ஐ சேர்ந்த 57 வயது ஆண், வெல்லப்பிட்டியை சேர்ந்த 65 வயது

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு 0

🕔18.Nov 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டில் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு சிறையில் கொரோனா தொற்றும் ஆபத்துள்ளது: ஜனாதிபதி ஆணைக்குழுவில், அவரின் சட்டத்தரணி தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு சிறையில் கொரோனா தொற்றும் ஆபத்துள்ளது: ஜனாதிபதி ஆணைக்குழுவில், அவரின் சட்டத்தரணி தெரிவிப்பு 0

🕔17.Nov 2020

– எம்.எப்.எம். பஸீர் – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளதாக  உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  றிசாட் பதியுதீன் சார்பில் ஆணைக் குழுவில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக் குழுவுக்கு இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிப்பு

கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிப்பு 0

🕔17.Nov 2020

நாட்டில் இதுவரயில் கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். இறுதியாக பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரி

மேலும்...
கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக, அமைச்சர் சந்திரசேன கருத்து தெரிவிப்பு

கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக, அமைச்சர் சந்திரசேன கருத்து தெரிவிப்பு 0

🕔15.Nov 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதை – தான் விரும்புவதாக காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். அனைத்து மக்களுக்கும் இருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம்

மேலும்...
கொரோனா மரணம்; 53ஆக உயர்வு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,723

கொரோனா மரணம்; 53ஆக உயர்வு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,723 0

🕔13.Nov 2020

நாட்டில் கொரோனாவினால் மரணமடைந்தோர் தொகை மேலும் 05ஆல் அதிகரித்துள்ளது. இதன்படி கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் மொத்தத் தொகை 53ஆக உயர்ந்துள்ளதுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை மாலை, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் 15,723 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம்

மேலும்...
கொரோனா நோயாளர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தவறானது: பேராசிரியர் மெத்திக்கா விதானகே

கொரோனா நோயாளர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தவறானது: பேராசிரியர் மெத்திக்கா விதானகே 0

🕔11.Nov 2020

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தவறான நடவடிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கொவிட்-19 தொற்றாளர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் மெத்திக்கா விதானகே தெரிவிக்கின்றார். சிங்கள இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழக்கும் நபர்களுக்காக, எதிர்கால சமூகத்தை பலிகொடுக்க முடியுமா எனவும்

மேலும்...
கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி எனும் செய்தி தவறானது: கெஹலிய ரம்புக்வெல்ல

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி எனும் செய்தி தவறானது: கெஹலிய ரம்புக்வெல்ல 0

🕔10.Nov 2020

கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை சுகாதார குழுவினருக்கு வழங்கவே அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாட்டில்

மேலும்...
கொரோனா மரணம்; 40ஆக அதிகரிப்பு

கொரோனா மரணம்; 40ஆக அதிகரிப்பு 0

🕔10.Nov 2020

நாட்டில் கொரேனாவினால் மேலும் நால்வர் இறந்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேற்படி நால்வரில் ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 51 வயதுடைய நபரொருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு தேசிய

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய, அமைச்சரவை அனுமதி

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய, அமைச்சரவை அனுமதி 0

🕔9.Nov 2020

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தன்னிடம் தெரிவித்தார் என, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கிகாரம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக நீதியமைச்சர் தன்னிடம் கூறியதாகவும் றிஸ்வி முப்தி குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கொரோவினால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்