எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல்: வழிகாட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடல் 0
– பாறுக் ஷிஹான் – பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்துக்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு கல்முனையில் இன்று (31) நடைபெற்றது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு – கல்முனை பிராந்திய மனித உரிமைக்குழுவின் மண்டபத்தில்