Back to homepage

Tag "கல்முனை"

கல்முனையில் 27 நாட்களின் பின்னர், தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம்

கல்முனையில் 27 நாட்களின் பின்னர், தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் 0

🕔25.Jan 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீடு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட்டிருந்த பகுதிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணியளவில் நீக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த இப் பிரதேசங்களில் கொவிட் தொற்று  நிலைமை குறைவடைந்ததை தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி

மேலும்...
சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் நடுவராக கல்முனையிலிருந்து ஜப்ரான் தெரிவு

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் நடுவராக கல்முனையிலிருந்து ஜப்ரான் தெரிவு 0

🕔9.Jan 2021

– எம்.என்.எம். அப்ராஸ் – சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் (ஃபிஃபா  – FIFA) நடுவராக கல்முனையை சேர்ந்த ஏ.பி.எம். ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும். இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான பெயர் பட்டியலில் இலங்கையிலிருந்து ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் உட்பட 06 பேர் பிரதான

மேலும்...
‘சுப்பர் முஸ்லிம்’ அமைப்பு குறித்து, பொலிஸ் மா அதிபருக்கு ரகசிய அறிக்கை

‘சுப்பர் முஸ்லிம்’ அமைப்பு குறித்து, பொலிஸ் மா அதிபருக்கு ரகசிய அறிக்கை 0

🕔1.Jan 2021

– எம்.எப்.எம். பஸீர் – கல்முனையை தளமாக கொண்டு செயற்படுவதாக கூறப்படும் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பு அல்லது குழு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பட்டுள்ளது.  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலும், மேல் மாகாண உளவுப் பிரிவிலும் சேவையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் கடந்த செவ்வாயன்று ரகசிய

மேலும்...
தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு 0

🕔29.Dec 2020

– பாறுக் ஷிஹான் – தனிமைப்படுத்தல் சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகரில் உள்ள  மூன்று கடைகளில் நேற்றிரவு திங்கட்கிழமை திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் உள்ள உள்ள 03 வர்த்தக நிலையங்களில் இவ்வாறு களவு இடம்பெற்றுள்ளன. தொலைபேசி விற்பனை நிலையம், தலைக்கவசம் விற்பனை நிலையம் மற்றும் இரும்பு விற்பனை நிலையம் ஆகியவற்றின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன்  பொருட்களும்

மேலும்...
ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம் 0

🕔28.Dec 2020

– முன்ஸிப் அஹமட், படங்கள்: சர்ஜுன் லாபீர் – கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மரணிக்கும் முஸ்லிம்களின் ‘ஜனாஸா’களை (பிரேதங்களை) தகனம் செய்வதைக் கண்டித்து, முகம்மட் பௌஸ் என்பவர் தனது 08 வயது மகனுடன் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்த பாத யாத்திரையை நீதிமன்ற உத்தரவுக்கிணங்க பொலிஸார் தடுத்து நிறுத்தனர். குறித்த நபர் தனது மகனுடன் கல்முனையிலிருந்து

மேலும்...
கல்முனையில் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பு; டொக்டர் ஒருவர் தலைமை வகிப்பதாக திவயின பத்திரிகை செய்தி

கல்முனையில் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பு; டொக்டர் ஒருவர் தலைமை வகிப்பதாக திவயின பத்திரிகை செய்தி 0

🕔13.Dec 2020

‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பொன்று கல்முனை நகரில் இயங்குவதாக திவயின சிங்களப் பத்திரிகை இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியில்; ‘சுப்பர் முஸ்லிம்’ என்ற ஒரு தீவிரவாத அமைப்பு இலங்கையின் கல்முனை நகரில் இயங்குகின்றது. அதன் தலைவர் டொக்டர் கலந்தர் லெப்பை முஹம்மத். இவர் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கலகத்தில் படித்தவர். 2004ஆம்

மேலும்...
65 மீற்றர் கடற்கரைப் பகுதிக்குள் அமைந்துள்ள நிர்மாணங்கள் சட்டவிரோதமானவை: கல்முனை பிரதேச செயலாளர் அறிவிப்பு

65 மீற்றர் கடற்கரைப் பகுதிக்குள் அமைந்துள்ள நிர்மாணங்கள் சட்டவிரோதமானவை: கல்முனை பிரதேச செயலாளர் அறிவிப்பு 0

🕔20.Nov 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 65 மீற்றர் கரையோரப் பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிர்மாணங்கள் சட்ட விரோதமானவை என, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தெரிவித்துள்ளார். அப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் கைவிடுமாறும் , இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகளை

மேலும்...
கல்முனை கோட்டக் கல்வி பணிப்பாளராக நஸ்மியா நியமனம்

கல்முனை கோட்டக் கல்வி பணிப்பாளராக நஸ்மியா நியமனம் 0

🕔9.Nov 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனை வலயக்கல்வி நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளராக சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.பி பாத்திமா நஸ்மியா சனூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எம்.எம். பதுருத்தீன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து, இந் நியமனம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரனால்

மேலும்...
கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு, கிராம சேகவர்களிடம் வழங்கி வைப்பு

கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு, கிராம சேகவர்களிடம் வழங்கி வைப்பு 0

🕔29.Oct 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனையில் தற்போது கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கொரோனா நோய்த் தாக்கத்தின் காரணமாக தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை

மேலும்...
முஸ்லிம்கள் விடயத்தில் சுமந்திரன் இரட்டை முகத்துடன் செயற்படுகிறார்: மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் விடயத்தில் சுமந்திரன் இரட்டை முகத்துடன் செயற்படுகிறார்: மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் குற்றச்சாட்டு 0

🕔28.Sep 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், முஸ்லிம்கள் விவகாரத்தில் இரட்டை முகத்தினைக் காட்டுவதாக, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார். முஸ்லிம் சமூகத்தினை தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தோடு மோதவிடுவதற்கான கருவியாக சில அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சாய்ந்தமருதில் நேற்று ஞாயிறுக்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் முயற்சியைத் தொடர்வேன்: கருணா அம்மான்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் முயற்சியைத் தொடர்வேன்: கருணா அம்மான் 0

🕔27.Aug 2020

– பாறுக் ஷிஹான் – தனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாகவும் பொதுத் தேர்தலில்  போட்டியிட்ட  முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த தேர்தல்

மேலும்...
விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்?

விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்? 0

🕔2.Aug 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் கடுமையான குழிபறிப்புகள் நடைபெறுவதால் கட்சியின் முக்கியஸ்தர்களிடையே கடுமையான முரண்பாடுகளும் அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த – தொலைபேசி சின்ன

மேலும்...
ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன்

ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன் 0

🕔27.Jul 2020

– மப்றூக் – ‘கல்முனையைக் காப்பாற்றுவோம்’ என்கிற கோஷமொன்றினை முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தொலைபேசி சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றவருமான எச்.எம்.எம். ஹரீஸ் கையில் எடுத்துள்ளார். அப்படியென்ன கல்முனைக்கு நடந்தது? புதிதாக ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், கல்முனையைச் சேர்ந்த ஹரீஸுக்கு, இந்தத் தேர்தலில் உரத்துப் பிரசாரம் செய்வதற்கு ஒரு கோஷம் தேவைப்பட்டது. அதற்காகத்தான்

மேலும்...
கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது

கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது 0

🕔18.Jul 2020

கல்முனை நியூ பஸார் கடைத்தொகுதிகள் உருவாக்க‌ப்ப‌ட்டு 40 வ‌ருட‌ங்க‌ளாகியும் இவ‌ற்றுக்கு இன்னமும் உறுதிப் பத்திரங்கள்கிடைக்காமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும், அக்க‌ட்சிக்கு க‌ண்களை மூடிக்கொண்டு வாக்குப்போட்ட‌ க‌ல்முனை ம‌க்க‌ளுமே பொறுப்பாகுவர் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “க‌ல்முனையை முஸ்லிம் காங்கிர‌ஸ் 30 வ‌ருட‌மாக‌ ஆட்சி

மேலும்...
“நெருக்கடியான சூழலில், சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களை, நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யுங்கள்”

“நெருக்கடியான சூழலில், சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களை, நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யுங்கள்” 0

🕔23.Jun 2020

பயங்கரவாத நடவடிக்கையுடன் முஸ்லிம்களை வேண்டுமென்றே முடிச்சுப்போட்டு, தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதும் அதிகாரங்களை நிலைப்படுத்துவதுமே ஆளும் அரசியல்வாதிகள் சிலரின் திட்டமெனவும், பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் இந்த குரோத சக்திகளிடம் அறவே இருந்ததில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், கட்சியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்