Back to homepage

Tag "கொரோனா"

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் குணமானார்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் குணமானார் 0

🕔23.Mar 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி – முழுவதுமாக குணமடைந்து இன்று திங்கட்கிழமை காலை வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளது. அவருக்கு பரிசோதனைகள் பல செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்தியசாலைத் தரப்பு கூறுகிறது. மேற்படி நபர் குணமடைந்த போதிலும், இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பின்

மேலும்...
கொரோனா: ஒரே நாளில் 1600 மரணங்கள்; அதிர்கிறது உலகம்

கொரோனா: ஒரே நாளில் 1600 மரணங்கள்; அதிர்கிறது உலகம் 0

🕔23.Mar 2020

கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அவற்றில் இதுவரை நிகழ்ந்துள்ள ஒட்டுமொத்த தொற்றுகள், மரணங்கள் மற்றும் முந்தைய 24

மேலும்...
மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔22.Mar 2020

நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக மே மாதம் 15 ஆம் திகதி பின்னர்தான் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே வேட்பாளர்களுக்கான வாக்களிப்பு இலக்கம், தேர்தல்கள் இடம்பெறும் தினம் தொடர்பில் தற்போது அறிவிப்பு வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகையினால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளையும் நிறுத்திவிட்டு கொவிட் –

மேலும்...
தனிமைப்படுத்தற்குரிய நோயாக, கொரோனா பிரகடனம்

தனிமைப்படுத்தற்குரிய நோயாக, கொரோனா பிரகடனம் 0

🕔22.Mar 2020

கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ (Quarantine and Prevention of diseases) என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைப் பிரகடனப்படுத்தியுள்ளார். தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர்

மேலும்...
கொரோனா தொற்று: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டார்

கொரோனா தொற்று: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔21.Mar 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் என, வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. இவர் மட்டக்களப்பு ரிதிதென்னையில் உள்ள கொரனா தனிப்படுத்தப்பட்டுள்ளவர் முகாமில் இருந்தவர். இத்தாலியில் இருந்து வந்த நிலையில், தனிப்படுத்தல் முகாமில் தங்க

மேலும்...
அறிவியல் ஆதாரமற்ற தகவலை ரஜினி வெளியிட்டார்: வீடியோவை ‘ட்விட்டர்’ நீக்கியமைக்கு காரணம் வெளியானது

அறிவியல் ஆதாரமற்ற தகவலை ரஜினி வெளியிட்டார்: வீடியோவை ‘ட்விட்டர்’ நீக்கியமைக்கு காரணம் வெளியானது 0

🕔21.Mar 2020

“வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் வைரஸ் 12 மணித்திலியாலத்திலிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 03ஆம் நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம்” என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை என்கிற புகாரின் அடிப்படையிலே, ட்விவிட்டரில் அவர் வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு

மேலும்...
ரஜினியின் கொரோனா பற்றிய வீடியோவை நீக்கியது ட்விட்டர்

ரஜினியின் கொரோனா பற்றிய வீடியோவை நீக்கியது ட்விட்டர் 0

🕔21.Mar 2020

நடிகர் ரஜினிகாந்த் – கொரோனா குறித்து வெளியிட்டிருந்த வீடியோவை ‘ட்விட்டர்’ நீக்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இன்று சனிக்கிழமை கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுத்துவிடலாம்” என்பது உள்ளிட்ட சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ அவரது ட்விட்டர், யு

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: கைதி ஒருவர் பலி, மூவர் படுகாயம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: கைதி ஒருவர் பலி, மூவர் படுகாயம் 0

🕔21.Mar 2020

அனுராதபுரம் சிறைச்சாலையில் கலகத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிறைகக் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியின் போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத்

மேலும்...
கொரோனா: 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: ராணுவத் தளபதி

கொரோனா: 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: ராணுவத் தளபதி 0

🕔21.Mar 2020

நாடு முழுவதிலும் கொரோனா தொடர்பில் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைகக் கூறினார். தற்போதைய காலகட்டத்தில் மக்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இல்லையெனில் நாடு பாரதூரமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு

வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு 0

🕔17.Mar 2020

இத்தாலி, பிரிட்டன், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது இததொடர்பாக பாதுகாப்பு அமைச்சு; விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;  பாதுகாப்பு அமைச்சின் செய்தி ‘நீங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலான் திகதியிலிருந்து 15 ஆம் திகதி

மேலும்...
அரச நிறுவனங்களுக்கு மேலும் 03 நாட்கள் விடுமுறை

அரச நிறுவனங்களுக்கு மேலும் 03 நாட்கள் விடுமுறை 0

🕔17.Mar 2020

அரச நிறுவனங்களுக்கு மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமையும் பொது விடுமுறை

மேலும்...
தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உலமா சபை வேண்டுகோள்

தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உலமா சபை வேண்டுகோள் 0

🕔15.Mar 2020

ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. எழுத்து மூல அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கையை உலமா சபை விடுத்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தலுக்குகு அமைவாக,

மேலும்...
கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் அதிகம் பரவுகிறது; ஈரான் கடுமையாகப் பாதிப்பு

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் அதிகம் பரவுகிறது; ஈரான் கடுமையாகப் பாதிப்பு 0

🕔28.Feb 2020

கொரோனா வைரஸ் தொற்று ஒரு ‘முக்கிய கட்டத்தை’ எட்டியுள்ளது என்றும், உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவக்கூடிய நிலையுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார். உலக நாடுகள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க போராடி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது. இரண்டாவது நாளாக சீனாவுக்கு வெளியே அதிகப்படியான கொரோனா

மேலும்...
கொரோனா: சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா; பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் இரு மடங்கு உயர்வு

கொரோனா: சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா; பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் இரு மடங்கு உயர்வு 0

🕔23.Feb 2020

தென் கொரியாவின் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்திருப்பதாக அந்த நாடு ரெிவிததுள்ளது. அந்த வகையில் சனிக்கிழமை மட்டும் 229 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை சேர்த்தால், தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433ஆக உள்ளது. சீனாவை தொடர்ந்து தற்போது அதிகமாக வைரஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்