Back to homepage

Tag "கொரோனா"

கொரோனா தொற்று இதுவரை இல்லாத நாடுகள்; எவை தெரியுமா?

கொரோனா தொற்று இதுவரை இல்லாத நாடுகள்; எவை தெரியுமா? 0

🕔4.Apr 2020

ஜனவரி 12ஆம் திகதி வரை கொரோனா வைரஸ் தொற்று என்பது சீனாவிற்கு வெளியே எந்த நாட்டிலும் இல்லை. ஆனால் அன்றைய நாளுக்குப் பிறகு கொரோனா தொற்று பரவல் என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாகிவிட்டது. தற்போது உலக நாடுகள் கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்கப் போராடி வருகின்றன. உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக்

மேலும்...
கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐந்தாமவர், இத்தாலியிருந்து நாடு திரும்பியவர்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐந்தாமவர், இத்தாலியிருந்து நாடு திரும்பியவர் 0

🕔4.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05ஆக உயர்வடைந்துள்ளது. வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்ததாக, சுகதார சேவை பணிப்பாளர் நாயகம் இன்று சனிக்கிழமை காலை அறிவித்திருந்தார். இது – கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட 05ஆவது மரணமாகும். இவ்வாறு மரணித்த நபர் இத்தாலியிலிருந்து நாடு

மேலும்...
கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம்

கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் 0

🕔3.Apr 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்த நோயாளிகளின் உடல்களை புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ முடியும் முடியும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பாக, அதன் செயலாளர் டொக்டர் ஹரித்த அத்துகல எழுதிய கடிதமொன்றிலேயே இதனைக்

மேலும்...
கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு

கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு 0

🕔3.Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் உயிரிழந்த நபர் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் என கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்தார். ரத்மலான பகுதியைச் சேர்ந்த 58 வதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று வியாழக்கிழமை இரவு தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கொரோனா

மேலும்...
வசந்தம் ரி.வி மற்றும் வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை

வசந்தம் ரி.வி மற்றும் வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை 0

🕔2.Apr 2020

– அஹமட் – சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் கீழ் (ஐ.ரி.என்) இயங்கும் வசந்தம் ரி.வி மற்றும் வசந்தம் எப்.எம். வானொலி ஆகியவற்றில் கடமையாற்றும் முஸ்லிம் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டியே அங்கு பணியாற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும், இந்தக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, அங்கு பணியாற்றும் அலுவலர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்

மேலும்...
நேற்று மரணித்தவரின் மருமகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

நேற்று மரணித்தவரின் மருமகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔2.Apr 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று மரணமடைந்த மருதானையைச் சேர்ந்த நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி மரணமடைந்த நபருடன் தொடர்புகளை வைத்திருந்த 300 பேர், புனானை தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி கூறியுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் கொரோனா

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம் 0

🕔1.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று புதன்கிழமை ஒருவர் இறந்துள்ளார். கொரோனாவினால் நாட்டில் ஏற்பட்ட மூன்றாவது மரணம் இதுவாகும். இறந்தவர் மருதானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவராவார். நாட்டில் மொத்தமாக 146 பேர் கொரோனா தொற்று காரணமாக (இன்று இரவு 7.00 மணி வரை) பாதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை எரித்தே ஆகவேண்டும்: சுகாதார அமைச்சு இன்று சுற்று நிருபம் வெளியிட்டது

கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை எரித்தே ஆகவேண்டும்: சுகாதார அமைச்சு இன்று சுற்று நிருபம் வெளியிட்டது 0

🕔1.Apr 2020

– அஹமட் – கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படத்தான் வேண்டும் என உத்தரவிட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க, சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 01 ஏப்ரல் 2020 எனும் திகதியிடப்பட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவின் கையெழுத்துடன், இந்த சுற்று நிருபம் வெளியாகியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு

மேலும்...
கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை

கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை 0

🕔1.Apr 2020

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 01 லட்சத்தில் இருந்து 2,40,000 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணித்துள்ளதுள்ளது. இது அந்த நாட்டிலுள்ள பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “அமெரிக்க மக்கள் கடுமையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தனித்து இருத்தல், வீட்டை விட்டு

மேலும்...
கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில், உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில், உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி? 0

🕔1.Apr 2020

கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது. இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்ய தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். செய்திகள் மற்றும் கொரோனா குறித்து படிப்பதை

மேலும்...
நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்: கொரோவினால் இறந்த இஸ்லாமியரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் உலமா சபை அறிக்கை

நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்: கொரோவினால் இறந்த இஸ்லாமியரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் உலமா சபை அறிக்கை 0

🕔31.Mar 2020

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்றைய தினம் மரணித்த முஸ்லிம் நபரின் உடலை புதைப்பதற்கு அனுமதியிருந்தும், அதற்கு மாற்றமாக அந்த உடல் தகனம் செய்யப்பட்டமை மிகவும் கவலையளிக்கும் செயலாகும் என, அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் – அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என்றும் அந்த

மேலும்...
கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரிப்பு

கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரிப்பு 0

🕔31.Mar 2020

நாட்டில் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 173 பேர், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. ஆயினும் இந்தத் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 பேர் சுகமடைந்துள்ளனர். உலகளவில் 07 லட்சத்து 85 ஆயிரத்து 715

மேலும்...
கொங்கோ முன்னாள் தலைவர் கொரோனாவுக்குப் பலி

கொங்கோ முன்னாள் தலைவர் கொரோனாவுக்குப் பலி 0

🕔31.Mar 2020

கொங்கோ நாட்டின் முன்னாள் தலைவர் ஜாக் ஜோஷாங் யோம்பி ஒபாங்கோ, கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் இல் மரணமடைந்த அவருக்கு வயது 81 வயதாகிறது. அவர் ஏற்கனவே உடல் நலமில்லாமல் இருந்ததாக, அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1977 முதல் 1979 வரை கொங்கோ நாட்டின் தலைமைப் பதவியில் ஜாக் ஜோஷாங் யோம்பி

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்

கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம் 0

🕔31.Mar 2020

– மப்றூக் – கொரோனா தொற்று காரணமாக நீர்கொழும்பில் மரணித்த இஸ்லாமியரின் உடல் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான விசனம் எழுந்துள்ளது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் சமயப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பதில்லை என்பதனால், கொரோனா தொற்றின் போது அந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவ்வாறான உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும்,

மேலும்...
குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு 0

🕔30.Mar 2020

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிக்கிறார் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில், அரசாங்கம் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர் பதிந்துள்ள பேஸ்புக் குறிப்பு ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “மார்ச் 14ம் திகதிக்கு பின், வெளிநாட்டில் இருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்