Back to homepage

Tag "கொரோனா"

அரிசி ஆலை செயற்பாடுகள், அத்தியவசிய சேவையாக அறிவிப்பு

அரிசி ஆலை செயற்பாடுகள், அத்தியவசிய சேவையாக அறிவிப்பு 0

🕔10.Apr 2020

அனைத்து அரிசி ஆலை செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாஙகம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய உணவு வழங்கல்கள், அரிசி உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் என்பன உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானவை என்பதால், அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களினதும் சேவைகள் ‘கொவிட் 19 நோய்த்தடுப்பு அத்தியாவசிய சேவை’ ஆக மீண்டும் அறிவிக்கும் வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன. நாட்டிலுள்ள அனைத்து அரிசி

மேலும்...
கொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது

கொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது 0

🕔9.Apr 2020

உலகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், ‘கொவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டும்’ என்றும், ‘எவர் உடலையும் அடக்கம் செய்யக்கூடாது’ என்றும் இந்தியாவின் மும்பை மாநகரம் வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது. பிறகு, மத ரீதியிலான பிரச்சினையாக இந்த

மேலும்...
கொரோனாவினால், 50 கோடி மக்கள் ஏழைகளாவர்: ஐ.நா. அறிக்கை

கொரோனாவினால், 50 கோடி மக்கள் ஏழைகளாவர்: ஐ.நா. அறிக்கை 0

🕔9.Apr 2020

கொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக உலகில் ஏழ்மை நிலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 50 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் ஏழ்மை நிலை அதிகரிக்கப் போவது இதுவே முதல்முறை என அந்த அறிக்கை கூறுகிறது. உலகிலுள்ள

மேலும்...
கொரோனா நோயாளி தொடர்பில் பேஸ்புக் நேரலை: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு புத்தி எங்கே போனது?

கொரோனா நோயாளி தொடர்பில் பேஸ்புக் நேரலை: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு புத்தி எங்கே போனது? 0

🕔8.Apr 2020

– மப்றூக் – உலகெங்கும் கொரோனா தொற்று மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில், அந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அதன் தாக்கத்தினால் மரணமடைந்தோர் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் (ethics) எவ்வாறு அமைய வேண்டும் என, நமது அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்படுகின்றவரின் பெயர், படம் மற்றும் மத

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார் 0

🕔8.Apr 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கோரோனா நோயாளர் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். அவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் திகதி ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில், சுய தனிமைப்படுத்தலில் அவர் இருந்ததாகவும் தெரியவருகிறது. குறித்த நபரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

மேலும்...
கொரோனா மரணம்: நாட்டில் 07ஆக அதிகரிப்பு

கொரோனா மரணம்: நாட்டில் 07ஆக அதிகரிப்பு 0

🕔8.Apr 2020

கொரோனா தாக்கத்தினால் நபரொருவர் இன்று புதன்கிழமை மரணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவினால் மரணமடைந்த 07ஆவது நபர் இவராவார். இவர் அங்கொடயிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய ஆண் ஆவார். இந்த நிலையில், நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 188 ஆக (இன்று

மேலும்...
வதந்தி பரப்பியமைக்காக, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் குறித்த தகவல் வெளியானது

வதந்தி பரப்பியமைக்காக, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் குறித்த தகவல் வெளியானது 0

🕔7.Apr 2020

கொரோனாவை தொடர்புபடுத்தி பொய்யான தகவலைப் பரப்பிய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண், ‘சிறிலங்கா பரா டான்ஸ்போர்ட் அசோசியேசன்’ (Sri Lanka Para Dancesport Association) அமைப்பின் பொதுமக்கள் தொடர்பு இணைப்பாளர் என்று, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளம் ஊடாக திலினி மீவேவா எனும் 41 வயதுடைய மேற்படி பெண், இலங்கையின்

மேலும்...
நீங்கள் அணியும் முகக் கவசங்களால் என்ன பயன்:  உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன?

நீங்கள் அணியும் முகக் கவசங்களால் என்ன பயன்: உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன? 0

🕔7.Apr 2020

முகக் கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அடிக்கடி கைகளை கழுவ முடியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் இடைவெளியை பேண முடியாதவர்களுக்கே கட்டாயமாக முகக்கவசங்கள் அவசியமாகின்றது என உலக சுகாதார அமைப்பின்

மேலும்...
தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம்

தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம் 0

🕔7.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்னுமொருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட 06வது மரணம் இதுவாகும். இவ்வாறு மரணித்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் இதுவரை 180 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக (செவ்வாய்கிழமை காலை

மேலும்...
அரசாங்கத்துக்கும், சஜித் அணியினருக்கும் இடையில் சந்திப்பு; தமது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கம்

அரசாங்கத்துக்கும், சஜித் அணியினருக்கும் இடையில் சந்திப்பு; தமது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் 0

🕔6.Apr 2020

அரசாங்கத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கொரோனா நோய்க்கிருமி பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து இதன்போது ஆராயப்பட்டது. இதன்போது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சறிபால டி சில்வா,

மேலும்...
கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல்

கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல் 0

🕔6.Apr 2020

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் போலி தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாதுவ பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மேற்படி பெண் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக, இலங்கையர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மரணம்

கொரோனா தொற்று காரணமாக, இலங்கையர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மரணம் 0

🕔5.Apr 2020

இலங்கையைச் சேர்ந்த நபரொருவர் கொரோனா பாதிப்பு காரணமாக அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் மரணமடைந்துள்ளார். இவ்வாறு மரணமடைந்தவர் 52 வயதுடைய ஆண் என தெரியவருகிறது. இந்த நிலையில் நாட்டில் இதுவரை கொரோனாவினால் 171 பேர் பாதிக்கப்பட்டதாக (இன்று மாலை 06 மணி வரை) சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் செய்திகள் குறிப்பிடுகின்றன. நாட்டில் நோய்த் தொற்றுக்குள்ளான 05

மேலும்...
06 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை தளர்வு

06 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை தளர்வு 0

🕔5.Apr 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, ஏப்ரல் 06ஆம் திகதி, காலை 6.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பின்னர் நாளைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைக்கு வரும்.

மேலும்...
கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; எலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையும் வெற்றி

கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; எலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையும் வெற்றி 0

🕔4.Apr 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பேர்க் (Pittsburgh) மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேற்படி மருந்தைக் கொண்டு எலியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டோ (Andrea Gambotto), லூயிஸ் ஃபாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு, இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.

மேலும்...
‘கொவிட்’, ‘கொரோனா’ என, இரட்டைப் பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பெற்றோர்: என்ன காரணம் தெரியுமா?

‘கொவிட்’, ‘கொரோனா’ என, இரட்டைப் பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பெற்றோர்: என்ன காரணம் தெரியுமா? 0

🕔4.Apr 2020

இந்திய தம்பதியினர் தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு ‘கொவிட், ‘கொரோனா’ என பெயரிட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழந்தைகள் கடந்த வாரம் பிறந்தன. “மார்ச் 27ஆம் திகதி அதிகாலையில் எனக்கு இரட்டைக் குழந்தைகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று ஆண், மற்றையது பெண். நாங்கள் அவர்களுக்கு இப்போது கொவிட் மற்றும் கொரோனா என்று பெயரிட்டுள்ளோம்”

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்