Back to homepage

Tag "கொரோனா"

கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு 0

🕔17.Feb 2021

உலகளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும் புதிதாக பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்

மேலும்...
சாய்ந்தமருது நபரின் உடலை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு, கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு

சாய்ந்தமருது நபரின் உடலை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு, கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு 0

🕔16.Feb 2021

– ஏ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்ததாகக் கூறப்படும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். ஆதம்பாவா என்பவரின் உடலை எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி வரை தகனம் செய்யாமல், அவ்வாறாவே வைத்திருக்க வேண்டும் என, கல்முனை மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது. குறித்த உடல் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்...
உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது

உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது 0

🕔11.Feb 2021

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்யும் விவகாரத்தில், தனக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது எனவும், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவின் ஊடாகவே தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெணான்டோபுள்ளே தெரிவித்தார். கொவிட் காரணமாக உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி

மேலும்...
புற்றுக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து படமெடுத்தாடுகின்றன: அறிக்கைகள் விடும் முஸ்லிம் எம்.பிகள் குறித்து அஷாத் சாலி கருத்து

புற்றுக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து படமெடுத்தாடுகின்றன: அறிக்கைகள் விடும் முஸ்லிம் எம்.பிகள் குறித்து அஷாத் சாலி கருத்து 0

🕔11.Feb 2021

ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த கூறியமையை அடுத்து, 20 க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிகள், புற்றுக்குள் ஒளிந்திருந்த பாம்புகள் வெளியே வந்து – படமெடுத்தாடுவதைப் போல், அறிக்கைகள் விடத் தொடங்கியுள்ளார்கள் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஒரேயொரு

மேலும்...
‘கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்’ என பிரதமர் கூறவில்லை; அவ்வாறான செய்தி பொய்யானவை: பிரதமர் அலுவலக அதிகாரி தெரிவிப்பு

‘கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்’ என பிரதமர் கூறவில்லை; அவ்வாறான செய்தி பொய்யானவை: பிரதமர் அலுவலக அதிகாரி தெரிவிப்பு 0

🕔11.Feb 2021

கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என, பிரதமரின் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்ததாக ‘த லீடர்’ செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட் தொற்று காரணமாக இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமா என,

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு, முஸ்லிம்களின் உள்ளங்களைத் தேன் தொட்டியாக்கி உள்ளது: ஹாபிஸ் நஸீர் எம்.பி

மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு, முஸ்லிம்களின் உள்ளங்களைத் தேன் தொட்டியாக்கி உள்ளது: ஹாபிஸ் நஸீர் எம்.பி 0

🕔10.Feb 2021

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இன்று அனுமதி வழங்கியமை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து பிரதமர்

மேலும்...
‘கட்டாய தகனத்தை’ முடிவுக்கு கொண்டு வந்த பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவிப்பு

‘கட்டாய தகனத்தை’ முடிவுக்கு கொண்டு வந்த பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவிப்பு 0

🕔10.Feb 2021

கொவிட் பாதிப்பால் மரணமடைகின்றவர்களை அடக்கம் செய்வதற்கு பிரமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதிமதியளித்தமையை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா பி. டெப்லிற்ஸ் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்; கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கட்டாயமாகத் தகனம் செய்வதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறோம். சர்வதேச பொது

மேலும்...
கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்: மரிக்காரின் கேள்விக்கு பிரதமர் பதில்

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்: மரிக்காரின் கேள்விக்கு பிரதமர் பதில் 0

🕔10.Feb 2021

கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜாபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் உறுதியளித்தார். ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் இதனைக் கூறினார். “ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே நேற்று சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுக்கு பதிலளிக்கும் போது;

மேலும்...
பொதுமக்களில் இரு சாராருக்கு, மார்ச் மாதம் தொடக்கம் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி

பொதுமக்களில் இரு சாராருக்கு, மார்ச் மாதம் தொடக்கம் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி 0

🕔8.Feb 2021

நாட்டிலுள்ள பொதுமக்களுக்கு மார்ச் 01ஆம் திகதி தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொவிட் – 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் ராஜாங்க அமைச்சர் திருமதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 நிலையங்களில் இவ்வாறு தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது. இதுவரையிலும் சுகாதார துறையினர்,

மேலும்...
103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம்

103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம் 0

🕔8.Feb 2021

கொரோனா தொற்று காரணமாக 103 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அதிக வயதுடையவர் இவரென தெரிவிக்கப்படுகிறது. காலி – கிரிமங்கொட பிரதேசத்தை சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் கடந்த 06 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்க எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பிசிஆர் பரிசோதனை

மேலும்...
ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔8.Feb 2021

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் குறித்த தடுப்பு மருந்தை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர்

மேலும்...
அமைச்சர் பவித்ரா, வைத்தியசாலையில் இருந்து தாதியொருவருடன் வீடு சென்றாரா: செய்தி பொய் என்கிறது ஊடகப் பிரிவு

அமைச்சர் பவித்ரா, வைத்தியசாலையில் இருந்து தாதியொருவருடன் வீடு சென்றாரா: செய்தி பொய் என்கிறது ஊடகப் பிரிவு 0

🕔1.Feb 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தொடர்பாக, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட போலி செய்திகளுக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி – தொற்று நோயியல் பிரிவு (ஐடிஎச்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் வைத்தியசாலையில் மோசமான குறைபாடுகள்

மேலும்...
நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்

நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் 0

🕔26.Jan 2021

நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 59,167 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் 50,337 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8,543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 287 பேர் மரணமடைந்துள்ளனர்

மேலும்...
மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி 0

🕔25.Jan 2021

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 06ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார். ஏற்கனவே அமைச்சர் வாசுதேவ நாணயகார, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.

மேலும்...
சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா தொற்று: தம்மிக்கவின் ‘பாணி’ குடித்தும் பலனில்லை

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா தொற்று: தம்மிக்கவின் ‘பாணி’ குடித்தும் பலனில்லை 0

🕔23.Jan 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது. “சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையைத் தொடர்ந்து கொவிட் தொற்றுக்குள்ளாகியமை தெரியவந்துள்ளதாகவும், அவர் பி.சி.ஆர் முடிவுகளுக்காக காத்திருக்கிறார் எனவும் பிபிசி சிங்கள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விவகாரம் குறித்து, சுகாதார அமைச்சு இதுவரை எந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்