Back to homepage

Tag "கொரோனா"

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் தொடர்பில், வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப் பட வேண்டும்: றிசாட் பதியுதீன்

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் தொடர்பில், வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப் பட வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔2.May 2020

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அங்கு வாழும் பலர் தொழில்களை இழந்துள்ளனர். இன்னும்

மேலும்...
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர், மீண்டும் கோரானாவினால் பாதிப்பு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர், மீண்டும் கோரானாவினால் பாதிப்பு 0

🕔2.May 2020

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.750 குறித்த நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது கடந்த மார்ச் மாதம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் ஒரு மாதகாலம் வரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டம், நாடக பாணியிலேயே அமையும்: அசாத் சாலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டம், நாடக பாணியிலேயே அமையும்: அசாத் சாலி 0

🕔1.May 2020

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை சந்திப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த அழைப்பையேற்று, எதிர்க்கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். தற்போதை ஆட்சியாளர்கள் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஒருபோதும் மீண்டும் கூட்டப்போவதில்லை என அறிவித்த பின்னர், அந்தக்

மேலும்...
கொரோனாவிலிருந்து மீண்டது அக்கரைப்பற்று; முடக்கப்பட்ட பகுதியும் திறக்கப்பட்டது

கொரோனாவிலிருந்து மீண்டது அக்கரைப்பற்று; முடக்கப்பட்ட பகுதியும் திறக்கப்பட்டது 0

🕔29.Apr 2020

– பாறுக் ஷிஹான் – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, மூன்று வாரங்களின் பின்னர் இன்று புதன்கிழமை திறந்து விடப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏறுப்பட்டதை அடுத்து, குறித்த நபர் வசித்து வந்த

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு 0

🕔29.Apr 2020

கடற்படையினர் 226 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும் விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென அவர் கூறியுள்ளார். கடற்படை வீரர்களுடன் நெருங்கிப் பழகிய 184 பேர் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க

மேலும்...
மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔29.Apr 2020

மே மாதம் 15ம் திகதிக்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுகை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர்

மேலும்...
இலங்கைக்கான உதவிகளை வெளிப்படுத்தினார் மனோ கணேசன்: தரவுகளோடுதான் பேசுவேன் என்றும் தெரிவிப்பு

இலங்கைக்கான உதவிகளை வெளிப்படுத்தினார் மனோ கணேசன்: தரவுகளோடுதான் பேசுவேன் என்றும் தெரிவிப்பு 0

🕔28.Apr 2020

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில், இலங்கைக்குக் கிடைத்துள்ள சர்வதேச உதவிகளை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் “நான் எப்போதும் தரவுகளோடுதான் பேசுவேன். என்னுடன் விளையாட வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளார். (1) அமெரிக்கா – 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் (இலங்கைப் பெறுமதியில் ரூபா 250,691,220)(2) சீனா – 500

மேலும்...
வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு

வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔26.Apr 2020

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்த கடற்படை இளம் அதிகாரி, எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என, கடற்படை தெரிவித்துள்ளது. ஆயினும், இந்த அதிகாரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், இவரின் மரணம் தொடர்பில் கடற்படை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த

மேலும்...
இரண்டாவது தடவை கொரோனா தாக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை: உலக சுகாதார ஸ்தாபனம்

இரண்டாவது தடவை கொரோனா தாக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை: உலக சுகாதார ஸ்தாபனம் 0

🕔25.Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்த பின்னர், மீண்டும் அந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மீண்டவர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பொருட்கள் (antibodies) உண்டாகும் என்பதற்கும், அவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்குள்ளாக

மேலும்...
ஜா-எல பகுதி நாய்க்கு கொரோனா: செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

ஜா-எல பகுதி நாய்க்கு கொரோனா: செய்தியின் உண்மைத்தன்மை என்ன? 0

🕔25.Apr 2020

கொரோனா தொற்றால் நாயொன்று பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.கே. சரத் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்ட ஜா-எல -சுதுவெல பகுதியில் உள்ள நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தியொன்று வெளியானது. இதில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும்...
அம்பாறை மாவட்டத்தின் நான்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

அம்பாறை மாவட்டத்தின் நான்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன 0

🕔24.Apr 2020

அம்பாறை மாவட்டத்தின் 04 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் பொலிஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். உஹன, தமன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் ரஜவெவ, மடவலலந்த, பஹலலந்த மற்றும் நவகிரியாவ ஆகிய பகுதிகளுக்கே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெலிசர கடற்படையினர் இங்கு நடமாடியமையினை அடுத்து,

மேலும்...
கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா தொற்று: ராணுவத் தளபதி உறுதிப்படுத்தினார்

கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா தொற்று: ராணுவத் தளபதி உறுதிப்படுத்தினார் 0

🕔24.Apr 2020

வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை அடுத்து, மேலும் 29 உத்தியோகத்தர்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் ஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில் போதைப் பொருளுக்கு

மேலும்...
அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர், தற்போது ‘நோய்க் கிருமி அற்ற நிலை’யில் உள்ளார்

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர், தற்போது ‘நோய்க் கிருமி அற்ற நிலை’யில் உள்ளார் 0

🕔23.Apr 2020

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட  இருவரில் ஒருவருக்கு ‘நெகடிவ்’ பெறுபேறு (நோய்கிருமிகள் அற்ற நிலை) தற்போது கிடைத்துள்ளது  என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்தார். “கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று

மேலும்...
மிக அதிகளவான கொரோனா நோயாளர்கள், நாட்டில் முதன் முதலாக இன்று பதிவாகினர்

மிக அதிகளவான கொரோனா நோயாளர்கள், நாட்டில் முதன் முதலாக இன்று பதிவாகினர் 0

🕔20.Apr 2020

நாட்டில் இன்றைய தினம் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று திங்கள்கிழமை 32 கொரோனா தொற்றாளர்கள் (பிற்பகல் 4.00 மணி வரை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இவ்வாறு அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை, இதுவே முதன்முறையாகும். இதனடிப்படையில் 303 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும்...
கொரோனாவினால், இன்று மாலை வரை மட்டும், நாட்டில் 15 பேர் பாதிப்பு

கொரோனாவினால், இன்று மாலை வரை மட்டும், நாட்டில் 15 பேர் பாதிப்பு 0

🕔19.Apr 2020

கொரோனாவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மாலை 6.00 மணி வரையில்) மட்டும், 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இதுவரை 269 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும், இவர்களில் 96 பேர் சுகமடைந்து தமது இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இலங்கையில் இதுவரையில் 07 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இருந்தபோதும் உலகளவில் 23

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்